திருக்குறள் இந்துமத நூலா? | Is Thirukkural a Hindu text? | ஆரியத்திருட்டு-13 | SangathamizhanTV

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 650

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 4 роки тому +77

    வணக்கம் நண்பரே,
    நான் உங்களை எவ்வளவு புகழ்ந்தாலும் அது போதாது. நீங்கள் எவ்வளவு முயற்சி, ஆற்றல் மற்றும் நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. உங்கள் அர்ப்பணிப்பை நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். உங்கள் நல்ல சேவையைத் தொடருங்கள், நீங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி. தமிழ் சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்துவதில் உங்கள் பணி மிகவும் முக்கியமானது.

    • @tamilsocmediababuibraheem5016
      @tamilsocmediababuibraheem5016 4 роки тому +3

      நான் சொல்ல நினைத்ததை அருமையாகச் சொன்னீர்கள் நன்றி நண்பா

    • @Murugaiah.AA-3119
      @Murugaiah.AA-3119 4 роки тому +4

      சிறப்பு ஐயா

    • @1221o
      @1221o 2 роки тому

      நன்றி ஐய்யா

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +32

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    நன்றி நண்பா...!
    வார்த்தை யில்லை...
    பாராட்ட....!
    👌👌👌👌👌

  • @dineshbabu7492
    @dineshbabu7492 4 роки тому +42

    இரத்தம் லாம் கொதிக்க கூடாது...தந்திரமா செயல்பட வேண்டும்...Take care of health

    • @rameshd7443
      @rameshd7443 2 роки тому +1

      Appadithan ellathiyum tamilnagitta kattukittu , gale paneetta

  • @chinnamanics168
    @chinnamanics168 4 роки тому +108

    உங்கள் பணி கண்டிப்பாக தொடர வேண்டும் தோழரே வாழ்த்துக்கள்...

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 4 роки тому +33

    ஆரியனின் சூது வெளிபட்டு கொண்டே இருக்கவேண்டும் மகா திருடர்கள் உங்கள் பணி மகத்தானது தெடரட்டும் வாழ்த்துகள்

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 4 роки тому +17

    ஒவ்வொரு தமிழனும் தெரிந்து உணர வேண்டிய அற்புதமான தகவல்கள்!!!!!!

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +86

    நாக சாமி
    சென்ற இடமெல்லாம் செருப்படி....
    😅😅😅😅😅

    • @dsaravanan4348
      @dsaravanan4348 4 роки тому +4

      Ammango

    • @velavan4768
      @velavan4768 4 роки тому +4

      😂😂😂😂😂

    • @tamilsocmediababuibraheem5016
      @tamilsocmediababuibraheem5016 4 роки тому +6

      நாகசாமி ஒரு பெரிய அயோக்கியன் முட்டாப்பையன் ஆரிய விருந்தாளிக்கு பொறந்தவன்

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +15

    கடவுள் வாழ்த்து
    நீத்தார் நினைவு
    வான் சிறப்பு....
    இவை மூன்றும் இடை செருகல்கள்....!
    வஉசி சொல்வது
    மிக்க சரி....!
    👏👏👏👏👏

  • @maniramasamy9915
    @maniramasamy9915 4 роки тому +8

    இதுவரை வந்த பதிவுகளில் மிகவும் தெளிவானதும் அழுத்தமானதும் வலுவானதுமானது இந்த பதிவு. பாராட்டுக்கள்!! 👏👏

  • @srirangang1364
    @srirangang1364 4 роки тому +6

    மு.வரதராசன் , வ. உ. சி, திரு. வி. க. போன்றோரின் ஆய்வுக்கு சற்றும் சளைத்ததில்லை திருக்குறள் பற்றிய உங்கள் ஆய்வு, நன்றி.

  • @singerprabanjan_thiru
    @singerprabanjan_thiru 4 роки тому +11

    அருமை தோழரே. நன்றி நன்றி நன்றி. நான் திருக்குறளை ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே மனப்பாடம் செய்தவன். அவருக்கு மதச்சாயம் பூசினபோது என் மனம் மிகுந்த வேதனை அடைந்தது. உங்களின் இந்த சேவைக்கு நன்றி.

  • @prithiviraj4768
    @prithiviraj4768 3 роки тому +2

    Sangathamizhanukku en kodana kodi nanri

  • @raghavendranm1338
    @raghavendranm1338 4 роки тому +14

    தமிழ் மொழியைக் காப்போம், தமிழ் மக்களை ஒன்று சேர்ப்போம்.

  • @sujak6
    @sujak6 4 роки тому +20

    We lost conciousness few centuries back and fancied for sanskrit french english and lost our Tamil. Our awareness will revive the semi lost Tamil. Tamil is power Tamil is root Tamil is strength.

  • @tamilsocmediababuibraheem5016
    @tamilsocmediababuibraheem5016 4 роки тому +4

    உன் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க பல்லாண்டு இறைவன் உணக்கு தொண்டு செய்வானாக...

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +20

    பீரங்கில
    குண்டுகளுக்கு
    பதிலாக.....
    பழைய செருப்பை
    நிறைத்து....
    நம்
    வரலாற்று இலக்கியங்களை திருடும் ...
    பிராமணனை நோக்கி....
    இடை நில்லா
    தாக்குதல்
    நபத்தியது போல் இருந்தது....!
    😅😅😅😅😅
    இப்போது தான் ஏதோ ஒரு பாரம் இறங்கியது போல்....
    வெற்றி பெற்றது போல் உணர்கிறேன்...!
    நம் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும்
    அற்புத பதிவு....!
    இதையும்
    அனைவருக்கும் பகிர்ந்து ....
    ரஷ்யா பாதுகாப்பது போல் காக்க வேண்டும்....!
    👏👏👏👏👏

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +30

    முதல் மூன்று அதிகாரங்களையும் நீக்க வேண்டும்....
    திருக்குறளில்...!
    இடை செருகல்கள்....!

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 3 роки тому

      அப்படியா

    • @r8e2cnjp
      @r8e2cnjp 3 роки тому +1

      முதல் மூன்று அதிகாரங்களும் இடைச்செருகல்கள் என வ உசி கூறிவிட்டார் என்பதால் அப்படியே ஏற்பது மிகத்தவறு

    • @subashbose9476
      @subashbose9476 3 роки тому

      @@r8e2cnjp
      ஆம்
      ஏற்கக் கூடாது...
      😊😊
      நீக்க வேண்டும்

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 4 роки тому +39

    திரு.நாகசாமி போன்ற மனு தர்ம ஆதரவு ஆரியர்களால் தமிழுக்கு பின்னடைவு.

  • @தமிழ்முகிலன்-ழ8த

    நல்ல கருத்துக்களையும், தமிழ், மற்றும் தமிழர் பெருமையும் கூறும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள் நண்பா

  • @jayasridevarajd444
    @jayasridevarajd444 4 роки тому +9

    இந்தக் கருத்துக்களை அனைவரது பார்வைக்கும் கொண்டு வந்ததற்கு உங்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் 👏👌👍

  • @தமிழினவிடுதலை

    ஆரியர்களின் சூழ்ச்சிகள்அனைத்திற்க்கும் முடிவு கட்டுவோம்......

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 2 роки тому

      ஆம் அவர்கள் பக்கா plan பண்ணி அழிச்சிட்டாங்க. இப்போ இந்தியா அவங்கள்தாம். நாம் நம் வழி குழந்தைகளுக்கும் இவர்கள் கால கால சூழ்ச்சி பற்றி சொன்னால் தான் இனி நம் வழிதோன்றல்கள் இவர்கள் சூழ்ச்சி பற்றி எச்சரிக்கையாக இருப்பர்.

  • @தமிழன்-ப3ன
    @தமிழன்-ப3ன 4 роки тому +4

    இலக்கு ஒன்றுதான் தமிழினத்தின் விடுதலைக்காக மாற்றம் நம் தமிழினத்திலிருந்து தொடங்கட்டும்
    #நாம்தமிழர்💪💙🔥

  • @சித்துசந்திரன்

    தமிழனும் தமிழினமும் விழித்துக் கொண்டிருக்கின்றது மிக்க நன்றி மகிழ்ச்சி நண்பா 🌿☘️🙏🙏

  • @cheran8964
    @cheran8964 4 роки тому +48

    அண்ணா இந்த ஆரிய திருட்டு daily potunga அண்ணா, நான் 1st episode la இருந்து பாத்துட்டு வரன்

    • @virenderprasath8252
      @virenderprasath8252 3 роки тому +1

      ஆரியர் திருடியத அந்த அண்ணா நேர்ல பாா்த்தாரா

  • @ஒருபைசாதமிழன்-வ4ர

    வாழ்க தமிழ் வளர்க தமிழகம்.....

  • @camilusfernando17
    @camilusfernando17 4 роки тому +6

    மிக அருமையான பதிவு💪💪👏👏👍👍👌👌👌👌🙌🙌🙌🙌

  • @viventhiran9652
    @viventhiran9652 4 роки тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. வாழ்த்துக்கள் நண்பரே ♥️.. தமிழால் இணைவோம் 🙏

  • @k.basheerahmed8969
    @k.basheerahmed8969 4 роки тому +5

    அருமை நண்பா, உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் யாவும் ஏற்ப்புடையதே,இடைக்கால சொருகள் இடையில் வந்த ஆரியர்களின் சூழ்ச்சி,இன்னும் இது போன்ற எத்தனை நூல்கள் எரிக்கப்பட்டதோ யாகம் என்ற பெயரில்,
    உம்பணி தொடர வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @umayalsekar9754
    @umayalsekar9754 4 роки тому +10

    From the UA-cam channels speaking about only conspiracy theories... Hats off to you for the boldness of your actions towards saving our language from those culprits ..

  • @anbuaJo
    @anbuaJo 4 роки тому +4

    உங்களின் சிறப்பானது வாழ்த்துகள்,தொடரட்டும் பணிகள் அருமை

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +10

    குடிப்பதை...
    சூதாடியதை நியாயப் படுத்தியது "மனு" தர்மம்...!
    எதிர்த்தது...
    வள்ளுவம்...!
    👏👏👏👏

  • @dhilone
    @dhilone 4 роки тому +8

    I taught you would miss Ngasamy but thanks for bringing that cheater. Appreciate your work bro

  • @nandha25
    @nandha25 4 роки тому +5

    மிக்க நன்றி தோழா

  • @selvaganapathybalakrishnan8095
    @selvaganapathybalakrishnan8095 4 роки тому +3

    நன்றி... வாழ்த்துக்கள்...

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 3 роки тому

    அருமையான விளக்கம். உங்கள் பணி தமிழ் தேசிய வித்துக்கள். தொடரட்டும் உங்கள் அறத்தொண்டு.

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah 4 роки тому +54

    பிராமண உ.வே. சாமிநாதர், தமிழ் தாத்தா என்று அழைக்கப்பட்ட இவரைப் பற்றியும், அவருடைய இடைச்செருகல்கள் பற்றிய பதிவு போடவும்.

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  4 роки тому +16

      கண்டிப்பாக நண்பா

    • @shafi.j
      @shafi.j 4 роки тому +3

      @@SangathamizhanTV
      Ok boss

    • @deepakKumar-yn8gu
      @deepakKumar-yn8gu 4 роки тому +3

      @@SangathamizhanTV ஆனால் இவர் பல நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் மீட்டெடுத்தவர் அல்லவா நண்பரே

    • @vigneswaran9088
      @vigneswaran9088 4 роки тому +2

      @@deepakKumar-yn8gu உண்மைதான்!!ஆனால் வளையாபதியின் கடைசி பிரதி அவரிடம் தான் இருந்தது!!

    • @vigneswaran9088
      @vigneswaran9088 4 роки тому +3

      @Andhuvan Anbu உவேசா விற்கு பிறகு ஆங்கிலேயர்கள் மட்டும் அல்ல பல தமிழ் அறிஞர்களும் ஓலைச்சுவடிகளை படி எடுத்துள்ளனர்!!

  • @moonrampirai
    @moonrampirai 4 роки тому +3

    Arumai...... nanba, thodarattum ungal natpani....👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @erodethiyaguvairapalayam5026
    @erodethiyaguvairapalayam5026 4 роки тому +5

    திருவள்ளூர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் என்றல் எந்த மதமும் இனமும் சாதியும் சாராத
    👍 தமிழன் 👍

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 роки тому

      திருவள்ளுவர் திருவள்ளூர் அல்ல... என்றல் அல்ல என்றால்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +2

    நீங்கள் போடும் பதிவுகள் ஒவ்வொன்றும் முக்கியமானவை
    நாங்கள் சிறுசிறு பதிவுகளை போடுகிறீர்கள் என்று நினைக்கிறோம்
    இது பெரிய பதிவே அல்ல
    இந்த கொடுமைகளை எல்லாம் கேட்கும்போது மனம் கொதிக்கிறது
    யாரிடம் போய் சொல்வோம் நாமாக மீண்டு எழுந்தால்தான் உண்டு
    உண்மை தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @muthubharathi2599
    @muthubharathi2599 4 роки тому +2

    வணக்கம் சகோ:
    உங்களுடைய விடா முயற்சியினாலும்,கடின உழைப்பினாலும்,அறிவின்றி உறங்கி,அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் நம் தமிழினத்தை விழிப்படைய செய்து வருகிறீர்கள்.உங்கள் அயராத பணி சிறக்க,எனது நெஞ்சார்ந்த ...வாழ்த்தவோ,பாராட்டவோ வார்த்தை இல்லை.!நன்றி சகோ......

  • @skvmedia379
    @skvmedia379 4 роки тому +2

    முந்தி பிறந்தவன் நான் !
    முதல் பூணூல் தரித்தவன் நான் !
    சங்கு பரையன் நான் !
    சாதியில் மூத்தவன் நான் !
    -அய்யன் திருவள்ளுவர்
    (ஞானவெட்டியான் நூலில் எழுதியது)
    ஆதித்தமிழ்க்குடி பரையர்களே ...

    • @KullaNari777
      @KullaNari777 4 роки тому +1

      Pichakara pondamavagaluku vellalar Peru kekuthu...

  • @jeevaperoliministry211
    @jeevaperoliministry211 4 роки тому +2

    நன்றி

  • @forpublic2010
    @forpublic2010 4 роки тому +2

    சூப்பர் நண்பா.. எங்க நாகசாமி, உ.வே.சா பண்ணின அரசியல் பற்றி எல்லாம் வரும் தலைமுறைக்கு தெரியாம போயிடுமோ ன்னு கவலைபட்டேன்.. மிக்க நன்றி..
    ஏதேனும் சட்ட உதவி வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும்..

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  4 роки тому

      நண்பா உங்களது கைபேசி எண்ணை எனது sangathamizhantv@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் நண்பா

  • @sanashayin4130
    @sanashayin4130 4 роки тому +7

    Vanakkam anna🙏🙏👏

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj 4 роки тому +1

    அறிவு சார்ந்த தகவல் நன்றி

  • @mrlegal9634
    @mrlegal9634 4 роки тому +4

    Naga samy Ku rosham irunthal nadukkittu savanum!!!! Sema saga very well explained.

  • @gowthamanpalanisamy9966
    @gowthamanpalanisamy9966 4 роки тому +3

    அதிகாரம் மிக வலியது. அது நம்மிடம் இருந்தால் எல்லாமே எளியது. நம் அதிகாரத்தை நாம் விட்டுக்கொடுக்க கூடாது.
    - அண்ணன் சீமான்

  • @RajeshTamil2022
    @RajeshTamil2022 3 роки тому

    உண்மையிலேயே இவற்றை கேட்கும் பொது தமிழராகிய நம் இரத்தம் கொதிக்கிறது. இந்த கடினமான உண்மைகளை ஆய்ந்து வெளிக்கொணரும் உங்கள் அதீத முயற்சி மெச்சுதற்குரியது. தொடர்ந்து சேர்ந்து நின்று போராடுவோம். வெல்க தமிழ்!

  • @griravin1
    @griravin1 4 роки тому +4

    Nandri bro

  • @mohanbala9932
    @mohanbala9932 4 роки тому +5

    அருமையான பதிவு நண்பா,
    மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @இராசோ
    @இராசோ 4 роки тому +51

    யுத பிரமாணன் வந்து கதற போறானுங்க

  • @umayalsekar9754
    @umayalsekar9754 4 роки тому +22

    நெஞ்சு பொறுக்குதில்லையே 😠😠😠

  • @Maatamizh
    @Maatamizh 4 роки тому +4

    இது வரலாற்றில் முக்கியத்துவம் பெறவேண்டிய பதிவு... தமிழர்கள் அனைத்து காலகட்டங்களில் எதிர்த்து பதிவு செய்யப்பட்ட பதிப்புகளையும் வெளிக்கொணர வேண்டும்...

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 4 роки тому +2

    திருக்குறளுக்கு, மொழியியல் ஞாயிறு ஐயா பாவாணர் எழுதிய உரையை குறிப்பிட மறந்து விட்டீர்களே தம்பி, பாவலறரேறு ஐயாவை அவருடைய நிழற்படத்தோடு குறிப்பிட்டிருந்தமை மகிழ்வளிக்கிறது. தொடரட்டும் உங்களது சிறப்பான பணி. வாழ்த்துக்கள்.

  • @user-neithal_360
    @user-neithal_360 4 роки тому +1

    சிறப்பான பதிவு

  • @66linto
    @66linto 4 роки тому +16

    பழைய செருப்பு மாலை போட்டுவிட்டார் .. வாழ்த்துக்கள். அருமை தோழரே.
    இன்னும் எத்தனை காலம் இவர்களின் சூழ்ச்சி?

  • @ahdhithya622
    @ahdhithya622 3 роки тому

    மிக அருமையான& தேவையான பதிவு👌👌👌

  • @myexpressions8345
    @myexpressions8345 4 роки тому +5

    அருமையான பதிவு , பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிசம்.

  • @siddharagathiyar6138
    @siddharagathiyar6138 4 роки тому +7

    உங்களின் பதிவுகள் அதிக​ தெளிவை கொடுக்கிறது. வளம் பெற்று வாழ்க!

  • @muthuvigneshr5154
    @muthuvigneshr5154 4 роки тому +6

    ஆசிவகம் இந்த கண்டம் முதல் பரவி இருந்ததால் இதற்கு ஆசிய கண்டம் என்ற பெயர்.

  • @IDineshkumarVS
    @IDineshkumarVS 4 роки тому +3

    😗😗super information avanga pandra thirutta neenga dha veliya kondu varinga.ungal sevai engalukku thevai

  • @mohanram7258
    @mohanram7258 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏அருமையான பதிவு

  • @artsmk9711
    @artsmk9711 4 роки тому +3

    Great lesson about our Tamil History....super

  • @PARTHI360
    @PARTHI360 4 роки тому +1

    நன்றி ஐயா. தரமான பதிவு. வாழ்த்துக்கள்

  • @kumarrko5804
    @kumarrko5804 4 роки тому +1

    சிறப்புவாய்ந்த பதிவு

  • @velmuruganvelmurugan592
    @velmuruganvelmurugan592 4 роки тому +2

    அண்ணா உங்களை பெரிதும் வணங்குகிறேன்

  • @kalaishanthi6488
    @kalaishanthi6488 4 роки тому +1

    Very good news thirukural thamizharke sontham congras sangatamizhan

  • @gowtham002
    @gowtham002 4 роки тому +2

    அண்ணா நீங்கள் ஒரு புத்தகம் வெளியிடலாமே 👍🤔🤔🤔. நிச்சயம் வெற்றியடையும்👍👍👍

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  4 роки тому +4

      விரைவில், இந்த ஆரிய திருட்டு காணொளிகள் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று இருக்கேன் நண்பா😍😍

    • @gowtham002
      @gowtham002 4 роки тому +2

      @@SangathamizhanTV நானும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறேன் அண்ணா . வாழ்த்துக்கள் 👍👍

  • @athiyankarthi5321
    @athiyankarthi5321 4 роки тому +1

    உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகிறேன் சகோ 🙏🙏🙏

  • @maari1737
    @maari1737 4 роки тому +19

    அந்த கர்மம், மனு தர்ம நூல் அல்ல பீராமன நல தர்ம நூல்

  • @ambatchaambatcha3675
    @ambatchaambatcha3675 4 роки тому +1

    இந்நூல் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டதால் அல்லது மறைக்க பட்டதால் நம்மிடையே இத்தனை குழப்பங்கள் பிரிவுகள் தமிழனின் பெருமையை உலகுக்கு அளித்த ஒரு உண்ணதமான போற்றுதலுக்குரிய நூல். குறளாள் இனைவோம்.புதிதோர் உலகை படைப்போம்.

  • @suriyaprakash5652
    @suriyaprakash5652 3 роки тому +1

    சிறப்பு

  • @p.ravichandranchandran4249
    @p.ravichandranchandran4249 4 роки тому +7

    உங்கள் பணி சிறக்க ஐயன் வள்ளுவன் வாழ்த்துவர். வாழ்க தமிழ் !

  • @singaperumalt1159
    @singaperumalt1159 4 роки тому +2

    பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்..

  • @khopithansathiyakeerthy4598
    @khopithansathiyakeerthy4598 4 роки тому +3

    வாழ்க தமிழ்...

  • @Kiramiyakalaithendral
    @Kiramiyakalaithendral 4 роки тому +1

    உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகமிக அருமை வாழ்த்துகள்

  • @sandilyankumar2592
    @sandilyankumar2592 4 роки тому +7

    நண்பா மிக மிக சிறப்பு.

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  4 роки тому +3

      நன்றி நண்பா

    • @sandilyankumar2592
      @sandilyankumar2592 4 роки тому +4

      @@SangathamizhanTV தொடர்ந்து இதுபோல் நிறைய கானொளி உங்களிடம் இருந்து எதிர்பார்ப்போம்

    • @sivakumarsubramanian2936
      @sivakumarsubramanian2936 4 роки тому

      @@SangathamizhanTV Dear bro. I am blocked from using my gmail account in laptop. That's the reason I am commenting in English from my mobile.

    • @sivakumarsubramanian2936
      @sivakumarsubramanian2936 4 роки тому

      @@SangathamizhanTV Thank you very much bro. I don't have words to explain my gratitude. "Thanks" is too small a word to express my gratitude.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariyamobile3806
    @mariyamobile3806 4 роки тому +1

    Vazhi vazhi Velka👍👍👍👍

  • @chitraj3145
    @chitraj3145 4 роки тому +2

    உண்மைய் என்றும்
    மறைக்க முடியாது
    ஒரு நாள் வெளியில்
    வந்தே தீ௫ம் அது இப்போது
    நடக்கிறது .

  • @mohammedibbu7363
    @mohammedibbu7363 4 роки тому +4

    Thaliva Vara Laval... Super Anna..💪💪💪 Tamilan daa.😉😉

  • @AnandK.v-c6y
    @AnandK.v-c6y 4 роки тому +3

    இதற்கு முன் எப்படியோ நண்பா. இன்றைய இளைய தலைமுறைக்கு நன்கு தெரியும் எப்படி நாம் மறைக்க படுகிறோம் என்று. இனியும் நம்மை ஏமாற்ற முடியாது. தமிழ் வாழ்க.🙏

  • @tharikatharika4995
    @tharikatharika4995 2 роки тому +1

    அருமை அண்ணா

  • @sviswanathan2925
    @sviswanathan2925 4 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு.

  • @mayilvahananganesan8133
    @mayilvahananganesan8133 4 роки тому +2

    அருமை! அருமை! அருமை!

  • @colortocolor5824
    @colortocolor5824 4 роки тому +6

    மூடநம்பிக்கையை விட்டாலே
    பார்ப்பான் அழிந்துபோவான்

  • @pandiyrajan8791
    @pandiyrajan8791 3 роки тому

    Super anna ungal sevai migayum avasiyam

  • @rajarafeek9198
    @rajarafeek9198 4 роки тому +6

    வாழ்த்துக்கள் தம்பி தொடரட்டும் தொண்டு

  • @cinartamilan
    @cinartamilan 4 роки тому +1

    அருமையான தொகுப்பு தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ranjithlakshmanan4965
    @ranjithlakshmanan4965 3 роки тому +2

    Sir you are excellent... Great work... Your work S are so precious

  • @kalairubinvenkat8333
    @kalairubinvenkat8333 4 роки тому +1

    மிக அருமை நண்பா... திருக்குறள் ஒரு மனிதநேய நூல்...

  • @sentharaipandiyan6696
    @sentharaipandiyan6696 4 роки тому +3

    அருமையான பதிவு நண்பா. வாழ்த்துக்கள்!

  • @sugumarm7378
    @sugumarm7378 4 роки тому +1

    இதையெல்லாம் ஏன் வேடிக்கை பார்த்தார்கள் ஏன் இன்னும் பார்கிறார்கள் என்ற கேள்விக்கு இதேபோல் தான் வள்ளுவனும் உரக்க சொல்லியிருப்பான் ஆமாம் மிகவும் சிறப்பு அருமையான படைப்பு என்றெல்லாம் கூறி அடுத்த வேலையை பார்க்க சென்றிருக்ககூடும் என்று என்னமிட்டேன்...😏😏

  • @கோவிந்தஇராசகுமார்

    இந்திய ஆட்ச்சி தமிழர்கள் கையில் வந்தால் உலகமே சிறப்பாக செயல்படும்.

  • @samk2486
    @samk2486 4 роки тому +1

    நன்றி நண்பா 🙏🙏🙏

  • @vkr6449
    @vkr6449 4 роки тому +1

    நன்றி சகோ....

  • @rajwilliams3768
    @rajwilliams3768 3 роки тому +1

    ஆதி பகவன் இயேசு கிருஸ்துவே

  • @gopiarunachalam7432
    @gopiarunachalam7432 4 роки тому +3

    உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன் நண்பா

  • @rameshbabu2656
    @rameshbabu2656 4 роки тому +2

    ஐயா தமிழ் கட்டமைப்பு முழுவதும் திருடியவர்கள் அவர்கள் நாடோயாக வந்து தமிழ் பாசுரங்கள் கட்டிடகலை இசை இலக்கியம் வானசாஸ்திரம் சித்த மருத்துவம் யோகா இப்படி நம் பொக்கிஷம் த்தை திருடிய 3% பேர்கள் இன்று நம்மை ஆள்கிரார்கள் ஏன் இது எப்படி சாத்தியம் நாம அலங்கரித்து நாகரீகமாக இருந்த போது அவர்கள் நாடோடிகள்
    நாடோடிகளிடம் வித்தை இருக்குமா அல்லது நாகரீக மனிதனிடம் விவரம் இருக்குமா எல்லாவற்றையும் இழந்து இன்று ஐயோ என்று யாசிக்கும் நிலைதான் உள்ளது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்கள் பிரச்சாரம் தொடரட்டும் தமிழன் தமிழனை ஆளட்டும் நன்றி

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 4 роки тому +1

    அருமையான விளக்கங்கள் தம்பி.

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 4 роки тому +1

    💐💐