கல்வாரியில் நடந்தது ..... என்றுமுள்ள உடன்படிக்கை| அருங்கொடை இல்லம், திருச்சி.
Вставка
- Опубліковано 27 бер 2024
- @TrichyArungkodaiillam
வழிநடத்துபவர்
அருட்தந்தை. ஆல்பர்ட்
Creative Head :
**************
Rev.Fr. Amalraj
Production Team :
*****************
AKI MEDIA TEAM
***********************************************************************************
#TrichyArungkodaiillam #AKI #catholiccharismaticcentre #tamilmass #livemass #catholic #trichy #holymass
TRICHY ARUNGKODAI ILLAM (Catholic Charismatic Centre)
49-K, Bharathiar Salai,
Trichy - 620 001.
Rev., Fr. Amalraj (Director)
Mobile : +91 95243 03701
***********************************************************************************
Email : arungkodaiillam@gmail.com
To know more about us visit :
www.arungkodaiillam.org
Subscribe us on UA-cam to stay connected :
/ trichyarung. .
Join us on Facebook :
/ arungkodai.i. .
DIRECTOR’S DESK :
+91 99444 28912
MARRIAGE BUREAU : (10:30 AM - 04:00 PM, Sunday Holiday)
+91 63836 51076
PRAYER TOWER (24x7) :
Tel : 0431- 2415858, 2410164
Mob : +91 63838 21432
ANBU PANI MAIYAM :
+91 89030 42513
Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa hallelujah jabam super vasanam super Parsakam Rompa super jabam 💛💛raja good night sukam a earuka father jabam please 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
Amen Amen Amen
Appa en 2 sonku nalla sugam thaga appa nalla mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤
அருமையான செய்தி பாஸ்டர். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 🤔🤔🤔🙏💐💐💐💐💐💐
Amen
Amen 🙏
கிருஸ்துவே உமக்கே புகழ்.
Amen 🙏🙏🙏
Thanks father. God bless you.
Amen appa ❤❤❤❤
YESUVE AANDAVAR ⛪
🔺 Ave JMJ 🇻🇦
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤
🙏🏼ஆமென் 🙏🏼நன்றி புகழ் மகிமை அனைத்தும் இயேசு அப்பாவின் பாடுகள் வாழியாக உமது இரத்தமே ஜெயம் தகப்ப னே ஆமென் ஆமென் 🙏🏼நன்றி 👏👏அல்லேலூயா 👏🙏🏼🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🙏🏼
Praise the lord father amen Jesus Christ Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏
Amen Jesus Amen Jesus Amen Jesus
Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏
Amen Halleluja Sthothiram
Our family trusts our lord Jesus. Thank you Rev. Father for your wonderful message on this holy day. Amen.
Amen Jesus
Thanks father
Jesus we are waiting for you come back to life 🙏🌹🙏
Amen Appa ❤
Amen ✝️💟🖐️🤲🙋🧎🛐🙏 Amen ✝️💟🖐️🤲🙋🧎🛐🙏 Amen ✝️💟🖐️🤲🙋🧎🛐🙏 Amen Amen Amen Amen
ஒரு பெரிய Libraryயில் -மிகபழமையான புத்தகங்கள் வைத்து இருக்கும் அந்த தளத்தில்/ ஏதேச்சையாக சட்டென்றுகண்ணுக்கு கிடைத்த மிகபழையபுத்தகத்தில் இருந்து குறித்தது!!!
அன்றோ அந்த libraryயில்-xerox மிஷின் இல்லை/அங்கிருக்கும் புத்தகத்தை வெளியேவும் கொண்டுவரமுடியாது!!!😮
புத்தகமோ பாதிகிழிந்த நிலையில்!!!சிலுவையை பற்றிய அநேக இரகசியங்கள் ஆராய்ந்தவன் எழுதியது போன்றே இருந்தது,
ஆகவே சிறிது தான் குறிப்பு எடுக்கமுடிந்தது!!
சம்பவம் உண்மையா/பொய்யா என்று கேட்கும் பட்சத்தில், insight ஆமோதித்தது!!!
பதிவில் அவர்
எழுதியது.....,,,
இன்று உள்ள பெரியகிறிஸ்த்தவ மதத்தின் அத்தியாயமே அந்த மரத்தால் ஆன சிலுவையில் தான், தொடங்குகிறது-என்று!!!
ஆக,,பிறந்தவர்-சதாரண ஒரு மனிதரை போல் இறந்து இருந்தால்- நிச்சயம் அவரும் ஒரு மகான்-என்றே அநேகரால் போற்றப்பட்டிருப்பார்!!!
ஒரு வேளை அவர்-சிலுவைக்கு செல்லாமல் தேவசக்தியால்- அப்படியே மீண்டும் மேல்உலகம் சென்று இருப்பார் என்றால்/ அவரும் ஒரு பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றே மக்களால் போற்றப்பட்டிருப்பார்!!!
இக்காரியங்களினால் ,
யாருக்கும் ஒரு பிரயோசனமும் நடந்து இருக்காதே/ அத்தியாயமும்- நிச்சயம் தொடங்கி இருக்காது- இந்த அளவு உலகமக்களால்-கவரபட்டுபேசபடாமலும் போயிருப்பார்!!!
பாமர-மக்கள் என்ன சொல்லியிருப்பார்கள்- வந்தவரால் எனக்கு என்ன லாபம்- வந்தார்+வித்தைகள் காட்டினார்+ மேலே இழுத்துக்கொள்ளப்
பட்டார்// ஆகவே அவரு மீண்டும் வந்து என்ன???வராமல் போனா எனக்கென்னா-அப்டிதானே அநேக-பாமரா்கள் சொல்லியிருப்பார்கள்// இங்கே ஏற்கனவே- முப்பத்து-முக்கோடி கடவுள்கள் உண்டே!!!,அதுல இவரும் ஒருத்தர்!!! அப்டிதானே சொல்லியிருப்பாங்க!!!
ஆத்ம-மீட்பு என்றால் என்ன???அதை பற்றிய இரகசியம் ஒருவரும் அறிந்திருக்கமாட்டார்களே!!!😮 அப்டினு எழுதினவர்....சிலுவையை பற்றிய அநேக இரகசியங்களையும் எழுதியிருந்தார்!!!😮
−−−−−−−−−−−−−−−−−−−−−−
சிலுவை-ஒரு கொல்லும் எந்திரமாக இருந்ததால்/ அது சாபசின்னமாகவே கருதப்பட்டது/ ஏன்என்றால்,, இந்த சிலுவை/ ஒருமுறை உபயோகத்திற்க்காக செய்யப்படுவது அல்ல!!!
ரோமர்கள்-பலபல விதங்களில்/பலபல தினுசுகளில்/ இந்த
timber-ஐ,
பயன்படுத்தினார்கள்!!!
குற்றவாளிகளுக்கு எந்த இடத்தில் ஆணிகளை அறையவேண்டும் என்கிற விஷயத்தில் அதிக நுண்அறிவு கொண்டவர்களாகவே இருந்தார்கள்!!!பளுவான எந்த ஒரு பொருளாக இருந்தாலும்-அது சரியாக மேலே பொருந்தியிரா விட்டால்/தன் பளுவின் காரணமாக/எப்படி இருந்தாலும்/அது மண்ணின் மீது சரிந்து விழும் என்பதையும் நன்கு அறிந்து இருந்தார்கள்!!!
−−−−−−−−−−−−−−−−−−−−−−−
இயேசுவின் கிழிக்கபட்ட சடலம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டது/ அதற்க்கு பின்பு/ அந்த சிலுவை/வழக்கத்தின் படியே /குறுக்கு+நெடுக்கு,
என்றுஇரண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டு/ மீண்டும் ஒரு மறு
உபயோகத்திற்க்காக
அது போய் அடையவேண்டிய இடத்துக்கு கட்டாயம் போக வேண்டும் என்பதே-
படைதளபதியின் கண்டிப்பான உத்தரவு//
ஆனால்-ஏனோ-தெரியவில்லை, படைதளபதி- இயேசுவின் சிலுவையை குறித்து எந்த ஒரு கட்டளேயும் இதுவரை கொடுக்க வில்லையே,ஏனோ-தெரியவில்லை,படைதளபதி மிகவும் முகவாட்டமாகவே/கவலையோடே தன் வீடுதிரும்பினான்!!!நிச்சயம் அவன் ஒழுங்கான கட்டளை கொடுத்து இருந்தால்- சிலுவையின் இரண்டு timber களும் காப்பாற்றபட்டிருக்குமே!!!ஆகவே,அதை யாருமே கண்டுக்கொள்ளவும் இல்லை/ அந்த பக்கமும் செல்லவில்லையே/// இனி இது போன்ற ஒரு கோரம் யாருக்கும் சம்பவித்து விடக்கூடாது/என்று பயந்தான்!!! அந்த 12௦-பேர்களில் ஒருவன்!😮
ஆகவே-இரவோடுஇரவாக ஒருசிலரோடு வந்து/ யாருக்கும் தெரியாமல்/ சிலுவை பிரிக்கப்பட்டு/வண்டியில் ஏற்றப்பட்டது/இரகசியஇடம் கொண்டு சென்று மறைத்தார்கள்!!!
இரண்டு பிரிவாக/தனித்தனியே பிரிக்கப்பட்ட அந்த சிலுவை/தன் இரகசிய பயணத்தை/கிழக்கு+மேற்க்காகவே சுற்றியது!!!
அந்த மரமோ- காய்ந்து போனாலும்-மிகசத்தியமாகவே சொல்லமுடியும்/அதில் இருந்து ஒரு ஆற்றல் வெளிபட்டு கொண்டே இருந்தது!! ஆமாம்!!!நிச்சயமாக-தன்நிலை மாறாத-அது ஒரு அற்புபொருளாகவே இருந்தது!!!மிகநீண்ட வருடங்களாகவே😢😮!!!
((so-இதை-Base-ஆக வைத்து யாரேனும் சினிமாபடம் எடுக்க நினைத்தால்- நிச்சயம் அவர்கள் மீது தேவகோபம் இறங்கும் என்றான்)!!!😢😮
😢உஷார்😮🎉
sorry father no idol worship .please read bible properly very sorry
Amen
Amen 🙏