ஓம் நமோ நாராயணாய! (பாட்டு)
Вставка
- Опубліковано 25 жов 2024
- அருஞ்சொற்பொருள் விளக்கம்:
நாரணன் - திருமால்
பூரணமாய் - முழுமையாய்
வாரணனான - பிள்ளையாரான
உறும் - மிக்க (அ) தேர்ந்த
பூசையுற்றுத் - பூசை நிகழ்த்தியதால்
வாராக்கதி - வீடுபேறு (அ) மோட்சம்
ஆரணங்காம் - தெய்வப்பெண்ணாம்
திருமகள் - இலக்குமி (அ) லட்சுமி
ஆரணம் - மறை (அ) வேதம்
கோசமுற்று - உடல்பெற்று
தெருள் - ஞானம் (அ) தெளிவு
ஆரணன் - நான்முகன் (அ) பிரம்மன்
அரன் - சிவன்
சிரம் - தலை
ஆரணியால் - உமையவளால் (அ) பார்வதி தேவியால்
வாசிப்பெற்று - தலைகள் ஒன்றுகூடி ஒரு சுவாசம் பெற்று
திரம் - நிலைத்த (அ) உறுதியான
வீறு புரம் - பெருமைமிகு உடலில் (அ) கோயிலில்
ஆரக்கத் திருமார்பில் - சந்தன மணம் கமழும் திருமார்பில்
#lordvenkateshwara #lordsrinivasa #perumal #thirumal #thirumagal #lordlakshmi #thiruvallur #Veeraragavaperumal #lordbalaji