திருக்குறளில் சொல்லப்பட்ட பகவத் கீதை! பாண்டே ஆன்மீக பேச்சு | Pandey Speech on Bhagavad Gita
Вставка
- Опубліковано 5 лют 2025
- #pandeyinterview #pandeylatest #rangarajpandeyguruchannel #guru
திருக்குறளில் சொல்லப்பட்ட பகவத் கீதை! பாண்டே ஆன்மீக பேச்சு | Rangaraj Pandey Speech on Bhagavad Gita
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/
திரு பாண்டே அவர்கள் பேச்சு உண்மை இனிமை...🙏
திரு ரங்காரஜ் பாண்டே ஐயா அவர்கள் நான் பார்த்த ஒரே நடுநிலையான செய்தியாளர் 🎉
நல்ல தெளிவான பேச்ச்சு அடியேன் இராகவ இராமானுஜ தாசன்
ராமாநுஜதாஸர்கள் ௭ல்லோரும், ஒரு ௨த்தம "ஸ்ரீவைஸ்ணவனான, " ஸ்ரீர௩்கராஜ நரஸிம்மனை, ௮வதூறு பேசிய இந்த நபரை புரக்கணிப்போம்.
ஆண்டாளம்மா வின் மனத்துக்கினிய,ஸ்ரீர௩்கனின் திருவடிகளை ௨டைத்ததைப்பற்றி யாருக்கும் கவலையில்லை, ௮ந்த வுத்தம ஸ்ரீர௩்கராஜநரஸிம்மரைத்தவிர. 😅
🙏❤🙏
அய்யா, வணக்கம்!
ஸ்ரீ பகவத் ஐயா சேலம் பகவத் பவனில் ஆன்மீகமாக அருள்பாலிக்கும் ஒரு பெருமகன். அவர் நமது மன அமைதிக்கான வழிகளை விளக்கி, ஆன்மீக வளர்ச்சிக்காக அற்புதமான அறிவுரைகளை வழங்குகிறார்.
பகவத் ஐயா அவர்கள் தியானம், சத்சங்கம் மற்றும் ஆன்மீக அறிவுரைகளின் மூலம் மக்களின் மனதிற்கு அமைதியையும் ஆழ்ந்த ஞானத்தையும் வழங்குகிறார். பகவத் பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகள், முகாம்கள் மற்றும் உரைகள் அனைவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனை ஏற்படுத்தக்கூடியவை.
அவர் போதனைகள் எளிமையாகவும் அனைவருக்கும் எளிதில் புரியத்தக்கதாகவும் இருக்கும். மக்களின் நலனுக்காக அவர் அர்ப்பணிக்கும் அருளை மக்களும் தங்களை மேம்படுத்தும் வகையில் அனுபவிக்கின்றனர்.
நீங்கள் ஸ்ரீ பகவத் பவனுக்கு சென்று பகவத் ஐயாவின் அருளைப் பெறும்போது அது உங்கள் வாழ்க்கையையும், ஆன்மீக உணர்வையும் மேம்படுத்தும்.
10:08 - 10:45
*_ஆச்சர்யம் எது என்று யக்ஷன் கேள்வி கேட்க தர்மன் தினம் தினம் ஆயிரமாயிரம் மடிகிறார்கள் ஆனால் மனிதனோ தனுக்கு மரணமே இல்லை என்பது போல் நடிக்கிறான் என்று கூறினான் இதே கருத்தை அய்யன் வள்ளுவர் நெருநள் உளனொருவன் இன்றில்லை என்ற பெருமை படைத்தது உலகு என்கிறார்_*
Sanadhana dharmam vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🙏🙏🙏🙏🙏🙏👌
ஶ்ரீ கிருஷ்ணா ❤
குருப்யோ நமக. வாழ்க சனாதன தர்மம்,வளர்க பாரதம். 🪷🪷🕉️🕉️🪔🪔🙏🙏 .குல தொழில் , குல அரசியல் தான் இதற்கு உதாரணம்.
The audio quality is poor.
Gurudev commentary in Gita is very deep, we have to contemplate on it
🙏
நான்கு தொழில் இல்லாமல் உலகம் இல்லை படிப்பு பணம் பதவி இருப்பவர் களை உயர் வாகவும் படிப்பு பணம் பதவி இல்லாதவர் களை தாழ்வாக வும் தான் பார்க்க றாங்க
Sound quality is poor
மாமிசம் உண்ணாதவர் மது குடிப்பழக்கம் இல்லாத வர் கள் கு பிராமணர் பணி வழங்க பட்டது மது குடிப்பழக்கம் இல்லாதவர் மாமிசம் உண்பவர் கு சத் திரியர் பணி வழங்க பட்டது மாமிசம் உண்பவர் மது குடிப்பழக்கம் உள்ளவர் கள் கு மற்ற பணி வழங்க பட்டது, ஆன்மீக பணி செய்பவர்கள் பிராமணன் போர் வீரர்கள் சத் ரியர் வியாபாரம் செய்பவர்கள் வைசியர் உற்பத்தி செய்பவர்கள் தொழிலாளர்கள் சூத்திரர் செய் யும் தொழில் இடம் மொழி அடிப்படை ல உருவான து ஜாதி
@15+ Karma based Varna is decided at birth and birth based nature doesn't change as one wishes or based on the environment, compulsions, works, till the end of that life (once born). There is difference in Varna not discrimination, because one believes that the narrative of discrimination is prevalent it can be countered by ignoring the birth based karma and keep it work based.
A born Tulasi plant nature doesn't change till the end, similarly the nature of erukkam, each has its own value and no discrimination on the rain, sunlight, air that is naturally available, but the varna nature is birth based and not changed by force. (Exceptions in Purana only shows that the rules are universal in reality, whether one accept it or not).
All other points are great 👍 as usual by Shri Rangaraj Pandey Ji
*......அன்ன சம்பவ: கீதை கூறுவது இணையான குறள் துப்பார்க்கு துப்பாய*_
ye tu dharmyāmṛitam idaṁ yathoktaṁ paryupāsate
śhraddadhānā mat-paramā bhaktās te ’tīva me priyāḥ ( Bhagavad Gita 12.20)
Those who honor this nectar of wisdom declared here, have faith in Me, and are devoted and intent on Me as the supreme goal, they are exceedingly dear to Me.
௨ன்னைமாதிரி தப்பா நியூஸ் போடுரவன் இந்த பூமிக்கு பாரம்.
நீயெல்லாம் மகான்களைப் பற்றிப் பேச, ௮வர்களின் பாபமோ.!
என்ன இங்க உங்களுக்கு பிரச்சனை
very worst listend
You mean audio?
பிராமணர் மாமிசம் உண்ண மாட் டாங்க மது குடிக்க மாட் டாங்க என்ற காரணத் தால் கருவரை உள்ளே செல்ல அவர்கள் கு மட்டும் அனுமதி தர பட்டது மற்ற சமூக மக்கள் மாமிசம் உண் பார்கள் மது குடிப்பழக்கம் உள்ளவர் கோயில் கருவரை உள்ள போக கூடாது
🙏🙏
🙏