ஊழல்வாதி என்ற கறையுடன் என்னால் வாழ முடியாது | Arvind Kejriwal | Aam Aadmi conference | Delhi | PM Co
Вставка
- Опубліковано 21 вер 2024
- #Partnership டில்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநாடு நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் நேர்மையாக ஆட்சி நடத்தி வருகிறோம்.
மின்சாரம், குடிநீரை இலவசமாக்கினோம்.
மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தோம். கல்வியை சிறப்பாக்கினோம்.
இவர்களை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமானால் அவர்களின் நேர்மையை தாக்க வேண்டும் என மோடி நினைக்க தொடங்கினார்.
கெஜ்ரிவால், சிசோடியா மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சியே நேர்மையற்றது என நிரூபித்து ஒவ்வொரு தலைவர்களையும் சிறையில் அடைக்க சதித்திட்டம் தீட்டினார்.
நான் இப்போது ராஜினாமா செய்து விட்டேன். காரணம், ஊழல் செய்யவோ, பணம் சம்பாதிக்கவோ பதவிக்கு வரவில்லை. நாட்டின் அரசியலை மாற்றவே வந்தேன்.#Arvind #Kejriwal #Aam #Aadmi #conference #Delhi
மூச்சுக்கு மூச்சு ஹிமாந்தாரி பொய்
கடைசியில் சொன்ன
பெஹ்மானி மெய்
சராயத்தில் மட்டும் காசு பார்த்தவன்.
Why I got Condition bail
Why 10,0000 lakhs bond excited?
Why file not signed ?
You have got money 130 crores
from Kalasthani terroist
ஏன் சார் மின்சாரம் free அப்படினு சொல்ற நீங்கள், இரவு 10 மணி வரை விற்ற சரக்கை 4 மணி வரை நீட்டியது நீங்கள் தானே. மக்களை குடிக்க வைத்து வருமானம் சேர்த்து இலவசம் தந்திர்கள்.
உங்கள் பெங்களாவை எத்தனை ரூவாய்க்கு புதுப்பிர்கள்.
உருட்டு நைனா உருட்டு
Once again your chenal hours will be a more comedy chenal time
Kejriwal confirmed thirudan. 420.