அடக்கடவுளே !! பெருமகனார் . திருச்சி கல்யாணராமன் என்னும் உபன்யாசர் சொற்பொழிவை கேட்க அடியேனுக்கு 54 வயதை எட்ட வேண்டி இருக்கிறது. இனி... மேலும் நம்பிக்கையுடன் பக்தி மயமாக வாழ.. மீதம் வருடங்கள். Ok. மேலும்... மகாவிஷ்ணு என்னும் ஆன்மீக இளைஞர் பள்ளி குழந்தைகளுக்கு 15 16 வயதில்... இப்போது கிடைத்தார்கள். அவரின் சொற்பொழிவை கேட்க. ஆனால் நடந்தது என்னவோ விபரீதங்கள். இதுவே சத்திய சோதனை. அந்த ராமருக்கும் சோதனை. திரு கல்யாண ராமனுக்கும் சோதனை !!! இப்போது மகாவிஷ்ணுவுக்கும் சோதனை. பக்தர்கள் யாராக இருந்தாலும்... போடுகின்ற வோட்டை !! இவன் நமக்கு நல்லது செய்வானா ? என்று ஆராய்ச்சி செய்து வாக்கை செலுத்தினால் .. அந்தப் பரம்பொருளே சந்தோசம் அடையும். இவரை போன்ற மகான்களும் சந்தோசமாக நம்முடன் பயணிப்பார்கள்.
ஐயா சைவத்தையும் வைணவத்தையும் நன்கு விளக்கமாக சொல்லுகிறார் ஐயாவுக்கு மிக்க நன்றி நாராயணா கோவிந்தா கேசவா
அருமையான, எளிமையான,
உபன்யாசம்
வாழ்க அவரது இறை தொண்டு.
Kaliyuga krishnan neengal .ungal family vallga pallandu.
Very Informative & Good Speech 🙏🙏👌👍
Rather Krishna Azhagu
❤00ppp}p}00^😢
அடக்கடவுளே !! பெருமகனார் . திருச்சி கல்யாணராமன் என்னும் உபன்யாசர் சொற்பொழிவை கேட்க அடியேனுக்கு 54 வயதை எட்ட வேண்டி இருக்கிறது. இனி... மேலும் நம்பிக்கையுடன் பக்தி மயமாக வாழ.. மீதம் வருடங்கள். Ok. மேலும்... மகாவிஷ்ணு என்னும் ஆன்மீக இளைஞர் பள்ளி குழந்தைகளுக்கு 15 16 வயதில்... இப்போது கிடைத்தார்கள். அவரின் சொற்பொழிவை கேட்க. ஆனால் நடந்தது என்னவோ விபரீதங்கள். இதுவே சத்திய சோதனை. அந்த ராமருக்கும் சோதனை. திரு கல்யாண ராமனுக்கும் சோதனை !!! இப்போது மகாவிஷ்ணுவுக்கும் சோதனை. பக்தர்கள் யாராக இருந்தாலும்... போடுகின்ற வோட்டை !! இவன் நமக்கு நல்லது செய்வானா ? என்று ஆராய்ச்சி செய்து வாக்கை செலுத்தினால் .. அந்தப் பரம்பொருளே சந்தோசம் அடையும். இவரை போன்ற மகான்களும் சந்தோசமாக நம்முடன் பயணிப்பார்கள்.