ஶ்ரீ விஷ்ணு புராணம் - பகுதி 14 - வேலுக்குடி கிருஷ்ணன். Upanyasam - part 14 - Sri Vishnu Puranam
Вставка
- Опубліковано 27 вер 2018
- Velukkudi krishnan valankum upanyasam, velukkudi swamigal presented upanyasam in tamil. Sri vishnu puranam.
அனைவருக்கும் வணக்கம்.வேதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் தான் ஆன்மீகத்தின் தாய் . புராணங்கள் பிறவிகடலை கடக்க கப்பல் போல என்பர். இந்து புனித நூல்களில் ஒன்றானது விஷ்ணுபுராணம் . மைத்ரேய சீடர் கேள்விகளுக்கு பராசர ஆச்சாரியார் பதில்கள் அடங்கியது விஷ்ணுபுராணம் . வேதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் அனைத்தையும் ஒருசேர படித்தால் தான் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.
புராணங்கள் மொத்தம் 18 .நமக்காக எழுதியது வேதவியாசர் ஆச்சாரியர்.
18 புராணம் மட்டும் அல்ல மஹாபாரதம் ,பாகவதம் என பல பொக்கிஷங்கள் தந்தருளியிருக்கிறார்.
18 புராணங்களில் சத்வ புராணங்கள் 6
,ரஜோ புராணங்கள்6,
தமோ புராணங்கள் 6 . இதில் விஷ்ணு புராணம் சத்வ புராணம்.
புராணங்களில் ரத்னம் என விஷ்ணுபுராணம் வர்ணிக்கப்படுகிறது .
நாம் படைக்கப்பட்டது ஏன் ?
எதற்கு படைக்கபட்டோம் ?
உலகம் படைக்கப்பட்டது ஏன் ?
நாம் யார்?
ஏன் பிறந்தோம் ?
நாம் அனைவரும் யார்?
உலகத்துக்கு அழிவு ஏற்படுவது எப்படி ?
நாள் நட்சத்திரம் சூரியன் போன்றவைகளை பற்றியும் ?
காலத்தில் மனுக்கள் யார்? என்ற பல வாழ்க்கை யில் நாம் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான விஷயயங்கள் மற்றும் பதில்களை கதைகளாக இருக்கு தந்தருளிவுள்ளனர். இதை உங்களிடம் சேர்த்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.
Pls upload part 15 and all
Click on this link you could get all 22 parts..
ua-cam.com/play/PLGUTzQQRIUrHYy6ABDe8weH1753oveZQf.html
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா மதுசூதனா கோவிந்தா கேசவா தஞ்சையா பாலாஜி கோபாலா கிருஷ்ணா ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
ஹரி ஓம் நமோ நாராயணாய நமக
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய
🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
சுவாமிஜி உங்கள் திருவடி சரணம் நீங்கள் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் உங்கள் திரு வாயால்விஷ்ணு புராணம் கேட்டு வரும் மனிதர்களெல்லாம் விஷ்ணு மலர்ப் பாதங்களை பற்றி நீ நான் என்ற அகந்தை இல்லாமல் ஒருவர் மற்றவர்க்கு உதவி யாக வருங்காலத்தில் நல்ல ஒரு பாரத தேசமாக விளங்க வேண்டும் தெய்வம் அஸ் தோடு இருக்க வேண்டும் இதுவே அடியேனின் ஆசை விஷ்ணுபுராணம் கேட்டுக்கொண்டே என் ஆத்மா பிரியவேண்டும் நமஸ்காரம் நமோ நாராயணா கோவிந்தா
🙏🙏🙏
Om Namo Narayanaa
🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna
அடியேன் வழிபோக்கன் அவருக்கு...
அடியேனின் வணக்கம்....
நான் ( ஆன்மா) தேடிய சரணத்தின் வழியை... உம் மூலம் என் கண்ணன் எனக்கு காட்டுவதாக நம்புகிறேன்.... நன்றி....
Namestea Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉
Om namo narayanaya..
Very very useful information thank you sir
🙏🙏🙏🙏🙏🙏🙏OM NAMO NARAYANAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Adiaen Listening so many times, every time we r getting so many lesson. Namaskaram to our kind learnt poorvacharyaas.
Swamy velukudi giving lot of examples, atma gyanam. Adiaenudaya namaskaram.
Pls upload the remaining of the 14 th part...no connectivity between 14 and 15...
🙏🏼🙏🏼
Excellent discourse,swamiji.Thank you.
Perumalukku nan ademai perumal patam patrkolavedum
Jada Barathan story continuation.
6:00 Athma is different from body.
17:00 Yaagna Valkiar -advising his wives that this jeevathma is slave to Paramathma.
🙏🙏🙏