@@tamilarasu5887 white dress worn by Karimaai to Thiruvalluvar..Bfr that Valkuvar in Kaavi dress...If u dont believe check the books released bfr 1960...I have seen them that my Grandpa gt from Jaffna library...U TN ppl are just muddal oorukaren.
பாண்டே அவர்களே அண்ணாமலை மீது திமுக அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவர் திருப்பி அடிக்கும் பொழுது திமுக கதருகிறது...ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருக்கும் வரை அரசியல் களம் சூடாகவே இருக்கும்...ஆனால் இந்த முறை அதிமுக அதை செய்ய தவறியது காரணம் பல அவர்கள் சொந்த பிரச்சனை மற்றும் இணக்கமான சூழல் ஏதுவாக இருக்கலாம்...ஆனால் அந்த இடத்தை பணியை அண்ணாமலை முன்னெடுத்து செல்வது அரசியல் களத்தில் மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது
@@ganesanganesan4707 மடியில் கணம் உள்ளவனுக்கு மட்டுமே நெடிக்கு நொடி பயம் இருக்கும்...நேர்மையானவவர்கள் எதற்கும் பயப்பட மாட்டிக்கொள்ள மாட்டார்கள்... மாட்டிக்கொண்ட பயந்த மனிதர் தன்னை நேர்மையானவனாக தவறு செய்யாதவனாக நிரூபிக்க மாட்டார்கள்...அதற்கு தீக பாரம்பரிய சொல் கண்ணதாசன் ஐயா சொன்னது போல் இருக்கு இருக்கு என்பவர்கள் தான் அதை நிரூபிக்க முயற்சி எடுப்பார்கள் பகுத்து அறிவார்கள்...இல்லை என்று சொல்பவன் ஒரே வார்த்தையில் அடுத்த மொள்ளமாறி வேலைக்கு சென்று விடுவான்
மிக அருமை சமூக அக்கறையுடனா பார்வை. உங்களது தர்மம் நிச்சயம் உங்களது உளக்கிடக்கை தீர்த்து வைக்கும். இறைவன் உங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பார். ஆசீர்வாதங்கள்
ராமஸ்வாமி பார்த்தசாரதி :நமஸ்காரம். நல்ல பதிவு. இங்கே குழி தோண்டி நாகரீகத்தை தேடுகிறார்கள் அங்கே வரலாற்றை மாற்றி எழுதி vote தேடுகிறார்கள். ஒரு பக்கம் மதத்தை வைத்து மந்தை கூட்டம் இங்கே brahmin hatred, தலித் non தலித் என்று மந்தை கூட்டம். இதில் வேடிக்கை தமிழ் நாட்டில் brahmins வட நாட்டு மந்தை கூட்டத்தில் கலந்து அரசியல் ஆதாயம் தேட முயற்சி. இன்று உலக அளவில் ஜன நாயகத்தின் முக்கிய கூரே மந்தை கலாச்சாரம் தான். Ukrain Russia போர் இரண்டு முட்டாள்களின் பின்னே திறண்ட மந்தைகளினால்தான். வாழ்த்துக்கள்.
என்ன செய்தாலும் சரி நான் சூரியனுக்கு தான்என் ஓட்டு இரட்டை இலைக்கு தான் என்ஓட்டு என்று சொல்லும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது தமிழ்நாட்டில் ஏன் படித்த வாத்தியார்கள் அரசு ஊழியர் இவர்கள் கூட இப்படித்தான் இருக்கிறார்கள் என்ன செய்ய இன்றைய வாழ்வை மட்டும் நினைக்கிறார் வருங்கால சந்ததியின் வாழ்வை சிறிது கூட நினைத்து பார்க்க மாட்டேன் என தமிழன் இருந்து கொண்டே இருக்கிறான்
படேல் சிலை நுழைவு கட்டணம் இருக்கு. அதை சுற்றுலா தலமாக மாற்றி இப்போது தினம் 2000 பேர் வருகிறார்கள். இதனால் சுமார் 10000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. போட்ட பணத்தை 5 ஆண்டுகளில் எடுத்து விடுவார்கள்.
சிலை செய்வதற்கு நாடுமுழுவதுமிருந்து BJP தொண்டர்களிடமிருந்து பழய இரும்பு பெறப்பட்டது வார்ப்பதற்கு மட்டுமே கூலிச் செலவு திருட்டுப்பயல்கள் சொல்வதுபோல பல நூறு கோடி அல்ல
தற்போதைய அரசியல் மிக அசிங்கமா இருக்கிறது.மக்கள் பிரச்சினை தலைக்குமேல் வெள்ளமாக போய்க்கொண்டிருக்கிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது சகோதரர் அண்ணாமலையின் கடமை என்றே நினைக்கிறேன். தயவு செய்து மலிவான விவாதத்தில் அல்லது பிரச்சினையில் இருந்து வெளியே வாருங்கள் சகோதரரே. நாகரீகமான மக்களுக்கான விவாதத்தை முன் வையுங்கள்.
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே, உங்கள் வேதனை எங்களுக்கு புரிகிறது. என்ன செய்வது இந்த மக்களுக்கு வாக்கு க்கு ஐந்தாயிரம் கொடுத்தால் மறுபடியும் இதே திமுகவுக்கு வாக்களிப்பார்கள்.
நீங்க சொல்வதும் சுட்டி காட்டுவதும் மக்களின் நலம் காக்கும் அரசு தேவை இல்லை . ஆனால் பணம் சுருட்டுவது மட்டுமே முக்கிய குறிக்கோளாக இருக்கும் ஆட்சி , பாளைவனத்தில் தண்ணீர் ஊற்றியது போல்
This is what makes Rangaraj Pandey very different from other media reporting styles and he always carries a social responsibility with him while reporting. My respect and belief in him has increased
வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக ஆட்சி மலர வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும்
அருமை....அருமை........அருமை...திரு பாண்டே அவர்களே அண்ணாமலை மீது திமுக அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவர் திருப்பி அடிக்கும் பொழுது திமுக கதருகிறது...ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருக்கும் வரை அரசியல் களம் சூடாகவே இருக்கும்...ஆனால் இந்த முறை அதிமுக அதை செய்ய தவறியது காரணம் பல அவர்கள் சொந்த பிரச்சனை மற்றும் இணக்கமான சூழல் ஏதுவாக இருக்கலாம்...ஆனால் அந்த இடத்தை பணியை அண்ணாமலை முன்னெடுத்து செல்வது அரசியல் களத்தில் மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது
இந்தியாவின் நீதிமன்றமும் , செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்ட வழக்கை ஏனோதானோ என்று பயந்து கொண்டு காலதாமதம் செய்து , தற்போதைய தமிழக அரசின் பதிலை கேட்டுள்ளது? ( தற்போதைய தமிழக அரசிலும் மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சர்). வேடிக்கையான ஜனநாயக தேர்தல் கமிஷன் மற்றும் நீதிமன்றம்.
@@muthunarayanann9203 நாங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் என்ன செய்யப் போகிறோம் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் .......
மத்திய அரசு வெளியிட்ட நிதி ஆயோக் அறிக்கையின்படி சுகாதாரத்தில் தமிழகம் மூன்றாவது இடம். வளர்ச்சியில் இரண்டாவது இடம். எய்ம்ஸ் மருத்துவப் பணிகள் முடிந்திருந்தால் நீங்கள் சொல்லும் புற்றுநோய்களுக்கும் சேர்த்து நாம் நன்மை அடைந்து இருக்கலாம்
இந்த செய்தியை தான் எதிர்பார்த்தேன் தற்போது தான் பொது மக்கள் சார்ந்த விசயங்களை கொண்டு வருகிறிர்கள் மக்களை விழிப்படைய செய்ய வேண்டும் அதேபோல மக்களுக்கான அரசு திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் செயல்பட தவறுகின்றன என்பதை விளக்கலாம்
ஒரு பழைய தலைவர் பேசும்போது அந்த காலத்திலேயே மக்களிடம் பேசும்போது அவர்களை ஆட்டு மந்தைகளாக நினைத்து பேசினால் பேச்சு சரளமாக வரும் என்று கூறி இருந்தார்...இதுவும் திராவிட மாடல் தான்...
அருமை ,., mr. பாண்டே தேசபக்தி வாட்சில் வழிகிறது என்பதற்கான விளக்கம் superu.. மக்கள் இந்த விளக்கம் மூலம் 40தில் வெற்றியளிப்பார்கள் என நம்புவோம்,,, தமிழக மக்களின் தெளிவு பற்றி.. தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை
உண்மையைவிட அக்கிரமம் அதிகளவில் இருக்கும் உண்மையைவிட அக்கிரமம் வலிமையானதாக இருக்கும் உண்மையை விட அக்கிரமம் தலைவிரித்து ஆடும் ஆனால் உண்மை ஒன்று இரண்டு தான் இருந்தாலும் அதன் வலிமைக்கு கடவுள் துணை நிற்பான்! அப்படித்தான் இவர்கள் என்னதான் அக்கிரமம் செய்தாலும் , அண்ணாமலையை போன்ற ஒரு சிலரால் இந்த அக்கிரம திமுக அழியும்👍. கலகம் பிறந்தால்தான் நன்மை பிறக்கும் என்ற பொன்மொழி இன்று அக்கிரமத்தை அழிக்க நடந்து வருகிறது.
அருமை இன்றைய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை நீங்கள் சொல்லி உள்ளீர்கள் உங்கள் பத்திரிக்கை தர்மம் வளர்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Là
Kaavi thuni Yan potturukkinka boss
Real social awareness subjects. India's curse ::political cancer spreading fast and wide.
@@tamilarasu5887 white dress worn by Karimaai to Thiruvalluvar..Bfr that Valkuvar in Kaavi dress...If u dont believe check the books released bfr 1960...I have seen them that my Grandpa gt from Jaffna library...U TN ppl are just muddal oorukaren.
மிகவும் சரியாக எடுத்துரைத்தீர்கள். இதை மக்கள் புரிந்தால் நன்றாக இருக்கும். 🙏🙏
கைகடிகாரத்தின் நிறுவனத்தின் பெயரை சொல்லவே இல்லை????
உண்மை தான் துணிவு வேண்டும் பேசுவதற்கு சுட்டிக் காட்டினிற்கள் உண்மையை வாழ்த்துக்கள் அண்ணா 🇮🇳👌💯🌷
மிகவும் சிறந்த பத்திரிகை நபர்கள் உண்மை தெளிவாக பேசும் நபர்
P
அண்ணாமலை கட்டியிருக்கும் கைகடிகாரத்தின் நிறுவனத்தின் பெயரை சொல்லவே இல்லை ......
உண்மையை உரக்க சொன்னீர்கள். மிக நன்று. தொடர்ந்து வேண்டியவற்றை பேசுவாம். செய்யாதன செய்வோம். தீக்குரலை சென்றோதாமல் இருப்போம். பொறுப்பான ஊடகம். ஜெய்ஹிந்த்.
அண்ணாமலை கட்டி இருக்கும் கை கடிகாரத்தின் நிறுவனத்தின் பெயரை சொல்லவே இல்லை
மந்தை கூட்டம் அருமையான வார்த்தை...ரோட்டிலேயே நிறைய கண்கூடா பார்க்கிறோம்...
கைகடிகாரத்தின் நிறுவனத்தின் பெயரை சொல்லவே இல்லை???
Sollamattanga
அருமையான பதிவு திரு பாண்டே சார்
அட கடவுளே. நடு நாசமா போகுது, இது நகைச்சுவை இல்ல,துயரம். ஒருவரின் துயரம் மற்றொருவருக்கு சிரிப்பு. ஆட்சி மாற்றம் அவசியம் தேவை. 🙌🙌🙌🙌
நடு 🤣
உங்களின் செயலும் திறனும் தனித்தன்மையாக இருக்கிறது அதனால் தான் நீங்களும் தனியாக தெரிகிறீர்கள் வாழ்த்துக்கள் பாண்டே சார்
Dear brother உங்களை போல் மிக மிகச்சிறந்த சமூக சிந்தனையாளர்கள் இருக்கும் வரை என் தாய்தமிழ் நாட்டின் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ள தேவையில்லை
Yes! A very socially responsible person! May Bhagawan bless him
பாண்டே அவர்களே அண்ணாமலை மீது திமுக அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவர் திருப்பி அடிக்கும் பொழுது திமுக கதருகிறது...ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருக்கும் வரை அரசியல் களம் சூடாகவே இருக்கும்...ஆனால் இந்த முறை அதிமுக அதை செய்ய தவறியது காரணம் பல அவர்கள் சொந்த பிரச்சனை மற்றும் இணக்கமான சூழல் ஏதுவாக இருக்கலாம்...ஆனால் அந்த இடத்தை பணியை அண்ணாமலை முன்னெடுத்து செல்வது அரசியல் களத்தில் மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது
Annamalai thaan mattikkirar
@@ganesanganesan4707
மடியில் கணம் உள்ளவனுக்கு மட்டுமே நெடிக்கு நொடி பயம் இருக்கும்...நேர்மையானவவர்கள் எதற்கும் பயப்பட மாட்டிக்கொள்ள மாட்டார்கள்... மாட்டிக்கொண்ட பயந்த மனிதர் தன்னை நேர்மையானவனாக தவறு செய்யாதவனாக நிரூபிக்க மாட்டார்கள்...அதற்கு தீக பாரம்பரிய சொல் கண்ணதாசன் ஐயா சொன்னது போல் இருக்கு இருக்கு என்பவர்கள் தான் அதை நிரூபிக்க முயற்சி எடுப்பார்கள் பகுத்து அறிவார்கள்...இல்லை என்று சொல்பவன் ஒரே வார்த்தையில் அடுத்த மொள்ளமாறி வேலைக்கு சென்று விடுவான்
Annamalai anna senthil Balaji details veliya vidunga pls
@@ganesanganesan4707 epadida mandhai koota ade
@@ganesanganesan4707 only kothadimais think and talk like this.. wait and see
மிக அருமையான, தெளிவான பதிவு. இது திரு. பாண்டே அவர்களால் மட்டுமே கொடுக்க முடியும்.
மக்களுக்கு அறிய வேண்டிய கருத்துக்கள். தொண்டு தொடர வாழ்த்துக்கள். 🎉
மிக அருமை சமூக அக்கறையுடனா பார்வை. உங்களது தர்மம் நிச்சயம் உங்களது உளக்கிடக்கை தீர்த்து வைக்கும். இறைவன் உங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பார். ஆசீர்வாதங்கள்
நீதான்யா உண்மையான journolist... 👍👌
ராமஸ்வாமி பார்த்தசாரதி :நமஸ்காரம். நல்ல பதிவு. இங்கே குழி தோண்டி நாகரீகத்தை தேடுகிறார்கள் அங்கே வரலாற்றை மாற்றி எழுதி vote தேடுகிறார்கள். ஒரு பக்கம் மதத்தை வைத்து மந்தை கூட்டம் இங்கே brahmin hatred, தலித் non தலித் என்று மந்தை கூட்டம். இதில் வேடிக்கை தமிழ் நாட்டில் brahmins வட நாட்டு மந்தை கூட்டத்தில் கலந்து அரசியல் ஆதாயம் தேட முயற்சி. இன்று உலக அளவில் ஜன நாயகத்தின் முக்கிய கூரே மந்தை கலாச்சாரம் தான். Ukrain Russia போர் இரண்டு முட்டாள்களின் பின்னே திறண்ட மந்தைகளினால்தான். வாழ்த்துக்கள்.
அன்று
M G R
வாட்சு அரசியல்,
இன்று
அண்ணாமலை
வாட்சு அரசியல்.
வெற்றியின்
தொடக்கம் ஆரம்பம்...
M G R ன் பாதையில்
என்ன செய்தாலும் சரி நான் சூரியனுக்கு தான்என் ஓட்டு இரட்டை இலைக்கு தான் என்ஓட்டு என்று சொல்லும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது தமிழ்நாட்டில் ஏன் படித்த வாத்தியார்கள் அரசு ஊழியர் இவர்கள் கூட இப்படித்தான் இருக்கிறார்கள் என்ன செய்ய இன்றைய வாழ்வை மட்டும் நினைக்கிறார் வருங்கால சந்ததியின் வாழ்வை சிறிது கூட நினைத்து பார்க்க மாட்டேன் என தமிழன் இருந்து கொண்டே இருக்கிறான்
தெளிவான விளக்கம் . இந்த ஆண்டு மந்தைக்கு கூட்டத்திற்கு எப்போ புரியுமோ
ரமணா 2 ஸ்கிரிப்ட் தயார். Mr.பாண்டே எப்போதும் புள்ளிவிவரச் செய்திகளுடன்...🔥🔥🔥🔥🔥🔥
கை கடிகாரத்தில் நிறுவனத்தின் பெயரை சொல்லவே இல்லை???
@@விகடகவிவிகடகவிவிகடகவி Advocate fees
@@விகடகவிவிகடகவிவிகடகவி முரசொலி மூலபத்ரம்
p
அருமையான விளக்கம் நன்றி
My vote only for Annamalai 🔥🔥 🔥🇮🇳🇮🇳🇮🇳
கடைசி வரை கைக்கடிகாரத்தின் நிறுவனத்தின் பெயரை சொல்லவே இல்லை???
@@விகடகவிவிகடகவிவிகடகவி முரசொலி மூலபத்ரம் 😂😂🤣😂😂
@@விகடகவிவிகடகவிவிகடகவி Hammer car
@@விகடகவிவிகடகவிவிகடகவி Advocate fees
படேல் சிலை நுழைவு கட்டணம் இருக்கு. அதை சுற்றுலா தலமாக மாற்றி இப்போது தினம் 2000 பேர் வருகிறார்கள். இதனால் சுமார் 10000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
போட்ட பணத்தை 5 ஆண்டுகளில் எடுத்து விடுவார்கள்.
சிலை செய்வதற்கு நாடுமுழுவதுமிருந்து BJP தொண்டர்களிடமிருந்து பழய இரும்பு பெறப்பட்டது
வார்ப்பதற்கு மட்டுமே கூலிச் செலவு
திருட்டுப்பயல்கள் சொல்வதுபோல பல நூறு கோடி அல்ல
சூப்பர் திரு பாண்டே அவர்கள் அருமையான விளக்கம் தந்தீர்கள்
துல்லியமான... தெளிவான...அறிவான பதிவு...
பதிவிட்ட பாண்டேக்கு நன்றிகள் பல...
உங்களுடைய இதுவரை விமர்சனங்களில் மிகச்சிறந்த, மிகப்பெரிய விமர்சனம்,நேரடியாக திருட்டு திராவிடத்தை நேரடியாக தொட்டுவிட்டீர்கள் வாழ்த்துக்கள் திரு பாண்டே
ஆனால் அண்ணாமலை ஜி நீங்கள் குறிப்பிடுவது போல் ஆட்டு மந்தை அல்ல.. அமையும் சந்தர்ப்பங்களை எல்லாம் மக்கள் நலனுக்காக பயன்படுத்துபவர்..💯
Kilichaaru
Mr.Pandey is great journalist, you are doing great work. Create awareness of Tamilnadu people.
உண்மை. நேர்மையான பதிவு. பாண்டே சார்... Great keep rocking!
நீர் நோய் நொடி இன்றி பல நூற்றாண்டுகளாக பேரோடும் புகழோடும் வாழ வேண்டும்🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
தற்போதைய அரசியல் மிக அசிங்கமா இருக்கிறது.மக்கள் பிரச்சினை தலைக்குமேல் வெள்ளமாக போய்க்கொண்டிருக்கிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது சகோதரர் அண்ணாமலையின் கடமை என்றே நினைக்கிறேன். தயவு செய்து மலிவான விவாதத்தில் அல்லது பிரச்சினையில் இருந்து வெளியே வாருங்கள் சகோதரரே. நாகரீகமான மக்களுக்கான விவாதத்தை முன் வையுங்கள்.
ரங்கராஜ் அண்ணா, தமிழக மக்களை நம்மால் புரியவைக்கமுடியாது.
இது தான் பகுத்தறிவு பார்வை👌.
Yes
அருமையான பதிவு திரு பாண்டே அவர்களே. வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍
Excellent exposition...Keep it up...I rarely a person like you with rational thoughts in Tamil Nadu
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே, உங்கள் வேதனை எங்களுக்கு புரிகிறது. என்ன செய்வது இந்த மக்களுக்கு வாக்கு க்கு ஐந்தாயிரம் கொடுத்தால்
மறுபடியும் இதே திமுகவுக்கு வாக்களிப்பார்கள்.
மக்களின் ஒரே எதிர்கால நம்பிக்கை அண்ணாமலை மட்டுமே....... இல்லையேல் நினைக்கவே பயமாக உள்ளது
நீங்க சொல்வதும் சுட்டி காட்டுவதும் மக்களின் நலம் காக்கும் அரசு தேவை இல்லை . ஆனால் பணம் சுருட்டுவது மட்டுமே முக்கிய குறிக்கோளாக இருக்கும் ஆட்சி , பாளைவனத்தில் தண்ணீர் ஊற்றியது போல்
Wonderful speech Pandey. Keep going. Great journalist ❤❤
உண்மையை உரக்கச் சொன்ன அண்ணனுக்கு மிக்க நன்றி
This is what makes Rangaraj
Pandey very different from other media reporting styles and he always carries a social responsibility with him while reporting. My respect and belief in him has increased
ஆழம் மிக்க கருத்து! அறிவு உள்ளவர்கள் சிந்திப்பார்களா ?
வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக ஆட்சி மலர வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும்
கடைசி வரை கை கடிகாரத்தில் நிறுவனத்தின் பெயரை சொல்லவே இல்லை????
மக்களுக்கு நல்ல தெளிவும் கொடுத்தார். அரசியல்வாதிகளுக்கு நல்ல செருப்படியும் கொடுத்தார்(கேடு கெட்ட அரசியல் வியாதிகளுக்கு )நன்றி பாண்டே sir 🙏🙏🙏🙏🙏
Eye opening speech 🙌🙌🙌
Good sir your 👍
அருமை....அருமை........அருமை...திரு பாண்டே அவர்களே அண்ணாமலை மீது திமுக அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவர் திருப்பி அடிக்கும் பொழுது திமுக கதருகிறது...ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருக்கும் வரை அரசியல் களம் சூடாகவே இருக்கும்...ஆனால் இந்த முறை அதிமுக அதை செய்ய தவறியது காரணம் பல அவர்கள் சொந்த பிரச்சனை மற்றும் இணக்கமான சூழல் ஏதுவாக இருக்கலாம்...ஆனால் அந்த இடத்தை பணியை அண்ணாமலை முன்னெடுத்து செல்வது அரசியல் களத்தில் மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது
'மந்தை கூட்டம்' சரியான வார்த்தை
சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
இந்தியாவின் நீதிமன்றமும் , செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்ட வழக்கை ஏனோதானோ என்று பயந்து கொண்டு காலதாமதம் செய்து , தற்போதைய தமிழக அரசின் பதிலை கேட்டுள்ளது? ( தற்போதைய தமிழக அரசிலும் மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சர்). வேடிக்கையான ஜனநாயக தேர்தல் கமிஷன் மற்றும் நீதிமன்றம்.
தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதியை உருவாக்கும்... இதைச் சொன்னதும் மாண்புமிகு நீதியரசர்கள்.
கடைசி வரை கையில் கட்டி இருக்கும் கை கடிகாரத்தின் நிறுவனத்தின் பெயரை சொல்லவே இல்லை????
@@விகடகவிவிகடகவிவிகடகவி தெரிந்து என்ன சேய்யப். போகிறீர்கள். வாங்கப். போகிறீர்களா
@@muthunarayanann9203 நாங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் என்ன செய்யப் போகிறோம் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் .......
உண்மைதான்
துல்லிய தகவல்
அருமை..சிந்திக்க தூண்டிய விபரங்கள்
ஆக்கப்பூர்வமான விஷயங்களை (புற்று நோய் தாக்கம் தமிழகத்தில்)
கூறினீர்கள். நன்றி. விழித்திடு தமிழகமே
பாண்டேவிமர்சனம்.சோ.ராமசாமியை
நினைவுபடுத்துகிறதுவாழ்த்துக்கள்
Annamalai next CM 🔥🔥 🔥🇮🇳🇮🇳🇮🇳
மத்திய அரசு வெளியிட்ட நிதி ஆயோக் அறிக்கையின்படி சுகாதாரத்தில் தமிழகம் மூன்றாவது இடம். வளர்ச்சியில் இரண்டாவது இடம். எய்ம்ஸ் மருத்துவப் பணிகள் முடிந்திருந்தால் நீங்கள் சொல்லும் புற்றுநோய்களுக்கும் சேர்த்து நாம் நன்மை அடைந்து இருக்கலாம்
Arumai ...👌👌 kavalai alikakoodiya unmaigal...
Super சார்
வருங்கால இந்திய திருநாட்டின் நிரந்தர பிரதமர் எங்கள் "உதயநிதி ஸ்டாலின்" அண்ணா தான் 🥰🥰
வாவ் செமத்த வீடியோங்க அண்ணா. நல்ல நல்ல தகவல்கள்..
Annamalai Mass 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடை யிலும் சில reporters ஒஸி sarakku வாங்குகின்றனர்.
சரியாக சொன்னீர்கள் 200 என்று ups
Sir வாள்.....முட்டாளாக்க முயற்சி அல்ல.... ஏற்கனவே முட்டாள் ஆக்கி புட்டாங்க.....
👏👌
அருமையான கருத்து
Super sir
நெஞ்சி பொறுக்கு தில்லையே
இந்த கேவலமா ன அரசியலை
நினைந்து விட்டால்.
இந்த watch அரசியல் ஒரு திசை திருப்பும் வேளை.
இன்னொரு பக்கம் ஒரு உழல் பெருச்சாளி உருவாகிறது.
இங்கே வெறும் வாக்கிற்கான, விளம்பரதிற்கான அரசியல்தான் நடக்கிறதே தவிர மக்களுக்கான அரசியல் அல்ல.
அருமையான பதிவுகள் நன்றி ஆசிரியரே
Excellent data, Thanks for classifying TN people are cattle, which is indeed true. Hope TN will watch videos like this to increase their awareness.
தமிழகத் தலைவன் அண்ணாமலையை குறைகூற பிரதமர் மோடியே சிந்தனை செய்ய வேண்டும்??? என் புரட்சி தலைவர் அண்ணாமலை 🔥🔥🔥🔥🔥
அய்யா சாமி , அப்பப்பா என்ன மாதிரி விளக்கம்.பாண்டேவின் அறிவார்ந்த பேச்சு.சூப்பர் சூப்பர்.
Thanks
சரியான பதில்
சூப்பர் பாண்டே ஜி.
இந்த செய்தியை தான் எதிர்பார்த்தேன் தற்போது தான் பொது மக்கள் சார்ந்த விசயங்களை கொண்டு வருகிறிர்கள் மக்களை விழிப்படைய செய்ய வேண்டும்
அதேபோல மக்களுக்கான அரசு திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் செயல்பட தவறுகின்றன என்பதை விளக்கலாம்
Anne pande pm modi jiii oru sengal vaccare athu ennanu kelunga anne
Excellent explanation Pandey Ji
ஒரு பழைய தலைவர் பேசும்போது அந்த காலத்திலேயே மக்களிடம் பேசும்போது அவர்களை ஆட்டு மந்தைகளாக நினைத்து பேசினால் பேச்சு சரளமாக வரும் என்று கூறி இருந்தார்...இதுவும் திராவிட மாடல் தான்...
அருமை ,., mr. பாண்டே
தேசபக்தி வாட்சில் வழிகிறது என்பதற்கான விளக்கம் superu..
மக்கள் இந்த விளக்கம் மூலம் 40தில் வெற்றியளிப்பார்கள் என நம்புவோம்,,,
தமிழக மக்களின் தெளிவு பற்றி..
தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை
அருமை பாண்டே அண்ணா 🙌🙏
கடைசி வரை கையில் கட்டி இருக்கும் கை கடிகாரத்தின் நிறுவனத்தின் பெயரை சொல்லவே இல்லை????
Neenga solradhu romba romba correct..
உண்மையைவிட அக்கிரமம் அதிகளவில் இருக்கும் உண்மையைவிட அக்கிரமம் வலிமையானதாக இருக்கும் உண்மையை விட அக்கிரமம் தலைவிரித்து ஆடும் ஆனால் உண்மை ஒன்று இரண்டு தான் இருந்தாலும் அதன் வலிமைக்கு கடவுள் துணை நிற்பான்! அப்படித்தான் இவர்கள் என்னதான் அக்கிரமம் செய்தாலும் , அண்ணாமலையை போன்ற ஒரு சிலரால் இந்த அக்கிரம திமுக அழியும்👍.
கலகம் பிறந்தால்தான் நன்மை பிறக்கும் என்ற பொன்மொழி இன்று அக்கிரமத்தை அழிக்க நடந்து வருகிறது.
Super Message
Super analysis Mr Pandey ji. Keep it up
Vanakkam
Mass ..
உங்கள் கருத்துக்கள். அருமை
மிகவும் சரியான பதிவு.நன்றி.
Very insightful view.
Really appreciate your effort to keep the people informed about the methods adopted by the politicians to keep us uninformed
❤❤❤❤❤it pandey ji
உங்கள் பதிவு மிக அருமை
Very clear vision.GREAT
அண்ணா செம பேச்சு
True.
அருமையான பதிவு
அருமையான விளக்கம்
The great teacher Pandey sir 🙏🏻💐
Super sir nalla pannuringa Unga kanavu ninaivaga valthugala 😃😄