சாமி கும்பிடும் போது கண்ணீர் வந்தால் பூ விழுதல் கொட்டாவி என்ன பலன் | Astrology | Enna Palan

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • சாமி கும்பிடும் போது கண்ணீர் வந்தால் பூ விழுதல் கொட்டாவி என்ன பலன் | Astrology | Enna Palan
    கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது கண்ணீர் வந்தால் அதனால் கடவுளுக்கும் நமக்கும் இடையே இருக்கக்கூடிய பந்தம் என்ன. நம்முடைய பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக்கொண்டாரா. கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது கண்ணீர் வருவதன் மூலம் ஏதாவது தோஷமா. கண்ணீர் வருவதால் என்ன மாதிரி பலன்கள் உண்டாகும். இதற்கான காரணம் என்ன. இது போல சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோல பார்க்க போறோம்.
    Funny Video UA-cam Channel : / @happyvasu4737
    இந்த அறிகுறி இருந்தால் குலதெய்வம் வீட்டில் குடியிருக்கும் : • இந்த அறிகுறி இருந்தால்...
    கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது கண்ணீர் வந்தால் என்ன பலன் : • கடவுளிடம் பிரார்த்தனை ...
    கடவுள் உன்னிடம் இப்படி தான் பேசுவார் : • கடவுள் உன்னிடம் இப்படி...
    தெய்வசக்தி வீட்டுக்குள் வரும் இப்படி செய்தால் : • தெய்வசக்தி வீட்டுக்குள...
    #Thoughts #Mantras #Prediction
    #ttamiltechnology #god #samy #During_Pray_crying #god #zodiac
    #ttamiltechnology #god #samy #During_Pray_crying #yawming

КОМЕНТАРІ • 2

  • @SanithaSangavi-zu7gh
    @SanithaSangavi-zu7gh 5 днів тому

    அனைத்தும் அறிகுறியும் எனக்கு இருக்கு 👨‍👧🙇🏻‍♀️🔱😘💞அப்பா பொண்ணு 🔱🙇🏻‍♀️👨‍👧

  • @balajianu6244
    @balajianu6244 5 днів тому

    எனக்கு சிவன் ஆலயம் சென்று ஈசனை காணும் போது கொட்டாவி வருகிறது. மேலும் என் மனதில் வேண்டிக்கொண்டு அப்பா எனக்கு உத்தரவு கொடு அப்பா என்று கேட்கும் போது தானாக பூ விழும் மெய் சிலிர்த்து கடவுளின் அன்பை உணர்ந்து கண்களில் கண்ணீர் தானாக வந்து விடும்