ஏழு திரைகளை கடந்தால் இறைவனை காணலாம்---21-05-2021
Вставка
- Опубліковано 29 сер 2024
- தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....
சூப்பர் சூப்பர்
விளக்கம் அருமை
வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனி பெருங்கருனை
தனி பெருங்கருனை 👍🙏🙏👌😇
Arutperum Jothi Arutperum Jothi
Thaniperumkarunai Arutperum Jothi
Ayya mikka Mandri 🙏🙏🙏
Hey Jolly Jolly. Jolly Jolly Jolly Jolly Jolly I am Very Very Happy Appa
Aanma Appavukku Ennudaiya Anbu Vanakkam Yes
மிக அருமையான பதிவு...ஜி
🙏❤️🙏
நன்றி ஐயா வணக்கம்
வாழ்க வளமுடன் ஐயா
அருமையான விளக்கம் ஜயா மிக்க நன்றி ஜயா🙏
அருமையான பதிவு 👌 நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
உங்கள் சேவை தொடரட்டும் 👍 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
மிக்க நன்றி ஐயா;நற்பவி
Super Appa
குருவே சரணம் நின் திருவடி சரணம் ❤️❤️❤️
குருவே சரணம் சரணம் ஐயா நன்றி 🙏
நன்றி கள் கோடி, ஐயா
உங்கள் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கு நன்றி நன்றி நன்றி பிரான்சில் இருந்து அன்புடன் சகோதரி
Nandri Appa
மிக அருமையான பதிவு
🙏🙏
Super masi anna
Mighawum nanru
நன்றி ஐயா.
நன்றி ஐயா
Good morning sir good vilakkam vazhga valamudan thankyou
ஐயா நன்றி
Super sir 🙏
Nandri aiya 🙏🙏🙏🙏🙏
Allaam avan seyal nammal aavathu onrum ellai nanri ayya
🙏🙏🙏நன்றி
🙏🙏🙏🙏🙏
7 Nilaigalaiyum Kadanthu Vanthullen Appa Naan Yaar
🙏🙏🙏 .ஆத்மா முதன்மையாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள் .தியானம் மட்டும் போதுமா?.பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.
கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை யதனால்
ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பச்சைத் திரையாற் பரவெளி யதனை
அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
கலப்புத் திரையாற் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி.
நன்றி ஐயா;அருமை;நற்பவி
Mikka nandri.ithu andavar varum tharunam visaarathil irunthal undagum ushnam ,100 andu kadum thavam purinthu undagum mullagniku samam enbathu enna.antha visarathil eppadi irrupathu.visarathil irrunthal thirai vilaguma
Nanum7m en
நன்றி ஐயா...
நன்றி ஐயா
கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை யதனால்
ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பச்சைத் திரையாற் பரவெளி யதனை
அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
கலப்புத் திரையாற் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி.