இது Blackmail முயற்சி. கடுப்பான நீதிபதி! அறநிலையத்துறைக்கு யார் அதிரடி உத்தரவு | HR&CE | Highcourt
Вставка
- Опубліковано 26 чер 2024
- #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
இந்து கோவில் நிலங்கள் இந்து மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் போட்டால் நன்றாக இருக்கும்,குறிப்பிட்ட அளவு நிலம் த்தையும் வரையறுக்க வேண்டும்.
₹200 இந்துக்கள் இருக்கும் வரை தமிழகத்தில் மாற்றம் வராது 😢.
அதாங்க உண்மை……இந்த மக்கள் திருந்த மாட்டார்கள்….எல்லாம் சுயநலவாதிகளா மாறிட்டாங்க….
South has Rs. 200 Hindus and north had Rs.2 hindus😂😂😂😂😂😂
@@jothimsw nee hinduva illa pavadai payala
தேவாலய சீரமைக்க நிதி உயர்த்தி உள்ளது காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு , எவன் வீட்டு காசு தேவாலயம் பணம் எதற்கு அரசு தேவாலயம் சம்மந்தம் என்ன
46000 கோவில்கள் இருந்தால் கோவில்கள் சம்பந்தப்பட்ட திருட்டுகள், ஆகம விதிகளுக்கு எதிரான நடைமுறைகள், பணியாளர்கள் பிரச்சினைகள் என்று 46000*4=184000வழக்குகள் கூட போடலாம். அவைகளில் எவை எவை எத்தகயவை என்பதை தீர்மானித்து அவைகளுக்குத் தக்க தீர்ப்பளிக்கவேண்டியது நீதிமன்றத்தின் கடமை. இதற்கே சலித்துக்கொண்டால் எப்படி.
சம்பளமும் மாதக்கணக்கில் லீவும் வாங்கிக்கொண்டு நீதி கேட்டு கதவை தட்டினால் என்ன சலிப்பு. கலிகாலம்.
*திபதிகள் பதவிக்குத் தக்கப் பேசவேண்டும்...
மசூதிக்கோ சர்ச்சுக்கோ இது போல சலித்துக் கொண்டால் சங்கி என்று பொளந்து தள்ளியிருப்பார்கள் திராவிடியாக்கள். கோவில்களைத்தான் எவ்வளவு கொள்ளையடித்தாலும் கேட்பதற்கு நாதியில்லை! ரோசப்பட்டுக் கேட்கும் ஒன்றிரண்டு பேரையும் கோவிலுக்குச் செல்பவனே செருப்பாலடிக்கிறான். என்ன செய்வது?
எல்லாம் வித்து துன்டான்க....
அரசு லட்சணம் அப்படி இருக்கிறது.நீதிபதிகள் தீர்ப்பை அளிக்கத் தான் வேண்டும்
கோர்ட் கண்டனங்களை அதிகமாக பெறுகிறது தமிழக அரசு.
இந்த செய்திகள் சரியாக எழுதப் படவில்லை. நீதிபதிகள் யாரை, எதற்காகக் கேள்வி கேட்டார்கள், யாரை கண்டித்தார்கள் என்பது பார்வையாளர் ஊகிக்க வேண்டியதாக இருக்கிறது.
அரசு தரப்பு நீதிமன்ற உத்தரவை மதிக்காதபோது என்ன செய்வது?
Postment of the case is an easy way of helping the culprits
பிளாக் மெயில் ன்னா.... பணம் வழக்கு போட்டவருக்கு கிடைக்குமா? என்னா நீதியோ, பொது நல வழக்குக்கு ஒரு ஆனவ மிரட்டல்கள்.
It also feel Ju……ry is blackmailing the one approach for justice in this matter.
i too feel that judges are threatening the petitioners regarding Temple cases; so many acres of Temple land were already looted, no action for that.
🎉😂❤
கடவுள் அவருடைய சொத்தை காப்பாற்ற நீதிமன்றத்தை அணுகவேண்டிருக்கு. ஆனால் நாம் நம்ம சொத்தை காப்பாற்ற இறைவனை அணுகுகிறோம் யார் உண்மையான கடவுள்
சாகும் போது எவன் தனது சொத்து அனைத்தையும் எடுத்துக் கொண்டு போகிறானோ அவன்தான் உண்மையான கடவுள்.
புதைத்தால் இடுப்பில் கட்டியிருந்த கயிறைக்கூட அறுத்துத் தான் போடுவார்கள் எரித்தால் பிடி சாம்பல் தான் இதில் எதை எடுத்து செல்ல முடியும் வாழும் போது நாம் செய்த சகலமும் நம்முடன் வரும் தீர்மானிக்கும் இடத்திலும் நாம் இல்லை விதி வலியது @@dhanapalmariappan7154
இறந்த உடலை வைத்து கொண்டு,புதைப்பதற்க்கு இடம் கேட்டு நீதிமன்றத்தை அணுகிய, கொடுமையை அனுபவித்தவர்ளை பார்த்துவிட்டோம்.இதன் மூலம் ஒன்று தெரிகின்றது இறைவன் இருக்கிறான் குமாரு
@@vignoprasath5819 இந்துக்களில் பெரிய வேறுபாடு கிடையாது ஊரில் ஒரே இடத்தில் தான் புதைக்கிறோம் கிறிஸ்தவர்களில் 12 வருடங்கள் இல்லாமல் கல்லறை திறக்க முடியாது நடுவில் இறந்தால்.,.. உலகம் ஒன்றும் சவக்கிடங்கு அல்ல. பெட்டிகளாக புதைத்து வைப்பதற்கு
HR& CE Fruada or Sekar Babu Fruada ? Sekar fruad enru oor arintha unmai ?