நாற்பது வருசத்துக்கு முன்பு நான் சிறு பிள்ளையாக இருந்த போது எனக்கு 12 வயது இருக்கும் அப்போது கல்யாணக்காரவீட்டில் படிக்கும் அல்லது இலங்கை வாணொளி சிலோன் ரேடியோவில் இஸ்லாமிய நிகழ்ச்சி போடும் போது இப்படிப்பட்ட அற்புதமான வரலாற்றுப் பாடலை சிம்மக்குரலோன் இசை முரசார் கனீர் வெங்கலக்குரலால் பாடிய பாடலை கேட்டு மகிழ்ச்சி அடைவோம்
40 வருடங்களுக்கு முன்பு என் தந்தை இந்தப் பாடலை கேட்பார் நானும் கூட கேட்பேன் என் தந்தை இந்தப் பாடலுக்கு அர்த்தம் கூறுவார் என் கண்களில் இருந்து தானாக கண்ணீர் வரும்
Iam also Always cried. In my small age, because my parents will not wake up in sahr time. So I wake uped in morning and so cried and fighting with my parents. But one day I will not sleep . My eyes is fully opened still sahr time. And that day I keep the fasting . So that day is a first fasting day. Allah is very beautiful. And Allah is very pure And merciful.
ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன் இறையின் மீது கொண்ட அன்பை கேட்ட நான், வாலிபனாக இருந்தும் எந்தன் கண்ணீர் நிற்கல😰 எல்லா வல்ல அல்லாஹ், நாகூர் ஹனீபா அவர்களுக்கு அவரின் மறுமையில் நல்லறம் வழங்கிடுவானக....
ஒருநகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன் ஓயாதுஎண்ணி னான்மனதில் நோன்பையே நிதம் ஒருநகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன் ஓயாதுஎண்ணி னான்மனதில் நோன்பையே நிதம் பெரும் ஆனந்தம் கொண்டான் ரமலான் மாதம் வந்ததும் தன் தாயைக் கட்டித் தழுவிக்கொண்டு கெஞ்சினான் ஜனம் மறவாது ஸஹர் நேரமதில் எழுப்பவேண்டுமாய் மன்றாடினானே நோன்பு நேர்க்க வேண்டுமென்றவன் ~~ uploaded by @ Aslam2306 ~~ ஒருநகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன் ஓயாதுஎண்ணி னான்மனதில் நோன்பையே நிதம் ஒருநகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன் ஓயாதுஎண்ணி னான்மனதில் நோன்பையே நிதம் பெரும் ஆனந்தம் கொண்டான் ரமலான் மாதம் வந்ததும் தன் தாயைக் கட்டித் தழுவிக்கொண்டு கெஞ்சினான் ஜனம் மறவாது ஸஹர் நேரமதில் எழுப்பவேண்டுமாய் மன்றாடினானே நோன்பு நேர்க்க வேண்டுமென்றவன் ~~ uploaded by @ Aslam2306 ~~ மாதா மதிக்க வில்லை அருமை மைந்தன் சொன்னதை மறுநாளில் காலை எழுந்து மனம் பதறி வருந்தினான் மாதா மதிக்க வில்லை அருமை மைந்தன் சொன்னதை மறுநாளில் காலை எழுந்து மனம் பதறி வருந்தினான் ஆதாரமின்றி ..... ஆதாரமின்றி வருந்துவதைக் கண்ட தாயவள் அன்போடணைத்து ஆறுதலாய் சாற்றினாள்இதை போதாத வயதில் நோன்புனக்குக் கடமையல்லவே பொறு இன்னும் கொஞ்சம் காலம் வரை என்று கூறினாள் ~~ uploaded by @ Aslam2306 ~~ மாதா மதிக்க வில்லை அருமை மைந்தன் சொன்னதை மறுநாளில் காலை எழுந்து மனம் பதறி வருந்தினான் ஆதாரமின்றி வருந்துவதைக் கண்ட தாயவள் அன்போடணைத்து ஆறுதலாய் சாற்றினாள்இதை போதாத வயதில் நோன்புனக்குக் கடமையல்லவே பொறு இன்னும் கொஞ்சம் காலம் வரை என்று கூறினாள் ~~ uploaded by @ Aslam2306 ~~ வல்லோன் உரைத்த திருமறையாம் குர்ஆன் என்பதை வையம் சிறக்க நமக்களித்த மாதமல்லவோ வல்லோன் உரைத்த திருமறையாம் குர்ஆன் என்பதை வையம் சிறக்க நமக்களித்த மாதமல்லவோ சொல்வார்கள் நோன்பு நோற்பவர்க்கு சொர்க்கம்மீதிலே சுகமுண்டு என்ற போதனையை நீ அறியாயோ கல்லோ உன் நெஞ்சு கூறு தாயே கருணையில்லையா கண்ணாலே எந்தன் ஆண்டவனைக் காணவேண்டுமே கண்ணாலே எந்தன் ஆண்டவனைக் காணவேண்டுமே ~~ uploaded by @ Aslam2306 ~~ அந்நாளிரவு முழுதும் அவன் தூங்கவில்லையே ஆசை அவனின் கண்களிலே ஆட்சி செய்ததே அந்நாளிரவு முழுதும் அவன் தூங்கவில்லையே ஆசை அவனின் கண்களிலே ஆட்சி செய்ததே எண்ணம்போல் ஸஹர் நேரமது வந்தபோதிலே எழுந்தோடி நோன்பு வைத்து மனம் பூரிப்பெய்ததே ஆனாலும் அன்னை தந்தைகூடி அதட்டினார்களே ஆகாது என்று சாதனையாய் வம்பு பேசினான் ஆகாது என்று சாதனையாய் வம்பு பேசினான் ~~ uploaded by @ Aslam2306 ~~ திருவான அஸர் என்னும் தொழுகை நேரம் நெருங்கவே தண்ணீரின் தாகம் அதிக மாகி நாவறண்டதால் திருவான அஸர் என்னும் தொழுகை நேரம் நெருங்கவே தண்ணீரின் தாகம் அதிக மாகி நாவறண்டதால் பரிதாபமான நிலையில் பையன் மூச்சு திணறியே பரிவோடு தாயின் மடியில் சாய்ந்து மூர்ச்சை ஆகினான் பரிவோடு தாயின் மடியில் சாய்ந்து மூர்ச்சை ஆகினான் பிரியம் மிகுந்த செல்வன்உயிர் பிரிந்து சென்றதால் போனாயோ என்று கூடி அழுது புலம்பி வாடினார் போனாயோ என்று கூடி அழுது புலம்பி வாடினார் ~~ uploaded by @ Aslam2306 ~~ இனிமை நிறைந்த பாங்கின்ஓசை செவியில் கேட்கவே இறையோனைத் தொழுது வேண்டினார்கள் ஒன்றுகூடியே இனிமை நிறைந்த பாங்கின்ஓசை செவியில் கேட்கவே இறையோனைத் தொழுது வேண்டினார்கள் ஒன்றுகூடியே தனி மையில்அன்னை ஆண்டவன்பால் கைகள் ஏந்தியே தகுமோ இறைவா என்று துவா கேட்டுப் புலம்பினாள் இனியாது செய்வேன் என்று அன்னை நாவு நோகவே இதயம் உடைந்து வேதனையால் இன்பம் நீங்கினாள் இதயம் உடைந்து வேதனையால் இன்பம் நீங்கினாள் ~~ uploaded by @ Aslam2306 ~~ தந்தை அருகில் சோகமதாய் தவிக்கும்போதிலே தலைவாசலில் ஓர் சாதுமஹான் வந்துமேநின்றார் தந்தை அருகில் சோகமதாய் தவிக்கும்போதிலே தலைவாசலில் ஓர் சாதுமஹான் வந்துமேநின்றார் எந்தைகளே நான் நோன்புடையோன் ஏழையாதலால் ஏதேனும் உணவு தந்துதவ ஏலுமோ என்றார் சிந்தையிறங்கி வீட்டில் அன்று சமைத்திருந்ததை சந்தோசமாக தந்தபோது சாது வினவினார் சந்தோசமாக தந்தபோது சாது வினவினார் ~~ uploaded by @ Aslam2306 ~~ கவலைமிகுந்த முகத்துடனே காணப்படுவதேன் கடவுள் கருணை. கவலைமிகுந்த முகத்துடனே காணப்படுவதேன் கடவுள் கருணை உங்கள்மீதுண்டாகுக என்றார் சவமாகினானே எங்கள் ஒரே செல்வ பாலகன் சாகவரமே தருக உம்மால் ஆகுமோ என்றார் தேவா சிறுவன் நோன்பிருந்து உயிரை நீத்ததால் தெய்வீக சக்தி உண்டெனில் உயிர் வாழச்செய்துவீர் தெய்வீக சக்தி உண்டெனில் உயிர் வாழச்செய்துவீர் ~~ uploaded by @ Aslam2306 ~~ ஆயாசமாக வீணில் 2:112:132:132:142:162:162:162:172:172:172:172:172:182:182:182:182:192:192:192:192:192:192:192:202:202:202:202:202:21
அன்றிலிருந்து இன்றுவரை என்னை அழவைத்த பாடல்.... 😢...யாரலாம் 2024 இந்த பாடலை கேட்பவர் ❤❤❤❤
2022 நோன்பு நாளில் கேட்பவர்கள் யவரேனும் உள்ளேரோ ♥️❤✨️✨️ நாகூர் ஹனிபா அவரை ... அல்லாஹ் பொருந்தி கொள்வனாக ✨️✨️
Ameen
ameen
Ameen
Aameen
2023 ippovum nompu time thaan Naan kekkan 😍
என்னை அழ வைத்த பாடல் ♥♥ 2023 இலும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்
entha songs veri nice epothum koddukonduthan erukkirean
Masha allah
Me
My favourite song
😊
நாற்பது வருசத்துக்கு முன்பு
நான் சிறு பிள்ளையாக இருந்த போது
எனக்கு 12 வயது இருக்கும் அப்போது
கல்யாணக்காரவீட்டில் படிக்கும் அல்லது இலங்கை வாணொளி சிலோன் ரேடியோவில் இஸ்லாமிய நிகழ்ச்சி போடும் போது இப்படிப்பட்ட
அற்புதமான வரலாற்றுப் பாடலை
சிம்மக்குரலோன் இசை முரசார்
கனீர் வெங்கலக்குரலால் பாடிய
பாடலை கேட்டு மகிழ்ச்சி அடைவோம்
40 வருடங்களுக்கு முன்பு என் தந்தை இந்தப் பாடலை கேட்பார் நானும் கூட கேட்பேன் என் தந்தை இந்தப் பாடலுக்கு அர்த்தம் கூறுவார் என் கண்களில் இருந்து தானாக கண்ணீர் வரும்
2023 நோன்பு நாளில் கேட்பவர்கள் உண்டோ?❤❤❤❤❤❤
epothu nan inth songs keadukondu erukkean
இந்த பாடலை கேட்ட உடன் என் கண்கள் கலங்கி விடும்.....😢😢😢
😄👍
மதிப்புக்குரிய இ எம் நாகூர் அனிபா அவர்களின் கணீர் குரலில் வரலாற்று பாடல் நோன்பின் அருமையை மிக அருமை அல்லாஹு அக்பர்
Iam also Always cried. In my small age, because my parents will not wake up in sahr time. So I wake uped in morning and so cried and fighting with my parents. But one day I will not sleep . My eyes is fully opened still sahr time. And that day I keep the fasting . So that day is a first fasting day. Allah is very beautiful. And Allah is very pure And merciful.
ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன் இறையின் மீது கொண்ட அன்பை கேட்ட நான், வாலிபனாக இருந்தும் எந்தன் கண்ணீர் நிற்கல😰
எல்லா வல்ல அல்லாஹ், நாகூர் ஹனீபா அவர்களுக்கு அவரின் மறுமையில் நல்லறம் வழங்கிடுவானக....
இவருடைய பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும் யா அல்லாஹ் நாகுர் ஹனிபாவுடைய பாவங்களை மன்னித்துவிடு
என் வாழ்க்கையில் நான் நேசித்த பாடல்
வையகம்
Hi l I'm akrim and a good
என்கண்கல்கலங்கியபடல்
நோன்பின்மாண்பைகூறும்அழகியபாடல்
I love this song since 1982
After so many years I hear this song in you tube
Thank you for posting
All the very best
God Bless you
2024 Nan ketkirean arumayana padal
இசை முரசின் நெகிழ்ச்சி மிகு குரல் அருமை.
My grand father favourite song before sleeping he has see the song and only sleep
I love very much this song 😍 great
hi
My favourite song
My grand mother favourite song
Innalillahi wa inna ilaihi rajioon masha allah alhamthulillah
Alhdhulillah
Great fonder ful song like it
enakku yarum illa ya allah
Allah nammuku irukan
Don't Feeling Rabbana Her
Allah eruka nam ellorokum
@@salihasaliha225 yes
namakku allah erukkan varunta vendam allah hu akbar
Assalaamu alaikkum varah
WA alaikkum Salam varah
Innum innum kekka koodiya padal 😭
I'm like nagoor hanifa songs
Good
Masha Allah nice voice 🥰🥰🥰🥰
My father favorite song
Super👌👌
My favorite song... excellent
Masha Allah
Ý
Good song
மாற்றுமத கட்டுக்தை வறலாற்றுடன் ஒத்துப்போகும் ஷிர்க் மிகுந்த பாடல்....
Supar,,Song, in Karala, My, love is Haneefa, Sahib,
Masha allah
Super Mashallah
Heart touching 😥
Masha allah... Nice song..... 👏👏👏👏
Super
Super song
semma song
vary good song
supper
I like this song
Mashallah
ரொம்ப பிடிக்கும்
Semma feel song nice
Nice story
Nice this song i like
Supper my frit song
Aha
I Love This Song
Masha allaj💐
Super song sad
ماشاءالله ❤
Wonderful 🎵
Very good song
Super good song
Very nice song
very good
Masahaaallha
Heart melting...
ماشاءالله
Allahu Akbar
ஒருநகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்
ஓயாதுஎண்ணி னான்மனதில் நோன்பையே நிதம்
ஒருநகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்
ஓயாதுஎண்ணி னான்மனதில் நோன்பையே நிதம்
பெரும் ஆனந்தம் கொண்டான்
ரமலான் மாதம் வந்ததும்
தன் தாயைக் கட்டித் தழுவிக்கொண்டு
கெஞ்சினான் ஜனம்
மறவாது ஸஹர் நேரமதில் எழுப்பவேண்டுமாய்
மன்றாடினானே நோன்பு
நேர்க்க வேண்டுமென்றவன்
~~ uploaded by @ Aslam2306 ~~
ஒருநகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்
ஓயாதுஎண்ணி னான்மனதில் நோன்பையே நிதம்
ஒருநகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்
ஓயாதுஎண்ணி னான்மனதில் நோன்பையே நிதம்
பெரும் ஆனந்தம் கொண்டான்
ரமலான் மாதம் வந்ததும்
தன் தாயைக் கட்டித் தழுவிக்கொண்டு
கெஞ்சினான் ஜனம்
மறவாது ஸஹர் நேரமதில் எழுப்பவேண்டுமாய்
மன்றாடினானே நோன்பு
நேர்க்க வேண்டுமென்றவன்
~~ uploaded by @ Aslam2306 ~~
மாதா மதிக்க வில்லை அருமை மைந்தன் சொன்னதை
மறுநாளில் காலை எழுந்து
மனம் பதறி வருந்தினான்
மாதா மதிக்க வில்லை அருமை மைந்தன் சொன்னதை
மறுநாளில் காலை எழுந்து
மனம் பதறி வருந்தினான்
ஆதாரமின்றி .....
ஆதாரமின்றி வருந்துவதைக் கண்ட தாயவள்
அன்போடணைத்து ஆறுதலாய் சாற்றினாள்இதை
போதாத வயதில் நோன்புனக்குக் கடமையல்லவே
பொறு இன்னும் கொஞ்சம்
காலம் வரை என்று கூறினாள்
~~ uploaded by @ Aslam2306 ~~
மாதா மதிக்க வில்லை அருமை மைந்தன் சொன்னதை
மறுநாளில் காலை எழுந்து
மனம் பதறி வருந்தினான்
ஆதாரமின்றி வருந்துவதைக் கண்ட தாயவள்
அன்போடணைத்து ஆறுதலாய் சாற்றினாள்இதை
போதாத வயதில் நோன்புனக்குக் கடமையல்லவே
பொறு இன்னும் கொஞ்சம்
காலம் வரை என்று கூறினாள்
~~ uploaded by @ Aslam2306 ~~
வல்லோன் உரைத்த திருமறையாம்
குர்ஆன் என்பதை
வையம் சிறக்க நமக்களித்த மாதமல்லவோ
வல்லோன் உரைத்த திருமறையாம்
குர்ஆன் என்பதை
வையம் சிறக்க நமக்களித்த மாதமல்லவோ
சொல்வார்கள் நோன்பு
நோற்பவர்க்கு சொர்க்கம்மீதிலே
சுகமுண்டு என்ற போதனையை நீ அறியாயோ
கல்லோ உன் நெஞ்சு கூறு தாயே கருணையில்லையா
கண்ணாலே எந்தன் ஆண்டவனைக் காணவேண்டுமே
கண்ணாலே எந்தன் ஆண்டவனைக் காணவேண்டுமே
~~ uploaded by @ Aslam2306 ~~
அந்நாளிரவு முழுதும் அவன் தூங்கவில்லையே
ஆசை அவனின் கண்களிலே ஆட்சி செய்ததே
அந்நாளிரவு முழுதும் அவன் தூங்கவில்லையே
ஆசை அவனின் கண்களிலே ஆட்சி செய்ததே
எண்ணம்போல் ஸஹர் நேரமது வந்தபோதிலே
எழுந்தோடி நோன்பு வைத்து
மனம் பூரிப்பெய்ததே
ஆனாலும் அன்னை தந்தைகூடி அதட்டினார்களே
ஆகாது என்று சாதனையாய் வம்பு பேசினான்
ஆகாது என்று சாதனையாய் வம்பு பேசினான்
~~ uploaded by @ Aslam2306 ~~
திருவான அஸர் என்னும் தொழுகை
நேரம் நெருங்கவே
தண்ணீரின் தாகம் அதிக மாகி நாவறண்டதால்
திருவான அஸர் என்னும் தொழுகை
நேரம் நெருங்கவே
தண்ணீரின் தாகம் அதிக மாகி நாவறண்டதால்
பரிதாபமான நிலையில் பையன் மூச்சு திணறியே
பரிவோடு தாயின் மடியில் சாய்ந்து
மூர்ச்சை ஆகினான்
பரிவோடு தாயின் மடியில் சாய்ந்து
மூர்ச்சை ஆகினான்
பிரியம் மிகுந்த செல்வன்உயிர்
பிரிந்து சென்றதால்
போனாயோ என்று கூடி அழுது புலம்பி வாடினார்
போனாயோ என்று கூடி அழுது புலம்பி வாடினார்
~~ uploaded by @ Aslam2306 ~~
இனிமை நிறைந்த பாங்கின்ஓசை
செவியில் கேட்கவே
இறையோனைத் தொழுது வேண்டினார்கள்
ஒன்றுகூடியே
இனிமை நிறைந்த பாங்கின்ஓசை
செவியில் கேட்கவே
இறையோனைத் தொழுது வேண்டினார்கள்
ஒன்றுகூடியே
தனி மையில்அன்னை ஆண்டவன்பால்
கைகள் ஏந்தியே
தகுமோ இறைவா என்று துவா
கேட்டுப் புலம்பினாள்
இனியாது செய்வேன் என்று அன்னை நாவு நோகவே
இதயம் உடைந்து வேதனையால்
இன்பம் நீங்கினாள்
இதயம் உடைந்து வேதனையால்
இன்பம் நீங்கினாள்
~~ uploaded by @ Aslam2306 ~~
தந்தை அருகில் சோகமதாய் தவிக்கும்போதிலே
தலைவாசலில் ஓர் சாதுமஹான் வந்துமேநின்றார்
தந்தை அருகில் சோகமதாய் தவிக்கும்போதிலே
தலைவாசலில் ஓர் சாதுமஹான் வந்துமேநின்றார்
எந்தைகளே நான் நோன்புடையோன் ஏழையாதலால்
ஏதேனும் உணவு தந்துதவ ஏலுமோ என்றார்
சிந்தையிறங்கி வீட்டில்
அன்று சமைத்திருந்ததை
சந்தோசமாக தந்தபோது சாது வினவினார்
சந்தோசமாக தந்தபோது சாது வினவினார்
~~ uploaded by @ Aslam2306 ~~
கவலைமிகுந்த முகத்துடனே காணப்படுவதேன்
கடவுள் கருணை.
கவலைமிகுந்த முகத்துடனே காணப்படுவதேன்
கடவுள் கருணை உங்கள்மீதுண்டாகுக என்றார்
சவமாகினானே எங்கள் ஒரே செல்வ பாலகன்
சாகவரமே தருக உம்மால் ஆகுமோ என்றார்
தேவா சிறுவன் நோன்பிருந்து
உயிரை நீத்ததால்
தெய்வீக சக்தி உண்டெனில்
உயிர் வாழச்செய்துவீர்
தெய்வீக சக்தி உண்டெனில்
உயிர் வாழச்செய்துவீர்
~~ uploaded by @ Aslam2306 ~~
ஆயாசமாக வீணில் 2:11 2:13 2:13 2:14 2:16 2:16 2:16 2:17 2:17 2:17 2:17 2:17 2:18 2:18 2:18 2:18 2:19 2:19 2:19 2:19 2:19 2:19 2:19 2:20 2:20 2:20 2:20 2:20 2:21
❤
Sahima safni like
Masha Allah 😢
Pidyththa. Padal
Assalamua alaikum
😊2023
Good Song Vedio Basd
என்இதையமும்கண்னும்கலங்கியபடல்
❤❤❤❤❤❤❤
Supar
நல்லம்
Bhai Inthai pol Vera photo iruntha annupunga
.
@@kamalbasha3290 👏🏻👏🏻👏🏻👏🏻
😢😢😢❤❤❤
Hi up
1o
88m
Ooo
Comming soon Ramazan inshallah 2023
Younus
Si
@
Hairstylist
1p
ĺ
My favourite song
ماشاءالله ❤
Super
ماشاءالله ❤
ماشاءالله ❤
Super