1983 ஆம் ஆண்டு கடலூரில் பாடலை தியேட்டரில் முந்தானை முடிச்சு பார்த்தேன், ஆறு மாசம் ஓடுச்சு, ஒரே நேரத்தில் 2 தியேட்டரில் அந்த படம் ஓடுச்சு. அப்போ 4 ஆம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன்
@bhagyaraj sir even if you Dont direct movies. You must be involved in movies as a screenplay writer. Not sure why the young directors don’t collaborate with you. Your movies are evergreen !.
அற்புதம் சார் மிக்க நன்றி
படத்தின் பெயர் சொல்லி விளக்கினால் நன்றாக இருக்கும்
Super sir... love u
I love k bhagyaraj
Great sir the way u tell the stories are unbelievable
very informative sir .........looking forward for another episodes story neega sollumbothey scene mind la oduthu
தலைவர் குறிப்பிடும் இரண்டாவது படம், கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான குலமா குணமா (1971).
Super sir
முதல் கதை "தாமரை நெஞ்சம்" அருமையான திரைப்படம்
Wow sir...
Super.👍. 16.3.2021
அன்பு நிறை அண்ணணுக்கு
வணக்கம்..!
SRIDHAR sir. KSG. sir படங்கள,
உங்க படம் பாத்த அப்புறம் தான்ண்ணா பாக்க ஆரம்பிச்சேன்....!
நெறைய சொல்லுங்கண்ணே.,.
பணி வுடன் தங்கள் மாணவன்
ART R K AVIN
Sir mudinja yella movies ooda name um sollung sir
Legend
Sir sometimes screenplay need not to be inline with story .. how do you make sure it’s not disturbing the movie
Director sir enkita oru story iruku athu ithuvara vanthathu illa but athuku enala screenplay pana mudiyala nenga sollura movies nan pathathu illa so atha pathu kathukuren sir. Nee enna movie evlo periya story sonalum nenga tham en guru. Ithu en mel sathiyam sir
ஒரு சிறிய கோரிக்கை நாங்கள் உங்களிடம் கேள்வி கேட்பதற்கு ஒரு whats up number ஒன்று கொடுங்கள் நாங்களும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கு எடுத்து கொள்ள முடியுமே
நீங்கள் முந்தானை முடிச்சு பாடல் பதிவின் போது AVM குமரன் அவர்களிடம் இளையராஜா என்னை மதிக்க மாட்டார் என்று சொன்னது நாயமா.ஒரு கை ஓசை.... Don't forget .📈
Screenplay Mannan love you thalaiva
எனக்கும் ஒரு screenplay ஒண்ணு நினைவில இருக்குங்க,
ஒரு தங்கமீன்.. ஒரு கமல்ஹாசன்..
ஒரு குரு;
அதை அவ்ளோ சாமர்த்தியமா அவர் செய்வார்;
அதற்கான முற்கதை அவருடைய சாமர்த்தியத்திற்கு காத்திரமான ஒரு கனதியான வரிசைக்கிரமமான தொடராக இருக்கும்;
அதை பாதுகாக்கிறவர் கண்ணுக்கு ஒரு திரை இடுவார்.. பக்குவமா, கணப்பொழுதில் மிச்சம்
லாவகமாக அவர் கையில் தங்கமீன் இருக்குங்க;
..
சினிமாவில் சில பல குறைபாடுகள் இருந்தாலும்.. அதுதாங்க.. ஒஸ்த்தியான சாட்டை;
..
அதுகிட்ட யாரும் சேட்டை வெச்சிட்டாஙகெண்ணா.. அதுவும்
screenplay ஆக வருங்க;
..
19.29
11.03.2021
80களில..கமலஹாஸனுக்கு 26 வயசுதான் இருக்கும்.. எனக்கு இன்னும் 11குறைவுங்க..
41வருடங்கள் தாண்டிடுச்சுங்க..
அதாங்க.. screenplay.. இல்லீங்களா..
..
படம் ஞாபகமில்ல, பாக்கியராஜ் என்றொருவர்தான் அதில குரு வா வருவார்..
..
கறுப்புப் பட்டி என்று சொல்லப்படும் அவரது இடுப்பு belit அ..வி..ழு..ம்..
சொல்ல வந்த கதை.. சொல்லியாகிவிட்டது..
சமாச்சாரம்.. இவ்வளவுதான்.. வேற ஒண்ணு மே இல்லேங்கிறது பார்வையாளருக்குத் தெழிவாகச் சொல்லப்பட்டிருக்கும்;
கதைத்தொடரில், கதைகள் பலப்பல..விதமாக.. நீண்டு.. சங்கதிகள் ஏதும்.. உண்டா.. எணடிற பாங்கில தொடரும்..
..
மிச்சம்.. ஞாபகம் இல்லேங்க..
..
13.12
12.03.2021
Inspiration ஆட்கள் சொல்கிறார்கள் தாங்கள்தான்.. சமூகத்தை முன் நகர்த்துவதாக,
ஞானிகளும், தவசிரேஸ்ட்டர்களும் சொல்கிறார்கள்.. தங்கள் ப் ரார்த்தனையால்தான் உலகம் நிற்பதாக,
இப்படியே.. விஞ்ஞானிகள், அரசியலாளர்கள், பொறியியலாளர்கள், பொருளாதார வல்லுனர்கள்.. மற்றும், இதர.. இதர.. எல்லோரும்.. தாம்..தாம் சாதித்..தோம்..தோம் என்கிறார்கள்;
..
இரண்டே பேர்; வெறும் இரண்டே பேர்..மட்டும், அவ்வாறெல்லாம் சொல்லவில்லை..
..
தங்கள் குறி.. மனித குலத்திற்கு பணிவிடை செய்வது.. தவிர வேறல்ல என்றார்கள்,
..
பணத்தைப் பன்மடங்காக்கக் கற்ற முதலாளிகள்..
மனித வலுவின்.. உன்னதத்தைப் பணமாக்கத் தெரிந்த சினிமா..
..
"வாழ்பவனுக்கோ, வசதிகள் போதுமானதாக இல்லை.. வசதி மிகை உள்ளவனோ, எல்லாத்தையும் வைத்திருப்பான்.. ஆனால்..வாழ்வதே இல்லை"
..
விசித்திரம்..கூட..ஒரு..சித்திரம்.. விந்தை.. மனிதனுக்குள்ளும்.. கடவுள்..
..
மனிதன்.. மகா மேதை.. மானுடம் ப் ர..மாண்டம்..
..
அகண்ட கோடி ப் ரமாண்ட.. நாயகிக்கே.. வந்தனம்..
ஓங்காரப்.. பொருளின்.. உள்ளொளியே காளி..மா..காளி..
..
யாவும்..அவள்..பாதத்தில்.. ஒடுங்கும் ஒரு..துகள்
துகள்..
..
20.21
அதிகாரத்தில் குறள் நிற்காது, அள்ளித் தின்றால் பசிதீராது; அன்பென்னும், ஒரு பார்வை..
போதும்.. அகிலம்.. அதில், வாழும்!
..
பெண்ணே..பெண்..ணே.. செய்தாள்,
பூமியின் எழில் மொத்தம்..
..
11.57
16.03.2021
✴🐦🐤✴👍✴🐦🐤🐦✴
- பிறர் பேசும் போது தூங்..காதே
- பிறர் தூங்கும்..போது பேசாதே
- பிறர் துயரத்தைஏளனம் பேசாதே
- நியாய..மான து யரம் என்றால்.. அதனால்..என்ன..என்று பகிர்ந்து கொள்ளத் த..யங்காதே..
உள்..ளன்பு..சத்தியம், உண்மையான..மந்திரம்..
ஊற்றான..அதி..சயம், தக
ராறில்லாத ஓடம்..
..
14.57
உலகில் எனக்கு பிடித்த நான்கு சூப்பர் ஸ்டார் கள்.
1) சார்லி சாப்ளின்
2) ஜாக்கி சான்
3) எம். ஜி. ஆர்
4) பாக்யராஜ்
1st..scene
Thamarai nenjam
எனக்கு புரியலை.... நீங்க சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்றால் நீங்க ஏன் ஒரு நல்ல திரைக்கதையை எழுதி கொடுக்கக்கூடாது. ஏன் யாரும் உங்க கிட்ட வரலை? ஏன்னு தெரியுமா? நீங்க எழுதின கதை எல்லாம் outdated and மூன்றாம் தரம்.
குறை சொல்றதுக்குனு ஒரு கூட்டம் இருக்கும் போல
நீ என்னத்தை கிழிச்சே அதை சொல்லு. நீ யெல்லாம் எதுக்கு இந்த நிகழ்ச்சியை பார்க்குறே. பிடிக்கலேனா பாக்காதே. முதல்ல உன் வாழ்க்கையிலே ஏதாவது செய்து காட்டு. அப்புறம் சாதிச்சுவங்களை குறை சொல்லலாம்.
இது போல கேவலமான cringe தமிழ் காட்சிகள் கொண்டதுதான் பழைய படங்கள். இப்பதான் புரியுது இவ்வளவு கேவலமான படங்கள் நாம பார்த்து இருக்கோம்
நீ தான் உலகத்திலே பெரிய அறிவாளி. Schoolயில நீ என்ன mark எடுத்தே அதை சொல்லு. இப்பத்தான் தெரியுது ஏன் கொரனா எல்லாரையும் அழிக்க வந்துருக்கு.
Super sir
எவ்வளவு அழகாக இருந்தது உங்களது விளக்கம். 👏 👏 👏 👏 👏