Director Ram Speaks on "அப்பாஸ்பாய் தோப்பு" book

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2013
  • அப்பாஸ்பாய் தோப்பு
    அப்பாஸ்பாய் தோப்பு எனும் எனது மூன்றாவது நாவலை என்சிபிஎச் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    இடத்தையும் இருப்பினையும் பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் எல்லோருக்கும் நினைவுகளின்வழியே சொல்வதற்கு நிரம்பக் கதைகள் உள்ளன.
    இயல்பிலேயே கதை சொல்லியான அர்ஷியாவின் கூர்மையான அவதானிப்பு தனித்துவம் மிக்கது. 'தோப்பு' என அறியப்பட்ட விளிம்பு நிலையினரின் குடியிருப்புப் பகுதியும் அதையொட்டிய உருதுபேசும் முஸ்லிம்களுடைய வாழிடமும் கதைக்களனாக மாற்றப்படுவது தற்செயலானது அல்ல. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களைப் பற்றிய பதிவுகளை அப்படியே நகலெடுப்பது அர்ஷியாவின் நோக்கமுமில்லை.
    என்று ந.முருகேச பாண்டியனின் அணிந்துரையுடன் வெளியாகியுள்ள இந்நூலின் விலை ரூ.185
    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    79 -80 மேலக்கோபுரத் தெரு
    மதுரை -625 001
    arshiyaas.blogspot.in/2012/02/...

КОМЕНТАРІ • 4