வள்ளலார் அருளால் இப்பதிவை கேட்கும் பாக்கியம் பெற்றேன் . நன்றி ஐயா .
சிறுகுழந்தைக்கு விளக்குவதைப்போல அவ்வளவு அற்புதமாக விளக்கம் தர்றீங்க...!!!
Selam Kuppusaami Ayyaa readily n whole-heartedly shares many secrets of the Thiru Arutpa with us listeners. We are blessed !
தமிழ்தான் இறைவன்மீது இன்றெனக்கு தீராக் காதலை ஏற்படுத்தியது...
Golden words flowing from him, No Gurus in 2020 will share this much secrets. Plz watch this and share to your well-wishers.
அற்புதம்.. ஆமாங்கய்யா வெறும் தேனும் வெந்நீருமே அற்புதமான உணவு.. அதுமட்டுமே போதும்.. நூறுசதம் உண்மை
தங்களுடைய சொற்பொழிவு கேட்டு சைவ உணவு மட்டும்தான் கடந்த 4 வருடங்களாக❤..நன்றி ஐயா❤❤
மக்கள் அனைவரும் மயக்கத்தில் இருக்கிறார்கள்.... கூடிய விரைவில்"தெளிவார்கள்... என்னுடைய மாணவ மாணவிகளுக்கு பாடங்களினூடே..... ஆன்மீகத்தை சுத்த சன்மார்க்கத்தை .... ஆழமாகப் பதியவைத்துக் கொண்டிருக்கிறேன்... அவர்கள் வளர்ந்து வரும்போது சமூகம் மாறும்
நானும் ஒரு ஆசிரியர் தான். தங்களின் வள்ளலார் மீதான ஈடுபாடு மெய்சிலிர்க்க வைக்கிறது. எனக்கும் அருட்பெருஞ்ஜோதியில் முழுவதுமாக மூழ்கி விட மிகுந்த ஆர்வமாக உள்ளது. தங்களின் அருள் அனுபவங்களை கூறுங்கள் அம்மா.
என் மாணவர்களிடம் நானும் சைவ நெறி பற்றியும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களைப் பற்றியும் அடிக்கடி கூறுவதுண்டு
அய்யா வணக்கம்.. அனுபவங்களை நிச்சயம் பகிர்கிறேன் . "யான் பெற்ற இன்பம் பெறுக இ்வ்வையகம் " அதைவிடப் பேறு வேறென்ன அய்யா இருக்கு.. அனைத்து மனித உயிர்களும் உன்னத இறையுடன் இரண்டறக் கலந்து இறையின்பம் அடையவே பிறப்பெடுத்திருக்கான்றார்கள்.. என்ன காரணமோ அனைத்தும் மறக்கழிக்கப் பட்டு காலம் காலமாக மறந்து வாழ்ந்துள்ளோம்.
அருள் ஜோதி தொலைக்காட்சி அன்பர் பேச அழைத்துள்ளார்... அன்றைக்கு இதுவரை நான் அடைந்த ஒட்டுமொத்த அனுபவங்களையும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் அய்யா..
தாங்கள் தொலைப்பேசியில் தொடர்பு"கொண்டாலும் கண்டிப்பாகச் சொல்கிறேன... முயன்றால்"அனைவரும் காண்பதற்கு எளிமையானவன்..என்னுடைய இலட்சியமே வள்ளலார் அடைந்த நிலையை அடைவதொன்றே... இறைவன்தாள் பணிவதன்றி வேறொரு சிந்தையில்லை..
வள்ளார் அருளால் கண்டிப்பாக காணும் பாக்கியம் கிடைக்கவேண்டும். திருக்கதவை திறந்து வள்ளல் அருள் பெறவேண்டும். அருமையான பகிர்வு அய்யா வாழ்கவளமுடன்.
Arutperum jothi Arutperum jothi thaniperum karunai Arutperum jothi
Feeling blessed and happy to hear
மிக்க நன்றி ஐயா. தங்களின் உபதேசம் பெற்றது அடியேன் செய்த புண்னியம்.
"ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்"...
திட சங்கல்பம் வரும் அய்யா ...உலக மக்கள் அனைவரும் கண்டிப்பாக .... ஒருநாளைக்கு.... வள்ளலாரின் பைபாஸ் சாலைக்கு வந்துதான் ஆகனூம்..
அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏
திரு ஐயா... பரமஹம்ஸருக்கு ஒரு விவேகானந்தர் போல... தாங்கள் வள்ளலாரை பிரகாசம் அடைய செய்கிறீர். இது வெறும் பாராட்டு அல்ல... பாராட்டும் வயதும் எனக்கில்லை... ஆழ்மனதில் தோன்றியதை உடனே பதிவு செய்கிறேன். நன்றி நமசிவாயமே.
Super duper ayya... Pls continue your speech ayya. Vallalar bless you always ayya. Thank you so much 😇
சீர் விளக்கம் அருமை, வழக்கம் போல் ஞான பேச்சு.
வள்ளலார் சபை சென்னை
திருமணம்... நூறு சதம் உண்மை... அய்யா சொன்ன விளக்கம்...எக்சலண்ட்"விளக்கம்
அய்யோ இடையிலே அற்புத ஜோக்கடீச்சீங்க.."எங்ஙப்பா குழந்தைப் பெற்றிருந்தால் ஒரு குழந்தைகூட தேறா..." பயங்கரமா சிறிச்சிட்டேங்கய்யா...
தினமும் தேனும் வெந்நீரும் குடித்தாலே உடம்பு அற்புதமாக இருக்குங்கய்யா.. உணவு என்பது தேவையேயில்லாத ஒன்று
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா
நன்றி ஐயா
சீரனை−சாரணையாது, .. ஏனை என்பது யானையானது...அற்புத விளக்கம்
கல்வியையே இன்னைக்கு மாத்திட்டோமே... அதுதான் வேதனையாயிருக்கு.... ஆங்கிலக்கல்வி அடிமைத்தனத்தைத்தானே வளர்க்கும்... சுதந்திரத்தை(வாழ்க்கை வட்டத்திலிருந்து வெளியேறும் வீடுபேற்றை )சொல்லித்தறாதுங்களே...
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 😊
Nandri Ayya
Nandri Aiyya 🙏
nandri ayya arumaiyana vilakkam 🙏🙏🙏👌👌👌
தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக சிறிது பணங்கற்கண்டு மட்டுமே உண்டாலே நாவில் முழுதும் எச்சில் ஊறி அதுவே போதுமானதாக உள்ளது
கோடி நன்றி ஐயா.
வணக்கம். ஐயா. வள்ளலார் வாசகங்கள் அடங்கிய சொற்பொழிவு. நற்செய்திக்கு ரொம்ப ரொம்ப நண்றி நண்றி ஐயா. அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி தனி பெருங் கருணை அருட் பெருஞ்சோதி. முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
நன்றி ஐயா 🙏
நன்றிகள் பல
Ayya valka valamutan
அற்புதம் வாழ்க வளமுடன் ஐயா மிகவும் நன்றி 🙏
Super valueable speach sir thanks
சீர்....மரபு...அற்புத விளக்கம்..
நன்றிங்க ஐயா.
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
Wow what a priceless content
We are wasting our time by chasing this useless money
Vazhga valarga nandri
திருக்குறளில் வள்ளுவர் அழகா பஞ்சா சொல்கிறாருங்கய்யா..."ஒத்தது அறிவான்(கூடவேயிருக்கும் ஒன்றின் தன்மையறிபவன்) உயிர்வாழ்வான்(சாகாக் கலையை அறிவான்) மற்றையான்..(. பார்க்காதவர்) செத்தாருள்(இறந்தவர்களில் )வைக்கப்படுவர்...
Arumai arumai arumai iyaa
Nanri nanri nanri iyya
Atma namaskaram அய்யா
❤
Sirappu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arputham appa
I don't know how to Thank you sir. I want to follow your advice
கோடீநன்றி ஐயா
சிவாயநம
ஆமாங்கய்யா தமிழை முறைப்படி ஒழுங்காக படித்தாலே ... சித்தனாவார்கள்னு..சொல்வது...
ஆத்ம வணக்கம் அய்யா Spirulina என்ற சுருள்பாசி காயவைத்து கேப்சூலாக தயார் செய்கிறார்கள் இது தான் வின்வெளி செல்லும் நபர்களுக்கு உணவாக உள்ளது 60நாட்களுக்கு ஆனாலும் அதுவே உணவு
ஐய்யா ஆனால் ஏன் யாருமே வள்ளல் பெருமான் நிலை அடைய முடியாவில்லை
வள்ளலார் 38 ஆண்டுகள் பட்ட பாட்டை துன்பத்தை யாரும் பட தயாரில்லை.
சரியான புரிதல்,பாதை கண்டறியவும் இல்லை
அருமை ஐயா மிகவும் நன்றி.
52 வது இதழ் எழுதாமறை
Ayar senthooram thamira basmam kidaikuma
தூங்கக்கூட தோணலைங்கய்யா... உங்க சொற்பொழிவை கேட்டுக்கொண்டேயிருக்்னும்னு தோனுது... தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் சொற்பொழிவை தனிமையில் உட்கார்ந்து கேட்கனுங்கய்யா
Rasamani enga kedaikum
வாவ்... அதனாலதான் .."அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமேன்னு ...." சொன்னாங்களோ???
அதுதான் சீரணம் என்றானதோ ?
நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
அற்புதம் ஐயா. எங்களுக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் நீங்கள். வள்ளல் பெருமான் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும். நன்றி ஐயா