பாரதத்தில் ஒவ்வொருவரும் ஞான பண்டிதராக வேண்டும் அதற்கு தமிழ் சமக்கிருதம் இரண்டும் இருகண்கள் போன்றது ஆகையால் சமக்கிருதம் தேசிய மொழியாகவும் தமிழ் கட்டாய மொழியாகவும் ஹிந்தி துணை மொழியாகவும் மாற்ற வேண்டும். சமச்கிருதத்தை தேசிய மொழியாக மாற்ற வேண்டும் என்று சர்தார் வல்லபாய் படேல் கூறியதாக நினைவு
I agree with you 100% on Vinesh Poghat's case. I think her normal Weight is 53+ and another person was selected from India to represent in 53kg category
பாரதத்தில் ஒவ்வொருவரும் ஞான பண்டிதராக வேண்டும் அதற்கு தமிழ் சமக்கிருதம் இரண்டும் இருகண்கள் போன்றது ஆகையால் சமக்கிருதம் தேசிய மொழியாகவும் தமிழ் கட்டாய மொழியாகவும் ஹிந்தி துணை மொழியாகவும் மாற்ற வேண்டும். சமச்கிருதத்தை தேசிய மொழியாக மாற்ற வேண்டும் என்று சர்தார் வல்லபாய் படேல் கூறியதாக நினைவு
ஜோசப் விஜய் அவர் சார்ந்த கிறிஸ்துவ மதத்தை விமர்சிக்கலாம் அவருக்கு உரிமை உன்டு அதல்லாது எனது ஹிந்து மதத்தையோ அதன் தொடர்புடைய எதைப்பற்றியுமோ விமர்சிக்க மற்றும் பேச அவருக்கு தகுதி இல்லை மேலும் என் இந்து மத அடையாளமான அவர் பொது வெளியில் நெற்றியில் விபூதி அனிவது குங்குமம் இட்டு கொன்டு பொது வெளியில் காட்டி கொள்வதை எந்த இந்துக்களும் விரும்பவில்லை என்பதை அறிய வேன்டும் ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சுக்கு தன் குடும்பத்தாருடன் பைபிள் படிப்பது அவர் தேவனை தொழுவது இவைகளே அவர் அடையாள படுத்திக் கொள்ளள வேன்டியவை பொது வெளியில் என் மத சின்னம் அனியவேண்டாமே
Hope he is also right see the way we want to be right and do the responsibility to take a good record and we have to see the election cost or election VIP are in priority but no cast is in different only money or property is main
எந்த மொழியையும் யாராலும் அழிக்க முடியாது என்பது துறைமுருகனுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யம். பெரியவர் கூறியதுபோல் தமிழை சரியாக பேசாதவர்கள்தான் அதிகம். அவர் கூறியதுபோல் இங்கிலாந்து அமெரிக்காவில்கூட தமிழ்காரவீட்டு குழந்தைகள் தனியாக தமிழ் கற்க முடியும் ஆனால் தமிழ்நாட்டில் அந்தமாதிரி வசதி கிடையாது.
சினிமாக்காரன் கருங்காலி மாலையை போட்டுக் கொண்டான் என்பதற்காக நமது முன்னோர்கள் யாரும் முக்கியத்துவம் தராத அதை கழுத்தில் மாட்டிக்கொண்டு திரிகிறார்கள் அதேபோல சினிமாக்காரன் சொல்லிவிட்டான் என்பதற்காக கர்ணனை நல்லவன் உத்தமன் என்று கூறுவது போல மக்கள் சொந்தமாக சிந்திக்க தெரியாதவர்களாக இருக்கும் வரை இவர்களுக்கு கொண்டாட்டம் தான்
People Lost Their Mind...No Practical Thinking,No Logical Analysing,No Basic Sence Of Knowledge,No Self Decipline,No Manners,No Respect,No Kind 2wards Other Living Beings,Nothing,Just Nothing. ,Ths Country Going Bad 2 Worse,Good Hearted People Cant Survive ,Near Future. Especially Sanadani's Suffering a Lot,.Am Xperiencing ,n I Started2 Realz,,Ths Cant B Change n Dnt Knw What2 Do n Where2 Go.
எண் எழுத்து தமிழ் ஸங்க்யம் அக்ஷரம் க்ரந்தம் ஸங்க்ய லிபி தேவநகரி லளழ எழுத்து உச்சரிப்பு பற்றிய தேவரீர் கருத்து அருமை. வார்த்தை உச்சரிப்பு மட்டுமே மொழி அல்ல அனைத்து உச்சரிப்பு, எண்,எழுத்து இம்மூன்றும் அடங்கியதே மொழி,பாஷை, Language etc., பாரத தேஸத்தில் ஸ்வரம், வ்யஞ்ஞனம் என்றும் எழுத்துக்கள் உள்ளன ஆனால் வடிவம் பல. க்ரந்தம் தேவநாகரி எழுத்து இந்த மூன்றும் அமல்படுத்த வலியுறுத்த வேண்டும்.
Mr. Rangarajan sir should abstain from making a statement like "because someone from Cinema should not be promoted." There is so much change out here and as responsible citizens it is imperative that we critically analyse all decisions and actions. What Vijay and those who aspire for change, require personalities who are inclusive by mindset. I will be so happy to see people like Mr. Rangarajan among others joining hands with the future, aspirational ones
My feelings are that we should not be overly critical because someone was from the Cinema industry. If the future has good counsel and guidance, from the learned and the wise, they could become good leaders. So it is better to let Vijay share his values and purpose, therefore we may decide accordingly.
தமிழில் உள்ள பல வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளது. தூய தமிழில் பேசுபவர்கள் யாரும் இல்லை. தவறின்றி தமிழ் (ல்) பேச நம் அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். மற்ற மொழிகளை நிந்திப்பதை விடுத்து தமிழை எப்படி உண்மையாக வளர்க்க வேண்டும் என்று யோசிப்பார்களாக
உண்மை சத்யம் எளிமை சார்ந்து பேசுவதால் உங்க பேச்சை தேடி தேடி கேட்க வைத்து விட்டீர்... நான் அரசியலில் அண்ணாமலை பேச்சை அதிகம் கேட்பவன் என்றாலும் ஆன்மீக பகுத்தறிவு ரீதியான உங்க பேச்சு ஒரு படி மேல் தான்! இராமாயண ஒரு நாள் பயிலரங்கு வார்த்தைகள் காண ஆவலுடன் உள்ளேன்
❤ உலக ம்முழுவதும் பேசும் ஆங்கிலம்! பல்வேறு வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! உதாரணமாக சில! பிதுர்! ஃபாதர்? மாதுர்! மதர்! பிராதுர்! பிரதர்! ந! நோ! ஞானம்! நாலேஞ்! அயம்! அயம்! கிரியா! கிரியேட்டிவ்! ரிதம்! ரிதம்! திரிகோண மிதி! ட்ரக்நாமன்ரி! ! தீரீ! தீரீ! தோ! டு! லாக்ஸ்! லாக்ஸ்! மயி! மை! இன்னும் பல வார்த்தை சமிஸ்கிருதம்! உலக ம்முழுவதும் பேசும் ஆங்கிலம் தில்! வாழ்க பாரதம் வேதம்! தமிழ் ல்! 40%%%©%%%% வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! உதாரணமாக சில வார்தை! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம்! உதய சூரியன்! அண்ணம்! தானம்! நம நமஹா! நவ பாஷாணம்! நவ கிரகங்களில்! ஜலதோஷம்! ரத்தம்! சதுரகிரி! பாபநாசம்! ! ஆதி!!!! பகவான்! உலகு! அவிஸ்! ! காலம்! சங்க கால! குமரி கண்டம்! மனம்! புத்தி? சித்தி! சக்கரம்! சதுரம்! பல்வேறு வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! ! ! பிரிட்டிஷ் உளரல் வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே! கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி
இவரது கருத்துகளில் இந்த பேட்டி அருமையாக உள்ளது
சமஸ்கிருதம் தேசிய பொதுமொழியாக்கபடவேண்டும்கட்டாய மொழியாக்க வேண்டும்.
தமிழை வளர்த்துபோன்றா?
பாரதத்தில் ஒவ்வொருவரும் ஞான பண்டிதராக வேண்டும் அதற்கு தமிழ் சமக்கிருதம் இரண்டும் இருகண்கள் போன்றது ஆகையால் சமக்கிருதம் தேசிய மொழியாகவும் தமிழ் கட்டாய மொழியாகவும் ஹிந்தி துணை மொழியாகவும் மாற்ற வேண்டும். சமச்கிருதத்தை தேசிய மொழியாக மாற்ற வேண்டும் என்று சர்தார் வல்லபாய் படேல் கூறியதாக நினைவு
இது வரை செய்யவில்லையா..
அடக் கடவுளே
Analysis of subjects especially vinesh phogat, and others in this interview seems like my mind speaking, very much nyayam
Om siva jai hind
I agree with you 100% on Vinesh Poghat's case. I think her normal Weight is 53+ and another person was selected from India to represent in 53kg category
வாழ்க வளமுடன் நலமுடன்
ஸ்த்தப்ரஞ்யஸ்ய கா பாஷா
அக்ஷராணாம் அ காரம்
ரஹஸ்யானாம் மௌனம்
இப்படி பல உள
Always you are on the right path sir 😊
பாரதத்தில் ஒவ்வொருவரும் ஞான பண்டிதராக வேண்டும் அதற்கு தமிழ் சமக்கிருதம் இரண்டும் இருகண்கள் போன்றது ஆகையால் சமக்கிருதம் தேசிய மொழியாகவும் தமிழ் கட்டாய மொழியாகவும் ஹிந்தி துணை மொழியாகவும் மாற்ற வேண்டும். சமச்கிருதத்தை தேசிய மொழியாக மாற்ற வேண்டும் என்று சர்தார் வல்லபாய் படேல் கூறியதாக நினைவு
Arumai swamy
ஜோசப் விஜய் அவர் சார்ந்த கிறிஸ்துவ மதத்தை விமர்சிக்கலாம்
அவருக்கு உரிமை உன்டு
அதல்லாது எனது ஹிந்து மதத்தையோ அதன் தொடர்புடைய எதைப்பற்றியுமோ விமர்சிக்க மற்றும் பேச அவருக்கு தகுதி இல்லை
மேலும்
என் இந்து மத அடையாளமான
அவர் பொது வெளியில் நெற்றியில் விபூதி அனிவது
குங்குமம் இட்டு கொன்டு பொது வெளியில் காட்டி கொள்வதை
எந்த இந்துக்களும் விரும்பவில்லை என்பதை அறிய வேன்டும்
ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சுக்கு தன் குடும்பத்தாருடன் பைபிள் படிப்பது அவர் தேவனை தொழுவது இவைகளே அவர் அடையாள படுத்திக் கொள்ளள வேன்டியவை
பொது வெளியில் என் மத சின்னம் அனியவேண்டாமே
Yes I too accept Vijay should not be encouraged. He is west
விஜய் போல ராகுல் காந்திக்கு என்ன நிர்வாகத் திறன் இருக்கிறது?
Hope he is also right see the way we want to be right and do the responsibility to take a good record and we have to see the election cost or election VIP are in priority but no cast is in different only money or property is main
I have already discussed in the river bridge works where it has to be taken a very serious and all officers to be taken action but no action
இந்த நெறியாளர் கூட "பேசு thamila பேசு " என்று தானே சொன்னார்
விஜய் என்கிற பெயர் அவர் அப்பா அம்மா பெயர் எல்லாமே ஸ்ம்ஸ்க்ருதம் தானே?
சமஸ்கிருதத்தில் பெயர் இருந்துவிட்டால் அவர்களை விரும்ப வேண்டும் / விமர்சிக்கக் கூடாது என்று இவர் மட்டுமல்ல யாருமே சொல்லவில்லையே நண்பரே ????
Good Explanation by Sri RN
எந்த மொழியையும் யாராலும் அழிக்க முடியாது என்பது துறைமுருகனுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யம். பெரியவர் கூறியதுபோல் தமிழை சரியாக பேசாதவர்கள்தான் அதிகம். அவர் கூறியதுபோல் இங்கிலாந்து அமெரிக்காவில்கூட தமிழ்காரவீட்டு குழந்தைகள் தனியாக தமிழ் கற்க முடியும் ஆனால் தமிழ்நாட்டில் அந்தமாதிரி வசதி கிடையாது.
துரைமுருகன்....
Farmer. and warrior
ANNA MALAI
The most desired fundamental qualification of a political leader
ANNA MALAI. is the CINCINATUS of Tamil Nadu
He is absolutely right in his views
யாருக்கு தமிழோ ஸம்ஸ்கிரதமோ சரியான புரிதல் இல்லையோ அவர் பேச்சில் அர்த்தம் இல்லை.
இப்பொழுது மக்கள் மன நிலையே எப்படியாவது எந்த முறையிலாவது பெயர் பெற வேண்டும் என்று ஆகிவிட்டது.
வினேஷ் போகட் இது 3 வது முறையாக தகுதி நீக்கம் செய்யபடுகின்றார்....தவிர இந்த விளையாட்டின் முக்கிய தகுதி எடை ஒரே மாதிரி வைத்து க்கொள்வது....
சினிமாக்காரன் கருங்காலி மாலையை போட்டுக் கொண்டான் என்பதற்காக நமது முன்னோர்கள் யாரும் முக்கியத்துவம் தராத அதை கழுத்தில் மாட்டிக்கொண்டு திரிகிறார்கள் அதேபோல சினிமாக்காரன் சொல்லிவிட்டான் என்பதற்காக கர்ணனை நல்லவன் உத்தமன் என்று கூறுவது போல மக்கள் சொந்தமாக சிந்திக்க தெரியாதவர்களாக இருக்கும் வரை இவர்களுக்கு கொண்டாட்டம் தான்
People Lost Their Mind...No Practical Thinking,No Logical Analysing,No Basic Sence Of Knowledge,No Self Decipline,No Manners,No Respect,No Kind 2wards Other Living Beings,Nothing,Just Nothing. ,Ths Country Going Bad 2 Worse,Good Hearted People Cant Survive ,Near Future. Especially Sanadani's Suffering a Lot,.Am Xperiencing ,n I Started2 Realz,,Ths Cant B Change n Dnt Knw What2 Do n Where2 Go.
திராவிடம் என்பதே சமஸ்கிருத சொல்.
Super Discretion sir
🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
👏
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
Vinesh is always doing the same mistake for a long term best example you have given but the same she do in last 3 years but she is behind congress
Chattisgarhஇல் ஸம்ஸ்கிருதம் தான் offl lang. Dushmajis daughter took oath ln sanskrit
Nalathukettathu puriyatha
திராவிட அரசியல்வாதிகளின் வார்த்தைகள் அநாகரீகமானவை..
Iya thangal solvathu vonmai Tamil entha arsiyal vathigal yarukum pesa theriyathu. Kovil panam. nagaigal . nelam theruda than theriyum.
Ada madri namba tn makkalum 1000 rs kasu quarter briyani vangikkittu vote poda theriyum. Petrol price Patti enda mp ya vadu parliament kekrangala?
Sanskrit come from foreigner. Tamils is the original language of Tamil people. And Sanskrit is a religious language.
Who is that 'Foreigner'?
எண் எழுத்து தமிழ்
ஸங்க்யம் அக்ஷரம் க்ரந்தம்
ஸங்க்ய லிபி தேவநகரி
லளழ எழுத்து உச்சரிப்பு பற்றிய தேவரீர் கருத்து அருமை.
வார்த்தை உச்சரிப்பு மட்டுமே மொழி அல்ல
அனைத்து உச்சரிப்பு, எண்,எழுத்து இம்மூன்றும் அடங்கியதே மொழி,பாஷை, Language etc.,
பாரத தேஸத்தில் ஸ்வரம், வ்யஞ்ஞனம் என்றும் எழுத்துக்கள் உள்ளன ஆனால் வடிவம் பல.
க்ரந்தம் தேவநாகரி எழுத்து
இந்த மூன்றும் அமல்படுத்த வலியுறுத்த வேண்டும்.
😊திமுக. தலைமை , முதலில் சரியாகத் தமிழ் பேசுகிறதா !?
Mr. Rangarajan sir should abstain from making a statement like "because someone from Cinema should not be promoted." There is so much change out here and as responsible citizens it is imperative that we critically analyse all decisions and actions. What Vijay and those who aspire for change, require personalities who are inclusive by mindset. I will be so happy to see people like Mr. Rangarajan among others joining hands with the future, aspirational ones
Nonsense cannot be taken no matter from who it comes. Including you
வாங்கிய காருக்கு வரி கட்டமாட்டேன் என்று கேஸ் போட்ட ஜோசஃப் விஜய் ஆளப் போகிறாரா மா !?
My feelings are that we should not be overly critical because someone was from the Cinema industry. If the future has good counsel and guidance, from the learned and the wise, they could become good leaders. So it is better to let Vijay share his values and purpose, therefore we may decide accordingly.
தமிழில் உள்ள பல வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளது. தூய தமிழில் பேசுபவர்கள் யாரும் இல்லை. தவறின்றி தமிழ் (ல்) பேச நம் அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். மற்ற மொழிகளை நிந்திப்பதை விடுத்து தமிழை எப்படி உண்மையாக வளர்க்க வேண்டும் என்று யோசிப்பார்களாக
Sorry to say your view on annamali. Though educated and has administrative capacity in police he is zero in political issue.
Justify it
அண்ணாமலை என்றால் அக்னி.
ஆனால் பஜக தலைவர் தன் பெயரை மாற்றி கருணாநிதி ரசிகன் என்று வைத்துக் கொள்ளலாம்.
Annamalai latest speech பாருங்க சும்மா அடிச்சு விட கூடாது
சும்மா ௮டிச்சுவிடரது, ௮ரசியல்வாதிகள்தான்.
சுவாமிகள் வைரம்.
உண்மை சத்யம் எளிமை சார்ந்து பேசுவதால் உங்க பேச்சை தேடி தேடி கேட்க வைத்து விட்டீர்... நான் அரசியலில் அண்ணாமலை பேச்சை அதிகம் கேட்பவன் என்றாலும் ஆன்மீக பகுத்தறிவு ரீதியான உங்க பேச்சு ஒரு படி மேல் தான்! இராமாயண ஒரு நாள் பயிலரங்கு வார்த்தைகள் காண ஆவலுடன் உள்ளேன்
🙏🙏🙏🙏
ennakku money purse vaayen duchathana muruganai theriyaathu....so avan _______?
மீண்டும் அதிமுக ஆட்சி ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் விஜய் பற்றி பேசியதை கேட்டு திருந்துங்கள்