பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட முருகப்பெருமானின் உண்மை தத்துவம்|PART - 3 | பாகம் -- 3 |
Вставка
- Опубліковано 28 вер 2024
- #vallalar #spiritual #spirituality #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalarmibabaj #vallalar #spiritual #spirituality #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalarmission#spiritual #spirituality #vallalar #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalar
#முருகப்பெருமான் #murugan #murugansongs
#vallalar #immortal #spiritual #vallalar200 #spirituality #vallalarvadalur #religion #tamil #spiritualexperience #vallalarmission
#உப்பு சுத்தி #உப்புதுரிசுநீக்குதல்
#vallalar #immortal #spirituality #religion #vallalarvadalur #spiritual #vallalar200 #spiritualexperience #tamil #சித்தர்கள்
#வெந்நீர்#hotwater#வெந்நீர்வைத்தியம்
#சைவஉணவு #அருட்பெருஞ்ஜோதி
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #spiritualexperience #tamil #vallalarvadalur #vallalarmission #vallalar #religion #spiritual #immortal #spirituality #spiritual #spirituality #vallalar200 #vallalar200 #spiritualexperience
#மாணிக்கவாசகர்#திருஞானசம்பந்தர்
#சுந்தரர்#திருநாவுக்கரசர்
#திருவாசகம்#தேவாரம்#திருமந்திரம்
#சைவசமயம்#சிவம்#சிவபுராணம்
#அகத்தியர்#கொங்கனர்#சுந்தரனார்
#கருவூரார்#திருமூலர்#தன்வந்திர#சிவம்
#கோரக்கர்#குதம்பைசித்தர்#சிவவாக்கியர்
#இடைக்காடர்#ராமதேவர்#கமலமுனி
#சட்டைமுனி#வான்மீகர்#நந்திதேவர்
#காலாங்கிநாதர்#போகர்#மச்சமுனி
#புண்ணாக்கீசர்#பாசுந்தர்#தத்துவராயர்
#தட்சிணாமூர்த்தி#புலத்தீசர்#அழுக்காணி
#கணக்கம்பட்டிசித்தர்#நாரதர்#பாம்பாட்டி
#பாம்பாட்டிசித்தர்#பதஞ்சலி#கமலமுனி
#சைவசித்தாந்தம்#சைவசமயம்
#சிவபெருமான்#63நாயன்மார்கள்
#சிவாயநம#12திருமுறை#திருக்குறள்
#வைணவம்#மகாவிஷ்ணு#கருடன்
#12ஆழ்வார்கள்#ஆண்டாள்#நம்மாழ்வார்
#பொய்கையாழ்வார்#பூதத்தாழ்வார்
#பெரியாழ்வார்#பேய்ஆழ்வார்
#திருமிசைஆழ்வார்#சேக்கிழார்
#மதுரகவிஆழ்வார்#குலசேகரஆழ்வார்
#பகவத்கீதை#வேதம்#ராமாயணம்
#ஆகமம்#மகாபாரதம்#பாகவதம்
#விஷ்ணு#கருடன்#புராணங்கள்
#18புராணம்#சைவம்#வைணவம்
#சாக்தம்#கானாபத்தியம்#கௌமாரம்
#சௌரம்#ஆத்மஞானமையம்
#பரம்பொருள்பவுண்டேஷன்
#அருள்ஜோதிTv#சத்திய தீபம்tv
#பாவமன்னிப்பு#சனாதனதர்மம்
#இந்துமதம்#இந்துஆலயங்கள்#சித்தர்
#சித்தர்கள்ரகசியம்#முருகப்பெருமான்
#விநாயகப்பெருமான்#விவேகானந்தர்
#ராமகிருஷ்ணபரமஹம்சர்#தாயுமானவர்
#திருக்கூட்டம்#சிவனடியார்#trending #trendingvideo #யோகம்#மூலிகை
#சைவஉணவு#கசாயம்#சித்தவித்தை
#கிரியாயோகம்#வாசியோகம்#சித்தர் #சித்தர்பூமி#சித்தர்கள்வழிபாட்டுமுறை
#சித்தர்அருள்வாக்கு#ராமேஸ்வரம்
#சிதம்பரம்#திருவண்ணாமலை
#காஞ்சிபுரம்#காளகஸ்தி#
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #vallalarmission #vallalarvadalur #tamil #spiritualexperience #காசி#அருட்பெருஞ்ஜோதி
#murugantemple #muruga #முருகன்viral
#murugubalamurugan #முருகன்
#murugandevotes #முருகன்
#muruganmanthiram
#murugan_whatsapp_status
#murugandevotes#viralvideo #viral
#viralvideos #viral #vinayagar
#vinayaka #babaji #பாபாஜி #kali
#kalipurusan #arutperunjothi
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
🙏🙏🙏
சுப்பிரமணியர் ஞானம் 200 பாடல்கள் 👇👇👇
188. வாழ்ந்திட்டேன் தெய்வசபைக் குறவன்யானும்
👉வள்ளியெனும் தேவிக்கு மணாளனானேன் 👈
தாழ்ந்திட்ட நந்திக்குத் தமதியானேன்
தாயான சிற்பரைக்குப் பிள்ளையாவேன்
ஆழ்ந்திட்ட அரனுக்குப் பிள்ளையானேன்
அல்லோர்க்குந் தெய்வமாய் அறிவாய் நின்றேன்
காய்ந்திட்ட காலனுக்குக் கர்த்தனானேன்
கண்டவர்க்கு மெய்ஞ்ஞானங் கருதுவோமே.
138. நானென்ற மும்மூலம் கொண்டதாலுஞ்
👉சாகாத வஸ்தோடே சார்ந்தே நிற்பார்
👉ஆனென்ற அரூபவெளி தானுமாவாய்👈
👉அழியாத வஸ்தோடே அறிவாய் நிற்பாய் 👈
👉ஊனென்ற உடல்தானும் அழியாதப்பா
👉ஒருநாளும் சாகாமல் உறுதியாவாய்
நானானா வென்றுகவி பாடினாலும்
நாதாந்தப் பேரொளிவு நட்பைக்காணார்.
88. ஈசனாய் எங்குமாய்ப் பரந்தேநின்றேன் 👈
இமையார்க்கு தெய்வமாய் இருந்துவாழ்ந்தேன்
வாசனாம் வாசனாய் வாழ்ந்தேநின்றேன் வாய்த்ததொரு மூன்றெழுத்தை அறுத்துகொண்டே
காசினியில் யாவருமே தெளிந்துபோற்றி
கருதினேன் ஞானம்இரு நூற்றுக்குள்ளே
பாசனாய் பாசமதை அறுத்துப்போட்டேன்
பச்சைமயில் மீதேறிப் பறந்திட்டேனே.👈
👉148. ஆச்சப்பா உருவாகித் திருவுமாகி
அண்டசரா சரங்களெல்லாம் நிறைந்து நின்றேன்👈
பூச்சப்பா மனமாகி ஒன்றதாகிப்
புவிதனிலே மதிதேய்ந்து ரவியிற்கூட்டி
வாச்சப்பா வாசியென்ற மயிலினாலே
வஸ்தான வஸ்தாகி மேலேநின்றேன்
மூச்சப்பா மூச்சற்ற இடமும்கண்டேன்
👉முருகன்என்று எந்தனுக்குப் பேருமாச்சே.👈
132.
👉செய்திட்டோம் எவ்வுயிரும் நானும்ஆனேன் 👈
👉சிவனுக்கு மேலான சிவனும்ஆனேன்👈
அய்திட்டேன் அவ்வூரில் அறிவாய்ச்சென்றேன்
👉ஆதிமகா மூலமென்று அருளேபெற்றேன்👈
கைதிட்டேன் கருவூரில் கடக்கநின்றேன்
கன்மமென்ற பாசங்கள் கடத்திப்போட்டேன்
மெய்த்திட்ட மெய்ஞ்ஞானி குருவுமானேன்
👉மேலான பதவியிலே மேவினேனே.👈
👉147.அருளுகிற பேச்செல்லாம் யான்தானையா
அவனியெல்லாம் படைத்ததுவும் யான்தானையா 👈
இருளுகிற பேச்செல்லாம் யான்தானையா
👉ஈசனென்று சொல்லுவதும் யான்தானையா
வருகிற வாய்வெல்லாம் யான்தானையா
👉வையகத்தில் நடப்பதெல்லாம் யான்தானையா 👈
உருளுகிற உற்பனமும் யான்தானையா
உடையவன்தான் என்றதுவும் யான்தானாச்சே.
👉64.நானான நான்அவனாய் நானுமானேன்👈
நங்கை சிவகாமிக்குத் தனையனானேன்
👉ஊனான உற்பனமாய் உலகமானேன்
உள்வீட்டுக்கு உள்ளிருக்கு ஒளியுமானேன்👈
மானான மாலயனும் நானுமானேன் மரகதப் பச்சையம்பாள் மதிக்கப்பெற்றேன்
👉ஆனான அரூபவெளி ஒளியுமானேன்
ஆதிவஸ்து வானதுவும் நன்றாய்ப்பாரே.👈
18.பேராகி ஊராகிப் பெரிதுமானேன்
பேசாத வஸ்துவென்று பேருங்கொண்டேன்
👉ஆறாகி அரூபவுரு வெளியுமானேன்
அழியாத வஸ்துவென்று அருளும்பெற்றேன்👈
நேராகி நிர்மலனாய் நிர்மதியுமாகி
👉நீங்காத பொருளாகி நிறைந்தேன் நின்றேன் 👈
பாராகிப் பருமலையாய்ப் படர்ந்தேயானும்
பச்சைமால் மருகனென்று பகர்ந்திட்டாரே.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக. தெருள் நயந்த நல்லோர் நினைத்த நலம் பெறுக. நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து. கலியுகம் முற்றிற்று. இது ஞான சித்தர்கள் காலம். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமான ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எல்லா உயிர்களிடத்தும் ஓங்கச் செய்ய அருள் புரிய வேண்டுகிறேன் அருட்பெருஞ்ஜோதி நீதி நடராஜபதியே!!!
நன்றிகள் பல புகழேந்தி ஐயா. ❤️
🙏🙏🙏❤
🙏🙏🙏
வாழ்க வளமுடன்
உங்கள் பணி மேலும் சிறக்க இன்னும் மேலும் உண்மை தகவல்களை எதிர்பார்க்கிறோம் நன்றி
🙏🙏🙏🙏
VERY GOOD .
SO THE FILMS. SERIALS AND EVEN THE VIRTUAL WORLD ARE INFLUENCED BY MAYA SAKTHI , RESULTING IN DISTRACTIONS AND DEVIATIONS.
LET THE IMMACULATE HEARTS WIN THROUGH THE CONCEPT OF SUBRAMANIYAM.
The 3 Great Powers of Gnana Sakthi, Icha Sakthi and Crea Sakthi have The Common Source of SUBRAMANIYAM.
Thank you very much for providing apt Clarifications.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அண்ணா சிவன் பத்ரி சொல்ங்கள் ப்ளீஸ்
Samarasa Suththa sanmarkkathil ullavargal thirumanam seithukollalama atharku vallalar enna sollirukirar etharkana kanoli ontrai bathivu onrai bodungal ayya blease
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.சன்மார்க்க திருமணம் நடக்குதுங்க
எனக்குத் தெரிந்த சன்மார்க்க நண்பர் ஒருவர் தன் மகனுக்கு சன்மார்க்கத்தைச் சார்ந்த பெண் பார்க்கிறார்.
Nandri Ayya
🙏🙏🙏
What is paramatpa, who is krishna
Tell bro please
😂
திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் உரைத்தபடி சுப்பிரமணியர் தத்துவத்தை தெளிவாக விளக்கியமைக்கு நன்றி புகழேந்தி.
தங்களது அருட்த்தொண்டு தொடரட்டும். ஆன்மீக ஞானம் விளங்கட்டும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤ நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
விளக்கம் நன்று, சிறு ஐயம். ஔவை மற்றும் முருகன் சந்திப்பு பற்றிய விளக்கம் கூறினால் தெளிவடையும்
Arul Parom Jothi Arul Parom Jothi
Thanks for valuable information sir, but vallalar followers'um samadhi dhana ananga?!
Illai ayya
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏
அருமை ஐயா 🎉🎉❤❤❤
🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
🙏🙏🙏
💛
வணக்கம் நண்பரே
நீங்கள் சொன்ன அனைத்தும்
அன்பின் பெருமான். அழகான குமாரன் நானே ஒளி என்றவர்
நம் பாவங்களை காவடி ஏந்தி சுமந்து பாவத்திற்கு காரணர்களாகிய சூரர்களை வெற்றி கொண்டு
இந்த பெருஞ்சோதியாகிய என்னைக் கண்டடைந்தால் மரணமில்லாப் பெருவாழ்வு தருவேன் என்றவர் இயேசுபெருமான் ஒருவரே. பரிசுத்த வேதாகமத்தை வாசித்தால் அனைத்தும் அறியலாம்.
இறைவன் உங்களையும் இதை வாசிக்கிற ஒவ்வொரு வரையும் நேசிக்கிறார்.
இறை ஆசி உங்களுக்கு வெளிப்படுவதாக.
நன்றி
Ayya AINTHAM THAMILAR SANGAM KAANOLIYAPARUNGA VALLALAAR FIRE AND KILLD
NOT Light body only FIRE and kill
What about your answer 🙏 🙏 🙏 please sir oru vilakkama oru kaanooli poodunga sir
🙏🙏🙏
@@BalaMurugan-xm9txunga mail id please ..i can talk to you
❤thanks and love bro...🎉
🙏🙏🙏🙏❤
Vera level ❤🎉
🙏🙏🙏🙏🤩
அருமை அய்யா 🎉❤.
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
நன்றி ஐயா
Excellent explain bro
🙏🙏🙏
🙏🏾❤🙏🏾
🙏🙏🙏
தம்பி இது போன்ற செய்திகள் சொல்வதால் என்ன பயன் உனக்கு இறுதியில் வள்ளலார்கு மார்க்கெட்டிங் ப்ண்ணி என்ன பன்ன போற. நீ வள்ளலார் உயர்த்தவர் என்று சொல்வதினால் உன்னுடைய கொள்கை உயர்வானது என்னும் திரையை இட்டு கொள்கிறாய் அதாவது என்னுடைய மார்க்கம் தன் பெரியது மற்றவர்களுடைய மார்க்கம் சிறியது அல்லது தவறான வழி என்று சொல்ல கூடாது.
வள்ளலார் பாடல்கள் அனைத்தும் உண்மை, அவரின் இறை அனுபவமும் உண்மை ஆனால் அதற்காக அனைத்து சித்தர்கள், யேசு, இஸ்லாம், போன்றவையெல்லாம் பொய் அல்ல.
யூபிஎஸ்சி எக்ஸாம் எழுதி வேலைல சேரு.
கடவுள் பக்தி ஒன்று மட்டும் போதது. அதற்கு பயிற்சியும் எதையும் தியாகம் செய்யும் மனோநிலையும் வேண்டும். நீ இறைவனை சந்திக்க தனியாக தான் பயணிக்க வேண்டும் எந்த அவதார புருஷர்களும் வரப்போவதில்லை. என்னோட குண்டலினி அனுபவதாய் சொல்கிறேன். இங்கு யாரும் யாரைவிடவும் தாழ்த்தவனும் அல்ல உயர்த்தவனும் அல்ல. இறை பெருவெளி முன் உன்னுடைய தியாகமே துணை. துணிவே துணை, ஆன்ம பலமே துணை.
BGM நல்ல இருக்கு ❤ திறந்த பாத்திரமாக இரு, இறைவனே உனக்கு அனைத்து உண்மையயும் காட்டிக்கொடுப்பான் அதற்கு சரணாகதி ஒன்றே வழி.
அருட்பெரும்ஜோதி என்பது நம்முடைய ஆன்ம தான்.
வணக்கம் ஐயா இதை சொல்வதால் எனக்கு மிகப் பெரிய பயன் இருக்கிறது...
இந்த காணொளிகளை பார்க்கின்ற ஆன்மாக்கள் உண்மை கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் தெரிந்து கொள்வார்கள்...
மேலும் பெருமானார் கூறிய உண்மை நெறியாகிய சுத்த சன்மார்க்கத்தை வெளிப்படுத்துவதே எனது நோக்கம் எனது லட்சியம் எனது கனவு...
என்னால் முடிந்த வரை இந்த ஆன்மாக்களுக்கு உண்மை கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை அறிமுகப்படுத்தி விடுவேன்...
மேலும் அவரால் மட்டுமே நமக்கு மரணம் இல்லா பெருவாழ்வை தர முடியும் என்பதையும் சொல்லிவிடுவேன்
❤❤❤❤