திருச்சிகாங்கிரஸ் எஸ்சிஎஸ்டி சார்பில் டாக்டர்அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டுமாலை அணிவித்து மரியாதை

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ் சி எஸ் டி துறை சார்பில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காலை 11.00 மணிக்கு அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர மாவட்ட தலைவர் அல்லூர் பிரேம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
    இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சந்திரன் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவுன்சிலர் நாச்சி குறிச்சி அருண் பிரசாத் உறையூர் கோட்ட தலைவர் ராஜ்மோகன் எஸ் சி எஸ் டி துறை சேகர் பொதுச் செயலாளர் செந்தமிழ் செல்வன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

КОМЕНТАРІ •