மழலை மொழியில் திருக்குறள் சொல்லும் சிறுவனின் வீடியோ

Поділитися
Вставка
  • Опубліковано 4 сер 2024
  • சங்கரன்கோவில் அருகே மழலை மொழியில் திருக்குறள் சொல்லும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது...
    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேசியம்பட்டி கிராமத்தை சேர்ந்த அரிமுத்து-திவேட்ட செல்வியின் மூன்று வயது மகன் சுகுராம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறான். மூன்று வயது சிறுவன் சுகுராம் மழலை மொழியில் திருக்குறள் சொல்லும் வீடியாவானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

КОМЕНТАРІ •