pazhanibaaba :னிபாபா வெளிவராத உண்மைகள் ! சீமானுக்கு அறிமுகப்படுத்தியதே நான்தான் ! | Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #JeevaToday #palani #palanibaba #seeman #muslim
    JEEVA HISTORY :
    / @jeevahistory-m7e
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    UA-cam | / @jeevatoday5887

КОМЕНТАРІ • 146

  • @jeevatoday5887
    @jeevatoday5887  7 днів тому +16

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

    • @veeratamizhan3837
      @veeratamizhan3837 7 днів тому

      உங்கள் நேர்மை கேள்வி குறியாகிவிட்டது தோழர்
      கொஞ்சம் வேங்கைவயிலின் தற்சமயம் நிலை குறித்து பதிவு ஏன் செய்யவில்லை 😢

    • @கற்றதுகையளவு-ட9ல
      @கற்றதுகையளவு-ட9ல 6 днів тому

      உங்கள் தலைப்பில் "பழனி பாபா" என்பதற்கு பதிலாக "ழனி பாபா" என்று பிழை உள்ளது தயவு கூர்ந்து திருத்தம் செய்யுங்கள் தோழரே...

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 7 днів тому +20

    ஷெரிப் பாய் பேச்சு எப்போதும் எனக்கு பிடித்த மனிதர். அருமை யான கருத்து பதிவு ❤❤🎉🎉

  • @JJJ-d9l
    @JJJ-d9l 7 днів тому +8

    ஜீவா நெறியாளர் அற்புதமான நல்ல அறிவு சார்ந்த நல்ல மனிதர்

  • @JalalAyyub-bu3tx
    @JalalAyyub-bu3tx 7 днів тому +40

    இரண்டு நாட்களாக முன்னெடுக்கும் தலைப்புகள் மிக அருமை ஜீவா

  • @AHMEDAHMED-uz2js
    @AHMEDAHMED-uz2js 7 днів тому +16

    அருமையான நேர்காணல் 🎉🎉🎉🎉

  • @abdullathiff551
    @abdullathiff551 6 днів тому +4

    தமிழ் நாடு அரசியல் பழனி பாபா அவர்கள் பங்கு அளிப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்று உள்ளது என்பதை இந்த காணோளி முலம் அறிந்தது மிக்க மகிழ்ச்சி. சகோதரர் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 6 днів тому +6

    ❤❤❤ மிகவும் ஆக்கபூர்வமான பேட்டி நாம் தமிழரில் உள்ள முஸ்லிம்கள் இதன் இந்த பேட்டி மூலம் வெளியேற வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤

  • @sayeribarhim
    @sayeribarhim 7 днів тому +11

    வாழ்த்துக்கள் ஜீவா

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 6 днів тому +3

    ❤ பழனி பாபாவின் ஆக்கபூர்வமான அரசியலை மக்களுக்கு தெளிவு படுத்திய ஷரீப் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ❤

  • @Asan-u2h
    @Asan-u2h 7 днів тому +19

    ஜீவா தோழர் வணக்கம்❤❤ ஐயா வணக்கம்
    எங்களுக்கு திமுகவை விட எங்களுக்கு எங்க ஐயா பெரியார்தான் பெரியது

  • @rajarifa6723
    @rajarifa6723 7 днів тому +10

    தோழர் ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @raisah8439
    @raisah8439 6 днів тому +2

    தோழர் ஜீவா வாழ்க வளமுடன்
    🎀🎀🎀🎀🎀🎀🎀🎁🎁🎁🎀🎀🎀

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 6 днів тому

    அருமையான ஐயா ஷெரீப் அவர்களின் பேச்சும் சிந்தணையும் அரசியல் வரலாற்று நிகழ்வுகளை விரல் நுணியில் வைத்திருக்கிறார் தரமான நேர்காணல் ❤❤❤❤❤🎉🎉🎉

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 7 днів тому +3

    உண்மை மறையாது
    ஷரீஃப் 👌

  • @Vincent-e5g
    @Vincent-e5g 7 днів тому +31

    இப்போது 100% RSS அஜந்தாவைத்தான். சீமான் செய்யுது.

    • @GloryAngelina-u8r
      @GloryAngelina-u8r 6 днів тому

      Pazhani baba theviravathi da bomb vaika solli thundunavan😊

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg 7 днів тому +4

    அருமையான பதிவு

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 6 днів тому

    ஜீவாவின் கேள்வியும்.செரீப்அவர்களின்பதிளும்.மிகச்சிரப்பு

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 7 днів тому +2

    Good speech keep it up and God bless you both 💯💯

  • @anvardeen1354
    @anvardeen1354 7 днів тому +9

    அருமை

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 6 днів тому +1

    ❤ ஜீவா டுடே இன் ஜீவா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ❤

  • @RenuDurga-rf2vg
    @RenuDurga-rf2vg 7 днів тому +1

    சிறப்பு வாழ்த்துகள்

  • @shahulhameedsyedmohamed958
    @shahulhameedsyedmohamed958 5 днів тому

    *கண்ணியமிகு எமது மெய்யன்பின் சகோதரர்களே சகோதரிகளே தோழர்களே தோழியர்களே
    மரியாதை மிகுந்த சகோதரர் கே எம் ஷெரிப் அவர்களே சகோதரர் நெறியாளர் ஜீவா அவர்களே
    உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல ஏக(ஆற்றல்மிகு)பரம்பொருள் இயற்கை இறைவன் புறத்து இனிய முகமனை
    எமது இதயபூர்வமாக உரித்தாக்குகின்றேன் #அஸ்ஸலாமுஅலைக்கும்
    அந்த இறைபுரத்து (நல்வாழ்வியல் அறனரையும் அதன் வழி)அமைதி(யும்) நிலவட்டுமாக
    சரியான தருணத்தில் நெறியான நேர்காணலிணை நிகழ்த்திய உங்களை பாராட்டுகின்றேன்
    சகோதரர் தடா அப்துல் ரஹீம் அவர்களைப் போல் சீமானுக்கு பக்க மேளம் வாசித்து சிங்கி அடிக்காமல்
    சீர்கெட்டசீமானையும். சிந்தனையாளர்களையும் நற்சிந்தனையை தூண்டும் விதமாக நேர்காணல் நடத்தியமைக்கு மீண்டும்
    நன்றி பாராட்டுகிறேன் நன்றி

  • @zakir1520
    @zakir1520 7 днів тому +9

    Baba ❤❤❤❤

  • @niraj7938
    @niraj7938 7 днів тому +5

    Always to the point Jeeva, sharp.

  • @paulsimon3636
    @paulsimon3636 7 днів тому +3

    Super Anna

  • @MetooYoutoo-o4g
    @MetooYoutoo-o4g 7 днів тому +4

    K M. சரீப் அண்ணனை கேளுங்க இனாம் குளத்தூர் ஹஜ்ரத் அவர்களிடம் விடம் பேட்டி கேட்டு போட முயற்சிக்கவும்..
    முடிந்தால் போடவும் 👍

  • @athamkasiyar
    @athamkasiyar 7 днів тому +1

    அருமை

  • @YuvanShankar-s7r
    @YuvanShankar-s7r 7 днів тому +2

    Br.SUPER...NETTHI,ADI....

  • @hajimohamed1508
    @hajimohamed1508 7 днів тому +14

    பிஜே அவர்களின் நேர்காணலின் இரண்டாம் பாகம் எப்பொழுது என்பதை தெரியப்படுத்தவும்

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 7 днів тому +3

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KathijaKathija-o7p
    @KathijaKathija-o7p 7 днів тому +1

    Jeva brother very good 💯

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 4 дні тому

    This is very perfect 🎉🎉

  • @JabarullaS-q8e
    @JabarullaS-q8e 6 днів тому

    இப்போது.தான்..பழனபாபவின்..தியாகம்..மக்களுக்கு.புரியும்

  • @navarasamrasam8385
    @navarasamrasam8385 7 днів тому +10

    P j வீடியோ எப்ப வரும்

  • @mujibrahman8608
    @mujibrahman8608 6 днів тому

    Vallththukkal.jeeva

  • @bowsiyabowsiya2372
    @bowsiyabowsiya2372 5 днів тому

    நான் சவாரி செய்யும் குதிரை கள் தான் அணைத்து கட்சி யும் என்றார் பாபா

  • @prakashrv514
    @prakashrv514 7 днів тому +11

    கண்டிப்பாக ஜீவானந்தம் புதிய கட்சியை தொடங்குவார் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு இந்தியா அனைத்து கட்சிகளும் இருந்து காப்பாற்ற 8 கோடி தமிழ் மக்களை காப்பாற்ற ஜீவா அண்ணா புதிய கட்சி தொடங்கிய தமிழக மக்களே நீங்கள் கவலைப்பட வேண்டாம் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் அ இருந்து காப்பாற்ற உங்கள் ஜீவா இருக்கிறார் என்று நம்ம தலைவர் ஜீவா அண்ணன் கூறுவார் எனக்கு நம்பிக்கை இருக்கிறது அவர் உண்மையான தொண்டன்

    • @joniJoni-y9q
      @joniJoni-y9q 7 днів тому +2

      ஐயோ சிரிங்க சிரிங்க காமெடி சொல்றாராம்

    • @Tamizhpriyan1977
      @Tamizhpriyan1977 7 днів тому

      💐

    • @ASHRAFF5000
      @ASHRAFF5000 7 днів тому

      இன்னுமா?

    • @manzoorali8535
      @manzoorali8535 7 днів тому

      ஆனா பாரே அவர் பெயர் ஜீவ சகாப்தன் னு தெரியாம கூட கலாய்க்கற....

  • @thangameshwaran893
    @thangameshwaran893 5 днів тому

    Jeeva is a intelligent report collecter

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 5 днів тому

    பேரறிஞர்....அண்ணா
    அவர்களுக்கு....
    கன்னிமரா நூலகத்தில்....
    எந்த புத்தகத்தை பற்றி
    கேட்டாலும்...
    எந்த அடுக்குகளில்,
    எந்த வரிசையில்,
    எத்தனையாவது....என்று
    நூலக காப்பாளருக்குக்கூட
    தெரியாததை சொல்வார்
    அதுமட்டுமல்ல...
    எந்த புத்தகத்திலும்..
    பக்கம் எண் சொன்னால்
    அந்தப்பக்கத்தில் உள்ள
    செய்தியை சரியாகச்
    சொல்வார் _அண்ணா_

  • @VVignesh-w5g
    @VVignesh-w5g 6 днів тому

    Nala interview

  • @Selva-e2d
    @Selva-e2d 7 днів тому +4

    ❤❤❤❤❤❤❤❤

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 7 днів тому +7

    கலாம் பற்றி சொன்னது உண்மை

  • @yasararafatha3139
    @yasararafatha3139 7 днів тому +5

    Part 2

  • @SanthoshKumar-kp6sy
    @SanthoshKumar-kp6sy 7 днів тому +4

  • @kumaradirai
    @kumaradirai 7 днів тому +2

    ❤❤ ஜீவா டுடே எங்கள் சைமனை பற்றி எந்த தலைப்பில் நீங்கள் பேசினாலும் நாங்கள் தொடர்ந்து என் தமிழ் சமூகம் அழிவதற்கு❤❤ எப்பொழுதும் நாங்கள் வந்தேறி சைமனை ஆதரிப்போம்❤❤❤

    • @prabhakaran683
      @prabhakaran683 7 днів тому +1

      தமிழை சனியன் காட்டுமிராண்டின்னு கூறிய கன்னட வந்தேறி சொறி நாய் சொரியான் செத்தும் செருப்படி வாங்குறான்... வாழ்க தமிழ்... 🤣🤣🤣

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 7 днів тому +4

    3 மதமாகிய இந்து கிருத்து இஸ்லாம் மூன்று பேரும் ஒரே கடவுள் வணங்கவில்லை.ஒரு மதம் மற்ற மதத் கடவுள் இல்லை என்று கூறும். ஆகவே மூன்று பேருக்கும் கடவுள் இல்லை என்று பெரியார் கூறினார்.

  • @meerahusainaliMeerahusainali
    @meerahusainaliMeerahusainali 6 днів тому

    அண்ணா, நீங்கள் அப்துல் கலாம் பற்றி கூறியது 100 க்கு 100உண்மை.

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 7 днів тому +3

    💯🖐️👍🌹

  • @abusithik7274
    @abusithik7274 7 днів тому +2

    🎉🎉🎉❤❤❤

  • @sambaiibrahimibrahim4802
    @sambaiibrahimibrahim4802 7 днів тому +2

    Pj interview video 2part update

  • @dharundharun1407
    @dharundharun1407 6 днів тому

    ❤❤🎉🎉

  • @murugesan5087
    @murugesan5087 6 днів тому

    சீலயம்பட்டிடில் நடந்த மரியாதை வாழ்விற்கான யேர்ப்புறையில் அவர்களை நேரில் சந்தித்து அங்கு தான் " இன இளிவிர்க்கு இஸ்லாமே நன் மருந்து " என்று உரையாற்றினார்.

  • @AsharMmm
    @AsharMmm 7 днів тому

    Atha nalla irukingala beer mohamed ilyangudi

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f 6 днів тому

    அதிகாலையில் கண்ணுக்கும் காதுக்கும் இதமான கலந்துரையாடல் தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

  • @sulthanalavudeen7025
    @sulthanalavudeen7025 7 днів тому

    ❤❤❤🎉🎉🎉

  • @yasararafatha3139
    @yasararafatha3139 7 днів тому +4

    Part 2
    PJ enga?

    • @jeevatoday5887
      @jeevatoday5887  7 днів тому +1

      விரைவில் வருகிறது

  • @adinecadarmogayadine2988
    @adinecadarmogayadine2988 7 днів тому

    🔥🖤❤️💙🔥

  • @JamalKhann-tn6mw
    @JamalKhann-tn6mw 7 днів тому

    ❤❤

  • @AkberRaja-s4w
    @AkberRaja-s4w 7 днів тому +15

    நான் ஒரு முஸ்லிம் எங்க பாட்டன் தந்தை பெரியார் எங்களுடைய இனம் திராவிடம் எங்களுடைய மதம் வேணா முஸ்லிமா இருக்கலாம் ஆனா நாங்க தமிழ்நாட்டில் திராவிடன் சீமான் உனக்கு நேரம் சரியில்லை எங்க தாத்தாவை நீ ரொம்ப கேவலமா பேசுற சீமான் நிறுத்திக்கோ இது உனக்கு கடைசி எச்சரிக்க

    • @zakirhasan7165
      @zakirhasan7165 7 днів тому

      ஈவெரா ‘பெரியார்’ முஸ்லீம்களை இழிவாக, மிக அசிங்கமாகப் பேசினார் - ஆதாரம், குறிப்புகள்
      ஆம். இது உண்மைதான்.
      1மைனாரிட்டி அறிக்கை: ஈவெரா
      மார்ச் 6, 1962 ‘விடுதலை தலையங்கம்; ‘பெரியார்’ ஈவெரா எழுதியது
      (இது ‘மைனாரிட்டி அறிக்கை’ என்ற தலைப்பில் அறியவும் பட்டது; அப்படியே கொடுக்கப் படுகிறது
      அவர் சொன்னதன் சாராம்ச விஷயங்கள்: பிராம்மண வெறுப்பு, இந்திய வெறுப்புக்கு அப்பாற்பட்டு சிறுபான்மையினர் (= மைனாரிட்டி முஸ்லீம்கள்) குறித்த தெளிவான வசைபாடல் - இவற்றில் முஸ்லீம்கள்/இஸ்லாம் பற்றிப் பேசியதை மட்டும் இனி, சாராம்சக் கருத்துகளாக - முடிந்தவரை அவர் வார்த்தைக் கோர்ப்புகளைக் கொண்டே கொடுக்கிறேன்; இவர் மைனாரிட்டி என முஸ்லீம்களை மட்டும் குறித்தாலும், அனைத்து மைனாரிட்டிகளுக்கும் இந்த ஈவெராவியப் பார்வை பொருந்தும், என்பதையும் கருத்தில் கொள்ளவும்.
      1. சிறுபான்மையினருக்கு ஆதிக்கமோ செல்வாக்கோ கொடுக்கப் படக்கூடாது - இல்லாவிட்டால் அது பொது நலத்துக்கும் வளர்ச்சிக்கும் கேடாகவே முடியும்.
      2. தமிழ்ப் பெண்கள் கடும் உழைப்பைக் கொடுக்கும்போதும் - 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம்கள் ஒரு கூலி உடலுழைப்பு வேலையும் செய்யாமல் அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக் கூடாது என்கின்ற நிலையிலும் பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை [பொது நலத்துக்கு என்று ஒரு தொழிலும் செய்யாமல் நம்மை எட்டிப்போ! மேலே படாதே! என்று சொல்லிக் கொண்டு உயர் வாழ்வை] இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள்.
      3. இதெல்லாம் இழிவு மானக்கேடு என்பதை எந்தத் தமிழன் உணருகிறான்? இது முஸ்லீம்கள் மத தருமம்! மத ஆச்சாரம்! அவர்கள் செய்வது பெருங்கேடும் துரோகமும்.
      4. பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்
      5. பார்ப்பனர்கள் ‘சாணி’ என்றால், முஸ்லீம்கள் ‘மலம்.’
      6. மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவே இந்த அறிக்கை.
      இந்தக் கட்டுரையை ஈவெரா எழுதியதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு:
      1. ஈவெராவின் குணாம்சங்கள்: அடிப்படை இரட்டைவேடம் + முதிர்ச்சியின்மை + முன்னுக்குப் பின் முரணாகப் பேசுதல் + தனக்கு ஒத்துவந்தால் வானளாவப் புகழ்தல், அதாவது எதிராளியின் காலணியை நக்குவது + தனக்கு ஒத்துவராவிட்டால் கீழேபோட்டு நசுக்கிக் கீழ்மையுடன் கொக்கரிப்பது இன்னபிற
      2. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களை, ஈவெராவின் அப்போதைய எதிரியான திமுக பெற்றது - அதற்கு ஒரு முக்கிய காரணமாக, தங்கள் வாக்குகளை ஒட்டுமொத்த்மாக திமுகவிற்கு அளித்த முஸ்லீம்கள் இருந்தனர் என, ஈவேரா நினைத்தார்.. (பிரச்சினை என்னவென்றால், ஈவெராவும் திமுகவினரும் 1948-9 விரிசலுக்குப் பின்னர் படுமோசமாக ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர், ஒருவருக்கொருவர் சளைக்காமல் தொடர்ந்து குழி பறித்துக் கொண்டனர். இதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டு; ஒரு சமயம், பெரியார் அண்ணாதுரையை ‘வேசி மகன்’ எனப் புகழ் பாடினார். அண்ணாதுரை படுபுத்திசாலி, ஆகவே பதில் சொன்னார், ‘அதனால்தான் நாம் அவரை ‘தந்தை’ பெரியார் என்கிறோம்…’ - என்ன சொல்ல வருகிறேன் என்றால் - இந்த முஸ்லீம்-வசைபாடலுக்கு, பெரியாரின் விடலைத்தனமான கோபமும்/பின்புலமும் ஒரு காரணம்…

    • @zakirhasan7165
      @zakirhasan7165 7 днів тому

      ஈவெரா ‘பெரியார்’ முஸ்லீம்களை இழிவாக, மிக அசிங்கமாகப் பேசினார் - ஆதாரம், குறிப்புகள்
      ஆம். இது உண்மைதான்.
      1மைனாரிட்டி அறிக்கை: ஈவெரா
      மார்ச் 6, 1962 ‘விடுதலை தலையங்கம்; ‘பெரியார்’ ஈவெரா எழுதியது
      (இது ‘மைனாரிட்டி அறிக்கை’ என்ற தலைப்பில் அறியவும் பட்டது; அப்படியே கொடுக்கப் படுகிறது
      அவர் சொன்னதன் சாராம்ச விஷயங்கள்: பிராம்மண வெறுப்பு, இந்திய வெறுப்புக்கு அப்பாற்பட்டு சிறுபான்மையினர் (= மைனாரிட்டி முஸ்லீம்கள்) குறித்த தெளிவான வசைபாடல் - இவற்றில் முஸ்லீம்கள்/இஸ்லாம் பற்றிப் பேசியதை மட்டும் இனி, சாராம்சக் கருத்துகளாக - முடிந்தவரை அவர் வார்த்தைக் கோர்ப்புகளைக் கொண்டே கொடுக்கிறேன்; இவர் மைனாரிட்டி என முஸ்லீம்களை மட்டும் குறித்தாலும், அனைத்து மைனாரிட்டிகளுக்கும் இந்த ஈவெராவியப் பார்வை பொருந்தும், என்பதையும் கருத்தில் கொள்ளவும்.
      1. சிறுபான்மையினருக்கு ஆதிக்கமோ செல்வாக்கோ கொடுக்கப் படக்கூடாது - இல்லாவிட்டால் அது பொது நலத்துக்கும் வளர்ச்சிக்கும் கேடாகவே முடியும்.
      2. தமிழ்ப் பெண்கள் கடும் உழைப்பைக் கொடுக்கும்போதும் - 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம்கள் ஒரு கூலி உடலுழைப்பு வேலையும் செய்யாமல் அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக் கூடாது என்கின்ற நிலையிலும் பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை [பொது நலத்துக்கு என்று ஒரு தொழிலும் செய்யாமல் நம்மை எட்டிப்போ! மேலே படாதே! என்று சொல்லிக் கொண்டு உயர் வாழ்வை] இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள்.
      3. இதெல்லாம் இழிவு மானக்கேடு என்பதை எந்தத் தமிழன் உணருகிறான்? இது முஸ்லீம்கள் மத தருமம்! மத ஆச்சாரம்! அவர்கள் செய்வது பெருங்கேடும் துரோகமும்.
      4. பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்
      5. பார்ப்பனர்கள் ‘சாணி’ என்றால், முஸ்லீம்கள் ‘மலம்.’
      6. மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவே இந்த அறிக்கை.
      இந்தக் கட்டுரையை ஈவெரா எழுதியதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு:
      1. ஈவெராவின் குணாம்சங்கள்: அடிப்படை இரட்டைவேடம் + முதிர்ச்சியின்மை + முன்னுக்குப் பின் முரணாகப் பேசுதல் + தனக்கு ஒத்துவந்தால் வானளாவப் புகழ்தல், அதாவது எதிராளியின் காலணியை நக்குவது + தனக்கு ஒத்துவராவிட்டால் கீழேபோட்டு நசுக்கிக் கீழ்மையுடன் கொக்கரிப்பது இன்னபிற
      2. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களை, ஈவெராவின் அப்போதைய எதிரியான திமுக பெற்றது - அதற்கு ஒரு முக்கிய காரணமாக, தங்கள் வாக்குகளை ஒட்டுமொத்த்மாக திமுகவிற்கு அளித்த முஸ்லீம்கள் இருந்தனர் என, ஈவேரா நினைத்தார்.. (பிரச்சினை என்னவென்றால், ஈவெராவும் திமுகவினரும் 1948-9 விரிசலுக்குப் பின்னர் படுமோசமாக ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர், ஒருவருக்கொருவர் சளைக்காமல் தொடர்ந்து குழி பறித்துக் கொண்டனர். இதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டு; ஒரு சமயம், பெரியார் அண்ணாதுரையை ‘வேசி மகன்’ எனப் புகழ் பாடினார். அண்ணாதுரை படுபுத்திசாலி, ஆகவே பதில் சொன்னார், ‘அதனால்தான் நாம் அவரை ‘தந்தை’ பெரியார் என்கிறோம்…’ - என்ன சொல்ல வருகிறேன் என்றால் - இந்த முஸ்லீம்-வசைபாடலுக்கு, பெரியாரின் விடலைத்தனமான கோபமும்/பின்புலமும் ஒரு காரணம்…

    • @zakirhasan7165
      @zakirhasan7165 7 днів тому

      ஈவெரா ‘பெரியார்’ முஸ்லீம்களை இழிவாக, மிக அசிங்கமாகப் பேசினார் - ஆதாரம், குறிப்புகள்
      ஆம். இது உண்மைதான்.
      1மைனாரிட்டி அறிக்கை: ஈவெரா
      மார்ச் 6, 1962 ‘விடுதலை தலையங்கம்; ‘பெரியார்’ ஈவெரா எழுதியது
      (இது ‘மைனாரிட்டி அறிக்கை’ என்ற தலைப்பில் அறியவும் பட்டது; அப்படியே கொடுக்கப் படுகிறது
      அவர் சொன்னதன் சாராம்ச விஷயங்கள்: பிராம்மண வெறுப்பு, இந்திய வெறுப்புக்கு அப்பாற்பட்டு சிறுபான்மையினர் (= மைனாரிட்டி முஸ்லீம்கள்) குறித்த தெளிவான வசைபாடல் - இவற்றில் முஸ்லீம்கள்/இஸ்லாம் பற்றிப் பேசியதை மட்டும் இனி, சாராம்சக் கருத்துகளாக - முடிந்தவரை அவர் வார்த்தைக் கோர்ப்புகளைக் கொண்டே கொடுக்கிறேன்; இவர் மைனாரிட்டி என முஸ்லீம்களை மட்டும் குறித்தாலும், அனைத்து மைனாரிட்டிகளுக்கும் இந்த ஈவெராவியப் பார்வை பொருந்தும், என்பதையும் கருத்தில் கொள்ளவும்.
      1. சிறுபான்மையினருக்கு ஆதிக்கமோ செல்வாக்கோ கொடுக்கப் படக்கூடாது - இல்லாவிட்டால் அது பொது நலத்துக்கும் வளர்ச்சிக்கும் கேடாகவே முடியும்.
      2. தமிழ்ப் பெண்கள் கடும் உழைப்பைக் கொடுக்கும்போதும் - 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம்கள் ஒரு கூலி உடலுழைப்பு வேலையும் செய்யாமல் அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக் கூடாது என்கின்ற நிலையிலும் பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை [பொது நலத்துக்கு என்று ஒரு தொழிலும் செய்யாமல் நம்மை எட்டிப்போ! மேலே படாதே! என்று சொல்லிக் கொண்டு உயர் வாழ்வை] இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள்.
      3. இதெல்லாம் இழிவு மானக்கேடு என்பதை எந்தத் தமிழன் உணருகிறான்? இது முஸ்லீம்கள் மத தருமம்! மத ஆச்சாரம்! அவர்கள் செய்வது பெருங்கேடும் துரோகமும்.
      4. பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்
      5. பார்ப்பனர்கள் ‘சாணி’ என்றால், முஸ்லீம்கள் ‘மலம்.’
      6. மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவே இந்த அறிக்கை.
      இந்தக் கட்டுரையை ஈவெரா எழுதியதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு:
      1. ஈவெராவின் குணாம்சங்கள்: அடிப்படை இரட்டைவேடம் + முதிர்ச்சியின்மை + முன்னுக்குப் பின் முரணாகப் பேசுதல் + தனக்கு ஒத்துவந்தால் வானளாவப் புகழ்தல், அதாவது எதிராளியின் காலணியை நக்குவது + தனக்கு ஒத்துவராவிட்டால் கீழேபோட்டு நசுக்கிக் கீழ்மையுடன் கொக்கரிப்பது இன்னபிற
      2. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களை, ஈவெராவின் அப்போதைய எதிரியான திமுக பெற்றது - அதற்கு ஒரு முக்கிய காரணமாக, தங்கள் வாக்குகளை ஒட்டுமொத்த்மாக திமுகவிற்கு அளித்த முஸ்லீம்கள் இருந்தனர் என, ஈவேரா நினைத்தார்.. (பிரச்சினை என்னவென்றால், ஈவெராவும் திமுகவினரும் 1948-9 விரிசலுக்குப் பின்னர் படுமோசமாக ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர், ஒருவருக்கொருவர் சளைக்காமல் தொடர்ந்து குழி பறித்துக் கொண்டனர். இதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டு; ஒரு சமயம், பெரியார் அண்ணாதுரையை ‘வேசி மகன்’ எனப் புகழ் பாடினார். அண்ணாதுரை படுபுத்திசாலி, ஆகவே பதில் சொன்னார், ‘அதனால்தான் நாம் அவரை ‘தந்தை’ பெரியார் என்கிறோம்…’ - என்ன சொல்ல வருகிறேன் என்றால் - இந்த முஸ்லீம்-வசைபாடலுக்கு, பெரியாரின் விடலைத்தனமான கோபமும்/பின்புலமும் ஒரு காரணம்…

    • @zakirhasan7165
      @zakirhasan7165 7 днів тому

      ஈவெரா ‘பெரியார்’ முஸ்லீம்களை இழிவாக, மிக அசிங்கமாகப் பேசினார் - ஆதாரம், குறிப்புகள்
      ஆம். இது உண்மைதான்.
      1மைனாரிட்டி அறிக்கை: ஈவெரா
      மார்ச் 6, 1962 ‘விடுதலை தலையங்கம்; ‘பெரியார்’ ஈவெரா எழுதியது
      (இது ‘மைனாரிட்டி அறிக்கை’ என்ற தலைப்பில் அறியவும் பட்டது; அப்படியே கொடுக்கப் படுகிறது
      அவர் சொன்னதன் சாராம்ச விஷயங்கள்: பிராம்மண வெறுப்பு, இந்திய வெறுப்புக்கு அப்பாற்பட்டு சிறுபான்மையினர் (= மைனாரிட்டி முஸ்லீம்கள்) குறித்த தெளிவான வசைபாடல் - இவற்றில் முஸ்லீம்கள்/இஸ்லாம் பற்றிப் பேசியதை மட்டும் இனி, சாராம்சக் கருத்துகளாக - முடிந்தவரை அவர் வார்த்தைக் கோர்ப்புகளைக் கொண்டே கொடுக்கிறேன்; இவர் மைனாரிட்டி என முஸ்லீம்களை மட்டும் குறித்தாலும், அனைத்து மைனாரிட்டிகளுக்கும் இந்த ஈவெராவியப் பார்வை பொருந்தும், என்பதையும் கருத்தில் கொள்ளவும்.
      1. சிறுபான்மையினருக்கு ஆதிக்கமோ செல்வாக்கோ கொடுக்கப் படக்கூடாது - இல்லாவிட்டால் அது பொது நலத்துக்கும் வளர்ச்சிக்கும் கேடாகவே முடியும்.
      2. தமிழ்ப் பெண்கள் கடும் உழைப்பைக் கொடுக்கும்போதும் - 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம்கள் ஒரு கூலி உடலுழைப்பு வேலையும் செய்யாமல் அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக் கூடாது என்கின்ற நிலையிலும் பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை [பொது நலத்துக்கு என்று ஒரு தொழிலும் செய்யாமல் நம்மை எட்டிப்போ! மேலே படாதே! என்று சொல்லிக் கொண்டு உயர் வாழ்வை] இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள்.
      3. இதெல்லாம் இழிவு மானக்கேடு என்பதை எந்தத் தமிழன் உணருகிறான்? இது முஸ்லீம்கள் மத தருமம்! மத ஆச்சாரம்! அவர்கள் செய்வது பெருங்கேடும் துரோகமும்.
      4. பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்
      5. பார்ப்பனர்கள் ‘சாணி’ என்றால், முஸ்லீம்கள் ‘மலம்.’
      6. மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவே இந்த அறிக்கை.
      இந்தக் கட்டுரையை ஈவெரா எழுதியதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு:
      1. ஈவெராவின் குணாம்சங்கள்: அடிப்படை இரட்டைவேடம் + முதிர்ச்சியின்மை + முன்னுக்குப் பின் முரணாகப் பேசுதல் + தனக்கு ஒத்துவந்தால் வானளாவப் புகழ்தல், அதாவது எதிராளியின் காலணியை நக்குவது + தனக்கு ஒத்துவராவிட்டால் கீழேபோட்டு நசுக்கிக் கீழ்மையுடன் கொக்கரிப்பது இன்னபிற
      2. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களை, ஈவெராவின் அப்போதைய எதிரியான திமுக பெற்றது - அதற்கு ஒரு முக்கிய காரணமாக, தங்கள் வாக்குகளை ஒட்டுமொத்த்மாக திமுகவிற்கு அளித்த முஸ்லீம்கள் இருந்தனர் என, ஈவேரா நினைத்தார்.. (பிரச்சினை என்னவென்றால், ஈவெராவும் திமுகவினரும் 1948-9 விரிசலுக்குப் பின்னர் படுமோசமாக ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர், ஒருவருக்கொருவர் சளைக்காமல் தொடர்ந்து குழி பறித்துக் கொண்டனர். இதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டு; ஒரு சமயம், பெரியார் அண்ணாதுரையை ‘வேசி மகன்’ எனப் புகழ் பாடினார். அண்ணாதுரை படுபுத்திசாலி, ஆகவே பதில் சொன்னார், ‘அதனால்தான் நாம் அவரை ‘தந்தை’ பெரியார் என்கிறோம்…’ - என்ன சொல்ல வருகிறேன் என்றால் - இந்த முஸ்லீம்-வசைபாடலுக்கு, பெரியாரின் விடலைத்தனமான கோபமும்/பின்புலமும் ஒரு காரணம்…

    • @prabhakaran683
      @prabhakaran683 7 днів тому +1

      கடவுள் இல்லை...
      நம்புறவன் முட்டாள்...
      உன் பாட்டன் சொன்னது... ஒத்துக்கிறியா 🤣🤣🤣

  • @surensivaguru5823
    @surensivaguru5823 6 днів тому +1

    Jeeva DMK vadakai vaai
    Sabesan Canada 🇨🇦

  • @jaikjaik4919
    @jaikjaik4919 7 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuruganMurugan-o5h
    @MuruganMurugan-o5h 7 днів тому

    Ok

  • @VVignesh-w5g
    @VVignesh-w5g 6 днів тому

    Jeeva na interview

  • @Noormohammad-cq5pl
    @Noormohammad-cq5pl 6 днів тому

    அப்படியே இன்னொரு அமர்வை ஏற்பாடு செய்ங்க ரெண்டு பேரும்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 7 днів тому +1

    இலை எப்படி மலரும், மலர்கள் தானே மலரும். இது லாஜீக்கா இடிக்குதே.

  • @HussainAlibh75
    @HussainAlibh75 7 днів тому

    R😢🎉🎉

  • @prakashrv514
    @prakashrv514 7 днів тому

    கண்டிப்பாக தந்தை பெரியார் இன்று இருந்தால்
    தந்தை பெரியார் அவர்கள் கண்டிப்பாக இதை கூறியிருப்பார் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு இந்தியா உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் தூக்கி எறிந்து விடுங்கள் நோட்டாவுக்கு ஓட்டு போட்டு விடுங்கள் நீங்கள் யாரையும் நம்ப வேண்டாம் அனைவரும் ஒன்றுதான் இந்தியா தமிழ்நாடு உலகம் மக்களே நீங்கள் நோட்டா ஓட்டு போடுங்கள் உங்களை பலத்தை காட்டுங்கள் கண்டிப்பாக தலைவர் தந்தை பெரியார் கண்டிப்பாக இதை சொல்லி இருப்பார் 200 சதவீதம் உண்மை நம்ம தலைவர் ஜீவா அண்ணனுக்கு தெரியும் இன்று தந்தை பெரியார் இருந்தாள் ஜீவா அவர்களின் இந்த தமிழ்நாட்டு மக்கள் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ்நாட்டில் எந்த கட்சியும் நம்பவில்லை விஜய் ஜீவா அவர்களே உங்களை நம்பி எட்டு கோடி தமிழ் மக்கள் இருக்கின்றனர் இந்த எட்டு கோடி மக்களை காப்பாற்ற ஜீவா அவர்களே கட்சி உடனே தொடங்குங்கள் என்று நம்ம தலைவர் தந்தை பெரியார் இன்று இருந்தால் 800 சதவீதம் கண்டிப்பாக இதை கூறி இருப்பார் நம்மை நம்ம தலைவர் ஜீவா அண்ணா தெரியும் உடனே நீங்கள் கட்சியை தொடங்குங்கள் தலைவா ஜீவா அவர்களே

  • @Dubztamil
    @Dubztamil 7 днів тому +2

    ஜீவா கூட கூட பேசி அவங்க சொல்ல வர விஷயத்தை யே மடை மாற்றி விடுறீங்க.. உங்களுக்கு தெரியும் ஜீவா எங்களுக்கும் தெரியனும் ல ஒரு கேள்வியின் பதில் முடியும் வரை பொறுங்க.
    நீங்க பெரிய அறிவாளி தான்...

  • @kajahussain.R88.88
    @kajahussain.R88.88 6 днів тому

    All are brothers and sisters
    But Muslims and kuffar are not equal,
    Muslims must show hardness towards kuffar but softness to Muslims

  • @sayrathanviews9724
    @sayrathanviews9724 6 днів тому

    ua-cam.com/video/7WEETucq-ps/v-deo.html

  • @abdullah170786
    @abdullah170786 7 днів тому

    ua-cam.com/video/zjPjo14Zib4/v-deo.htmlsi=_zbZ4hGxeKoBq1Hp

  • @VVignesh-w5g
    @VVignesh-w5g 6 днів тому

    Oluga tv channel news poidu you tube irukatha na una thiduran poidu

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 7 днів тому +1

    முஸ்லிமான பின் அவர்களை பற்றி ஆதரிப்பு அதிகமோ

    • @sharaja5604
      @sharaja5604 7 днів тому

      நீ சங்கியானதும் மூத்திரம்.....

  • @manzoorali8535
    @manzoorali8535 7 днів тому

    இது பழைய வீடியோ....
    ஜீவா அரசியல் சூழ்நிலை அறிந்து பழச இறக்கீட்டீங்க.....

  • @GloryAngelina-u8r
    @GloryAngelina-u8r 6 днів тому

    Unala ennaiku NIA kavanuka pothu therila

  • @mohamedasarudeen1732
    @mohamedasarudeen1732 7 днів тому

    Kolgai illadha pachai drogi kusbuvin adharavu , silku sumithavin adharavu nu kusbu kooda adharavu vaipan karunanidhi ...munnadi la inathal dravidan nu la sonnan nan muslim da apparam dhan indha serupu lan .. ( idhu Palani baba sonna exact words)

  • @radjouraj3163
    @radjouraj3163 7 днів тому +1

    ஜிங் ஜாக் ஜிங் ஜாக்
    அருமை எருமை அருமை

    • @sharaja5604
      @sharaja5604 7 днів тому

      சூத்திர நாயே வா

  • @MohamedIrfanHussain
    @MohamedIrfanHussain 7 днів тому +1

    Dey pota jeeva . Ramasamy kotaiya pithukuvom daa

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 7 днів тому +1

    ❤பழனி பாபா❤

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 7 днів тому +2

    ஏன்
    ஜீவா
    வேறு
    தகவல்
    இல்லை யா
    சீமான்
    சீமான்
    பற்றி 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @raghuramanraman5676
      @raghuramanraman5676 7 днів тому +3

      Karanam saimen 😅

    • @sharaja5604
      @sharaja5604 7 днів тому +2

      விஜயலட்சுமிய பற்றி பேசலாமா இல்லை....

  • @thaiyubuhussain193
    @thaiyubuhussain193 7 днів тому +1

    ஐயா திராவிடம் என்றால் என்ன என்று சொல்லுங்கள்.

    • @AbdulKader-wu8qy
      @AbdulKader-wu8qy 7 днів тому

      நீ கேள்வி கேட்கிறாயே அதான்டா திராவிடம் முட்டாள் மணிதர்களை சிந்திக்க சொன்னவர் தந்தை பெரியார்

  • @ShaikShaik-i9p
    @ShaikShaik-i9p 6 днів тому

    எங்கள் ஆசான் மாவீரனின் மாணவன்எங்கள் தலைவர் k.m. சரிப் அண்ணன் அவர்கள் ♥️

  • @thaiyubuhussain193
    @thaiyubuhussain193 7 днів тому +3

    ஐயா காயிதே மில்லத் காலத்தில் முஸ்லீம் MLA.எத்தனை பேர்.
    கருணநிதி ஆட்சி காலத்தில் முஸ்லீம் MLA எத்தனை பேர்?
    பதில் உண்டா உங்களிடம்.
    காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் கட்சி மட்டுமே.

    • @coolcool200
      @coolcool200 7 днів тому

      நாம் தமிழர் கட்சியில் முஸ்லிம் நிர்வாகிகள் எத்தனை பேர் ? ஓரமா போங்கப்பா

    • @sharaja5604
      @sharaja5604 7 днів тому +3

      அடேய் நீ எல்லாம் .....திருந்த மாட்டாயா?

    • @malik2222able
      @malik2222able 7 днів тому

      அடடே 1952-ஆம் ஆண்டு தேர்தல் வரை தெலுங்கு கேரளா தமிழ்நாடு கர்நாடகம் எல்லாம் ஒன்னா இருந்த காலம் அப்பொழுது 52 பேர்.1957-ஆம் ஆண்டு மொழிவாரியாக பிரிந்தபின்பு எப்படி 52 வரும்.அப்போ காமராஜரை தானே திட்டனும்.

    • @sakil2453
      @sakil2453 5 днів тому

      நாம் தமிழர் கட்சி ஊஊஊஊஊ 😂😂😂

    • @thaiyubuhussain193
      @thaiyubuhussain193 5 днів тому

      @@sakil2453 தம்பி ஓநாய் தான் இப்படி ஊளையிடும். நீங்கள் நல்ல மனிதராக இருங்கள்.நல்ல முஸ்லீம்களுக்கு அதுதான் அடையாலம்.

  • @zakirhasan7165
    @zakirhasan7165 7 днів тому

    இங்க பதிவு போட்டா முதல்ல எதுக்கு அழிச்சு விடுறீங்க அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க

  • @nselvanayagam
    @nselvanayagam 6 днів тому +1

    தனுலிங்க நாடார் உடைய சிஷ்யன் ஆர்எஸ்எஸ் ரவீந்திரன் துரைசாமி பத்திரிகையாளர் என்ற போர்வையை போட்டுக்கொண்டு முன்பு வைகோவை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார் அதன் பிறகு சிறிது காலம் விஜயகாந்தை தூக்கிப் பிடித்தார் இப்போது கேரள சீமானை பிடித்துக்கொண்டு தொங்குகிறார் ரவீந்திரன் துரைசாமி உடைய வேலையை திமுக எதிர்ப்பு தான்

  • @ravaneshwaran96
    @ravaneshwaran96 6 днів тому

    பழனி பாபா போல ஒரு தலைவன் இந்த மண்ணில் இன்று வரை பிறக்க வில்லை பழனி பாபா பேரை சொன்னாலே நடு நடுங்கும் தமிழக முதல்வர்கள் MGR கருணாநிதி Jalaitha எல்லாம் பழனி பாபாவுக்கு தூசு அவரை பார்த்து நடுங்கியவர்கள் பழனி பாபா மட்டுமே சமூக ஒற்றுமை அரசியல் பேசியவர் சாதிகளை அழிப்பது கடினம் எனவே எல்லா சாதியும் ஒன்றிணைத்து விட்டால் தமிழகம் விடுதலை பெரும் என்று பேசியவர் தமிழ் நாட்டின் சட்ட மா மேதை பழனி பாபா அவரை தண்டிக்க இந்தியாவில் சட்டமே இல்லை என்ற அளவு அவரது சட்ட அறிவு பல உதவிகளை மக்களுக்கு செய்தவர் கல்வி நிலையம் தொழு நோய் முகம் எல்லாம் உள்ளது அவரை மதவாதி என்று சொல்லும் RSS பொருக்கிகள் வந்தேறி எல்லாம் அவரை கொலை செய்தனர் அம்பேத்கார் பெரியார் கொள்கைகளை பின்பற்றியவர் பழனி பாபா வீர தமிழன் மாதவாரம் தொழு நோய் முகம் முத்துராமலிங்க தேவர் கலை கல்லூரி monfort school play ground என்று எல்லா மத மக்களுக்கும் உதவியவர் அவர் மிக பெரிய சொத்துக்கு சொந்தக்காரனாக இருந்தும் எளிமையாக வாழந்தார் DR பழனி பாபா MA Mphil (English ), MA MPhil PhD (Tamil ),ML PhD (criminal law ) MA, MPhil PhD (political science ),BE(ece), Diploma ( Hindu vedic )

  • @MohamedFarook-d3r
    @MohamedFarook-d3r 3 дні тому

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤