இந்த பாட்டுக்கு கண்டிப்பா விருந்து கொடுத்து இருக்கணும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் என் மன கஷ்டப்படு இந்த பாடலை தான் நான் கேட்டு என் மனதை ஆற்றிக் கொள்வேன் இந்த பாடலுக்கு விருது தரவில்லை என்று என் மனம் கஷ்டப்படுகிறது சுருதி கணேஷ்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா... புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா... பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா இதயம் திறந்து கேட்கிறேன் என்ன தான் தருவாய் பார்க்கிறேன் நெஞ்சுக்குள்ளே என்னன்னமோ நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன் புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா... சரணம் 1 செல்லக் கிளி என்னைக் குளிப்பிக்க வேண்டும் சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும் கல்லுச் சிலை போல நீ நிற்க வேண்டும் கண்கள் பார்த்து தலைவார வேண்டும் நீ வந்து இலை போட வேண்டும் நான் வந்து பரிமாற வேண்டும் என் இமை உன் விழி மூட வேண்டும் இருவரும் ஒரு சுரம் பாட வேண்டும் உன்னில் என்னைத் தேட வேண்டும் புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா... சரணம் 2 கன்னி உந்தன் மடி சாய வேண்டும் கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும் உன்னைக் கட்டிக்கொண்டு தூ..ங்க வேண்டும் உந்தன் விரல் தலைகோதிட வேண்டும் கை-ஒடு இதம் காண வேண்டும் கண்ணீரில் குளிர் காய வேண்டும் உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும் உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும் தாயாய் சேயாய் மாற வேண்டும் புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா... பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா இதயம் திறந்து கேட்கிறேன் என்ன தான் தருவாய் பார்க்கிறேன் நெஞ்சுக்குள்ளே என்னன்னமோ நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்
1992 senior actor conquered tamil cinema like rajni,kamal,vijaykanth,kartik,satyaraj,prabhu,sarathkumar but ajith suddenly came in and give his first hit.
இந்த பாடலை நான்1993 ம் வருடம் பாலிடெக்னிக் படித்துக் கொண்டிருக்கும் போது நானும் ,எனது நண்பர்களும் தேக்கடி சுற்றுலா சென்ற போது பஸ்ஸில் கேட்டுக் சென்றோம்.அந்த நாள் மிகவும் மறக்க முடியாது.இந்தப் பாடலின்வரிகள் மிகவும் அருமை.இசையும் மிகவும் அருமை .
"புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன் நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன் புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா செல்லக்கிளி என்னை குளிப்பிக்க வேண்டும் சேலை தலைப்பில் துவட்டிட வேண்டும் கல்லுச்சிலை போல நீ நிற்க வேண்டும் கண்கள் பார்த்து தலை வாற வேண்டும் நீ வந்து இலை போட வேண்டும் நான் வந்து பரிமாற வேண்டும் என் இமை உன் விழி மூட வேண்டும் இருவரும் ஒரு சுரம் பாட வேண்டும் உன்னில் என்னைத் தேட வேண்டும் புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா கன்னி உந்தன் மடி சாய வேண்டும் கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும் உன்னை கட்டிக் கொண்டு தூங்க வேண்டும் உந்தன் விரல் தலை கோதிட வேண்டும் கையோடு இதம் காண வேண்டும் தண்ணீரில் குளிர் காய வேண்டும் உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும் உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும் தாயாய் சேயாய் மாற வேண்டும் புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன் நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்" --------------¤💎¤--------------- 💎அமராவதி 💎1993 💎எஸ்.பி. பாலு 💎பாலபாரதி
படம் : அமராவதி ( Amaravathi ) பாடல் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா.. ( puththam pudhu malarae ) பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் இசை : பால பாரதி வருடம் : 1993 இயக்குநர் : செல்வா நடிகர்கள் : Ajith Kumar, Sanghavi பாடலாசிரியர் : வைரமுத்து
@@rkavitha5826 yes bala barathi is debut in movie name thalai vasal,he is the comoser of nagavalli seriel title song,he is the musuc director of movie name naaanga in 2013,
@@kannankannan-sd5pcun wife than da unaku Sunni enthikala nu enta nethu than paduthutu pona analum un wife ku Nala tight da punda...un pondati ah okka sugam ah irunthichi vemum na sollu un pochah okken
I was studying 10th when this film came. I used to stun at his smart look that time..ya later he created history..these film songs are. Really nostalgia for me
An excellent song sung by spb under the composition of Balabharathi during the era of Ilayaraja. Ajith and sanghavi performed very well. This is the first film of sanghavi and acted very well.
ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா ஆண் : இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன் நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன் ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா ஆண் : செல்லக் கிளி என்னை குளிப்பிக்க வேண்டும் சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும் ஆண் : கல்லு சிலை போலே நீ நிற்க வேண்டும் கண்கள் பார்த்துத் தலைவார வேண்டும் ஆண் : நீ வந்து இலை போட வேண்டும் நான் வந்து பரிமாற வேண்டும் ஆண் : என் இமை உன் விழி மூட வேண்டும் இருவரும் ஒரு சுவரம் பாட வேண்டும் உன்னில் என்னைத் தேட வேண்டும் ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா ஆண் : கன்னி உந்தன் மடி சாய வேண்டும் கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும் ஆண் : உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும் உந்தன் விரல் தலை கோதிட வேண்டும் ஆண் : கண்ணோடு இதம் காண வேண்டும் கண்ணீரில் குளிர் காய வேண்டும் ஆண் : உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும் உயிருக்குள் உயிருக்குள் சென்று சேர வேண்டும் தாயாய் சேயாய் மாற வேண்டும் ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா ஆண் : இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன் நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎷 *சலீம்*😊 🎼🎤🎼
இந்த பாடலை கடந்த 26 வருடங்களாக கேட்டுக் கொண்டு இன்று இருக்கிறேன் .எனக்கு ரொம்ப பிடிக்கும் ,
sridharan75 sridharan75 ithu enna film anna please
Amaravathy
Ho nice me all so last 10 years
Last 10years I see song ho
sridharan75 sridharan75 me too😭
குறைந்த பட்ச அங்கீகாரம்கூட
கிடைக்க பெறாத
மிக திறமையான இசைஅமைப்பாளர்....
திரு பால பாரதி அவர்கள்....
இந்த பாட்டுக்கு கண்டிப்பா விருந்து கொடுத்து இருக்கணும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் என் மன கஷ்டப்படு இந்த பாடலை தான் நான் கேட்டு என் மனதை ஆற்றிக் கொள்வேன் இந்த பாடலுக்கு விருது தரவில்லை என்று என் மனம் கஷ்டப்படுகிறது சுருதி கணேஷ்
Hats off, Sir. This is once in a millennium tune sir.
🎉
True talent doesn't take reward😊
Exactly
இந்த பாடலை எத்தன முறை கேட்டாலும் சலிக்க வில்லை.
கடந்த 10 வருடங்களா கேட்கிறேன்.
Anbu Arasu ithu enna film anna
@@kavikavi6322 song title keezha check pannunga pa
Movie name amaravathi.
Aama athenna Anna.
Yes bro nanum
இசையமைப்பாளர் **பாலபாரதிக்கு*** தமிழ் இசை ரசிகனாக சார்பாக கோடான கோடி நன்றிகள்!!!!!!!
😂ppppppp0
@@kokilakoki8708 qq¹qqqqqqqqqqqqq
90's kids attendance here 👍
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர்ச்சென்று சேரவேண்டும்
தாயாய் சேயாய் மாறவேண்டு
-👌👌 beautiful words
Also me, nice line
Yes semma line..
பேருந்து பயணத்திலே இப்பாடலை கேட்பதே தனிசுகம்..பழைய நினைவுகளுக்கு அழைத்துச்செல்லும்...அதுவும் காதலித்த பெண்ணிடம் கண்களால் பேசுவது அழகிய அனுபவம்
முதல் காதல் முதல் முத்தம் முதல் சந்தோஷம் அனைத்தும் இந்த ஒரு பாடல் வரிகளில் இளம் காதல் ஆசைகளை உணர்த்தும் பாடல்
Super
Yes
❤❤❤
Yes true
Semma feel jii
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இந்த பாடல் கேட்கும் பொழது எல்லாம் மதிரி மகிழ்ச்சி
Enna 😂
பால பாரதி மிக அருமையான இசை அமைத்துள்ளார்
என் இமை உன் விழி மூடவேண்டும்
இருவரும் ஒரு சுரம் பாடவேண்டு
உன்னில் என்னை தேடவேண்டும்
-👌 beautiful love words
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா...
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா...
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்ன தான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னன்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா...
சரணம் 1
செல்லக் கிளி என்னைக் குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லுச் சிலை போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்து தலைவார வேண்டும்
நீ வந்து இலை போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்
என் இமை உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு சுரம் பாட வேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா...
சரணம் 2
கன்னி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக்கொண்டு தூ..ங்க வேண்டும்
உந்தன் விரல் தலைகோதிட வேண்டும்
கை-ஒடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா...
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்ன தான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னன்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்
nice song
nice song like u
Super
Santhosh Thamaraiselvan nathiya
Santhosh Thamaraiselvan spr
Spb sir oru அதிசய அபூர்வ பிறவி .அவர் இருக்கும் போது அவர் அருமை தெரியாத மனிதர்.l mis u sir 😢😢😢
ஆஹா என்ன ஒரு அருமையான பாடல் வாய்ஸ் எஸ்பிபி சார் அவர்களுக்கு நன்றி
vyay chahiye sankari Grover ki kripa gareeb
@@sathishkumar-xk6ne lllllllllbllblbkblllllbllllbblblblblblbllpl999
1992 senior actor conquered tamil cinema like rajni,kamal,vijaykanth,kartik,satyaraj,prabhu,sarathkumar but ajith suddenly came in and give his first hit.
Anyone ...2019 listening song...marvellous lyrics😘😘👍👍💖ajith sir .Always handsome man 💘💘💘💘in the world❤😎
Now in February 2019 brother. Even after viswasam movie. Thala rocks
Mee also weekly once
My favourite song 💋💋
29.5.2019🤩🤩👋
My all time favorite song
Feeling first love....... Innum Intha paadaluku adimai bcz of the unforgettable first love
S yes, neraya perku first love thaan.... Enakkum ! But intha first love'la vizunthathuku na roamba kudthu vachirukanum😂🎉💐
Amaravathy This flim release aghum podhu 1991 naan 1 std padithu kondierunthen lovely song, eppo enakku 33 age ,eppavum amazing well song
I am also
Jeberson Hegde hai brother
Same too bro
Intha padam release aanathu 1991 alla...1993
Same
இரவில் கேட்கும்போது அருமை
unmai
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோணுது 2022ம் வருடத்திலும்
இந்த பாடலை நான்1993 ம் வருடம் பாலிடெக்னிக் படித்துக் கொண்டிருக்கும் போது நானும் ,எனது நண்பர்களும் தேக்கடி சுற்றுலா சென்ற போது பஸ்ஸில் கேட்டுக் சென்றோம்.அந்த நாள் மிகவும் மறக்க முடியாது.இந்தப் பாடலின்வரிகள் மிகவும் அருமை.இசையும் மிகவும் அருமை .
0⁰⁰00⁰0
காதல் உணர்வையும் நிசமான அன்பையும் காட்டும் வரிகள்.. சிறந்த பாடல்
இந்த பாடல் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் உள்ள பாடல் வாழ்க்கை முன் நிறுத்தும்
Olden and golden days... Bus la pattu ketta neyabhagam 😍
காதலனின் ஆவல்களை உணர்த்த அமைந்த இசை அழகும் கவிஞரின் வரிகளும்.
"புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா
புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன்
என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ
நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள்
வளர்த்தேன்
தவித்தேன்
புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா
செல்லக்கிளி என்னை குளிப்பிக்க
வேண்டும்
சேலை தலைப்பில் துவட்டிட
வேண்டும்
கல்லுச்சிலை போல நீ நிற்க
வேண்டும்
கண்கள் பார்த்து தலை வாற
வேண்டும்
நீ வந்து
இலை போட வேண்டும்
நான் வந்து
பரிமாற வேண்டும்
என் இமை உன் விழி மூட
வேண்டும்
இருவரும் ஒரு சுரம் பாட
வேண்டும்
உன்னில் என்னைத் தேட
வேண்டும்
புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா
கன்னி உந்தன் மடி சாய
வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல
வேண்டும்
உன்னை கட்டிக் கொண்டு தூங்க
வேண்டும்
உந்தன் விரல் தலை கோதிட
வேண்டும்
கையோடு
இதம் காண வேண்டும்
தண்ணீரில்
குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம்
வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர
வேண்டும்
தாயாய் சேயாய் மாற
வேண்டும்
புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன்
என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ
நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள்
வளர்த்தேன்
தவித்தேன்"
--------------¤💎¤---------------
💎அமராவதி
💎1993
💎எஸ்.பி. பாலு
💎பாலபாரதி
இந்த பாட்டு வரும் பொது நா பொறக்கவே இல்ல நா1995
Thanks
கன்னி உந்தன் மடி சாய வேண்டும், கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்....
Small age memory
80s kids❤️ favourite song ❤️
படம் : அமராவதி ( Amaravathi )
பாடல் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா.. ( puththam pudhu malarae )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : பால பாரதி
வருடம் : 1993
இயக்குநர் : செல்வா
நடிகர்கள் : Ajith Kumar, Sanghavi
பாடலாசிரியர் : வைரமுத்து
Bala barathinu music director irukangala
Yennakum 33 age than intha song yenaku Rambo Rambo pudikum
@@rkavitha5826 yes bala barathi is debut in movie name thalai vasal,he is the comoser of nagavalli seriel title song,he is the musuc director of movie name naaanga in 2013,
Super song really nice
1991
Anyone in 2020 ?
Meee😊😊😊
Sunni
@@kannankannan-sd5pc venuma vaa taren
Un wife kude 3 adhi adhicite pore da pe punde
@@kannankannan-sd5pcun wife than da unaku Sunni enthikala nu enta nethu than paduthutu pona analum un wife ku Nala tight da punda...un pondati ah okka sugam ah irunthichi vemum na sollu un pochah okken
10.4.2024 நான் உடுமலைபோட்டை ராஜவூர் ரவி பாடலை ரசித்து கொண்டிருக்கோன்
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌👌👌👌👌😍😍😍
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா 🌹🌹
சொல்லுங்க
இந்த மாதிரி இசை, பாடல் வரிகள், காதல் வரிகள், நடிப்பு, ஏன் 2010 பிறகு இல்லை.
SPB Sir, had sung this so perfectly, almost 200% melodious, so stimulating indeed
SPB VOICE IS ROCKING WITH AJITH EXPRESSIONS....
மனதில் ஒருவிதமான சுகம் கிடைக்கும்
Hats Off to Music Director Thiru. Bala bharathi.. wonderful composition.. Unique flavor ..❤
2024 ஏப்ரல் இந்த பாடலை கேட்பவர்
Ajith has always been a great actor since he was young. His Lip sync for songs are always look so real like he sang them.
Yes
Even singers too mentioned that.... Ak lipsink is perfect... Very natural
Yes
Yes y because actors those who don't know language will.take more efforts to portray very real
My fvd song because oru ponna epadi varnikanumo apadi varnikiran beautiful lines
Spr
AJITH SIR AND S.P.B VOICE COMBO 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Enakku pidikkum❤❤🎉🎉
மிக அருமையான பாடல் என் இளமைக்காலத்தை நினைவு படுத்துகின்றது
எனக்கு மிகவும் பிடித்த பாடல்,,,
veerapandi a 💕💕💕💕💕🖤🖤💕💕💕💕💕💕💕💕🖤💢💤💜💛💛💛🖤💝
👍
Kumaran
Koko
Irh Schule San kommen ja oder nichts
Loveble song😘
Anyone in 2019?🤩🤩
I was studying 10th when this film came. I used to stun at his smart look that time..ya later he created history..these film songs are. Really nostalgia for me
Iam also studied 10th std in this period... that is golden days....
I am in 9 th std
வைரமுத்து வின் வைர வரிகளில் பாலபாரதி இனிய இசையில் தல செம.....
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும், என்ன அழகான வரிகள்?
இதன் பொருள் என்ன மேடம்
always my favorite song
..16years ajit wow
thala fence ellorum like potavum
Dislike
Fans 😝😝🤭🤭
Fans thala
Like panitan bro
Pidditha padal.eppavum ketka piddikum.ajith cute ah irrukanga.super varigal
இதுபோல் யோசிக்க என்னுடைய வாலி ஐயா தவிர யாரும் யோசிக்க முடியாது , மற்றன்று வைரமுத்து ஐயா அவர்கள் மட்டுமே , வைரமுத்து அவர்கள எழுதிய பாடல் 🥰👌👌👌👌👌
My favt song அருமையான பாடல்.
Spb sir love❤😘 you ur voice melting my heart
Kannil neer varugiradhu andga kaalathai ninaikum poodhu.. only in memories.. come back plzzzz....
எனது பழைய நினைவுகள்
Me to
உண்மை
..hm'm mm😊
A young ultimate star ...Mr ajith kumar sir my dear thala love uuu
An excellent song sung by spb under the composition of Balabharathi during the era of Ilayaraja.
Ajith and sanghavi performed very well. This is the first film of sanghavi and acted very well.
80to 90s la vara movie songs la theatre la ketiruntha epadi irunthurukum...
This song always remind my first crush when I was 5th
standard.
OMG... Such a soulful song. When ever I feel lonely I use to listen this song, it makes me feel easy.
What's meaning of this song
Wow Wt a song ....no song can replaces this song.... Love you always thala
Ramesh unak mikavum piditha padal.. unakkaka nee mannai viittu maraintha pin nan ketkiren... Miss u ,😭
அழிக்க முடியாத காவியம் அமராவதி தலைவாசல் பட பாடல்கள்
Who would've guessed one day this guy will become one of the top heroes in tamil cinema?
even he didnt guess it...that time
ravein raj- he knowns but that's his dream and hardwork...
More downfall in his 20 years career.....
I knew he would after watching aasai . I used to tell my friends in school i haver never seen such a handsome man like him even they agreed.
Yes
Indha song mela enaku oru crush.😍😍😍😍. enaku teryala ean endu😕😕😕
இந்த பாடலுக்கு நான் அடிமை
நன்றி பாலா பாரதி இசையமைப்பாளர்.... என்னதான் tharuvai pakkiren....
My all-time favorite song
Muthal kathal unmaiyana love feel❤️❤️❤️❤️
சூப்பர் சூப்பர் சூப்பர் மிகவும் நான் ரசித்து கேட்பபேன் காதலர்களுக்கு இப்பாடல் ஒரு சமர்ப்பணம்
1990song's ever best
thaiyai saeiyai marra vendum semma song
Anyone 2k19....thala... 👌👌👌👌👌👌
I like this song.....very feel
What a song super composition Thanks for Balabarathi music director...
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... பாலபாரதி சார் மியூசிக் அருமை..
ஆண் : புத்தம் புது
மலரே என் ஆசை
சொல்லவா
ஆண் : புத்தம் புது
மலரே என் ஆசை
சொல்லவா பொத்தி
வைத்து மறைத்தேன்
என் பாஷை சொல்லவா
ஆண் : இதயம் திறந்து
கேட்கிறேன் என்னதான்
தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ
நினைத்தேன் நித்தம் நித்தம்
கற்பனைகள் வளர்த்தேன்
தவித்தேன்
ஆண் : புத்தம் புது
மலரே என் ஆசை
சொல்லவா
ஆண் : செல்லக் கிளி
என்னை குளிப்பிக்க
வேண்டும் சேலைத்
தலைப்பில் துவட்டிட
வேண்டும்
ஆண் : கல்லு சிலை
போலே நீ நிற்க
வேண்டும் கண்கள்
பார்த்துத் தலைவார
வேண்டும்
ஆண் : நீ வந்து இலை
போட வேண்டும் நான்
வந்து பரிமாற வேண்டும்
ஆண் : என் இமை
உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு சுவரம்
பாட வேண்டும் உன்னில்
என்னைத் தேட வேண்டும்
ஆண் : புத்தம் புது
மலரே என் ஆசை
சொல்லவா
ஆண் : கன்னி உந்தன்
மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ
சொல்ல வேண்டும்
ஆண் : உன்னைக்
கட்டிக்கொண்டு தூங்க
வேண்டும் உந்தன் விரல்
தலை கோதிட வேண்டும்
ஆண் : கண்ணோடு
இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய
வேண்டும்
ஆண் : உதட்டுக்கும்
உதட்டுக்கும் தூரம்
வேண்டும் உயிருக்குள்
உயிருக்குள் சென்று சேர
வேண்டும் தாயாய் சேயாய்
மாற வேண்டும்
ஆண் : புத்தம் புது
மலரே என் ஆசை
சொல்லவா பொத்தி
வைத்து மறைத்தேன்
என் பாஷை சொல்லவா
ஆண் : இதயம் திறந்து
கேட்கிறேன் என்னதான்
தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ
நினைத்தேன் நித்தம் நித்தம்
கற்பனைகள் வளர்த்தேன்
தவித்தேன்
🎻🎼கானக்குயில்கள்🎼🎷
*சலீம்*😊
🎼🎤🎼
Tq sir
idira
Saleem Rahama
Hi super
super sir
Saleem Rahama thank you sir
Music director composed this song extraordinary out of us hearts
Lovely to my favorite song🎵🎵🎵😘😘😘😘😘😘😘😘😘
அருமையான பாடல் சூப்பர்
Jinna
I love this song uthadukum uthadukum thoram venum
As a thalapathy fan lots of respect for Ajith sir 😍💥🔥🔥🔥🔥
டெய்லி 10 தடவை ketkiren🧡🧡🧡🧡🧡🧡😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
This song remembering my college life 😍😍😍
Thala😍😍😍
My evergreen favorite song
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமைான காதல் வரிகள்
wow sama song..nowadays indhamathri songs kekamudila
His the number one of the tamil cinema now
என் காதலே உனக்காக...,,,💗💱💱💱💱💱💱💱💱💱💱💱💱💱💰🎊💱
Nee vandhu ilai poda venum naan vandhu paarimaraaaa vedum....... Semaaaaaaaaaaaa line
Came again here after Ajith’s superb Viswasam 😍
Semmafeelingsong
சூப்பர்
Arthi J yes
Semma song no chance in 2019.
Super and valuable words.
Yes...! I'm listening this song 2019 Aug...💖💕💝
Me also
புத்தம் புது மலர் பூமியில் அழியாத து இந்த சூரியன் முகமும் நிறம் மாறாது❤ ஸ்ரீ.சாந்த பெருமாள் 😅
What a beautiful lyrics and voice
Thala fans like pls
Child hood la kekum pothe pudicha song... Remain my schl life
My all time favourite song superb song and I like thala Ajith very much
இந்த பாடல் மிகவும் ரொம்ப பிடிக்கும் கண்மணி மனதை வருடியெ பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர்
Rita Anu hi
Rita Anu
Rita Anu
Rita Anu bb.
Bala