ஹிந்து மதத்துக்கும் திருவள்ளுவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை - FrJegath Gaspar Raj Interview

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • #Thiruvalluvar #Thirukural #BJP #DMK
    IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    Watch our previous videos:
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

КОМЕНТАРІ • 713

  • @pratheepk9770
    @pratheepk9770 4 роки тому +69

    தமிழராய் ஒன்றினைவோம். சிவன் முருகன் திருவள்ளுவரை தெய்வமாக போற்றுவோம் எம்மதத்தவராயினும்.

    • @relaxingmusic4507
      @relaxingmusic4507 4 роки тому +3

      Unmai Thamizar madham Hindu alla thamiz madham adhai naan aetkiren

    • @sivaprakashs9082
      @sivaprakashs9082 4 роки тому +9

      @@relaxingmusic4507
      முதலில் உன் பேர் தமிழில் வை.. அப்புறம் தமிழை பற்றி பேசு.

    • @lankadishtvmultishop9241
      @lankadishtvmultishop9241 4 роки тому +2

      Sivaprakash Subramaniyam நான் சைவம்
      ஆனால் தமது சுப்பிரமணியம் என்றதே தமிழ் பெயர் இல்லை... ஆரியன் முப்பாட்டன் முருகனை திருடும் போது வைத்த பெயரே... வரலாற்றை முழுதாக அலசிப்பாக்கவும்

    • @pratheepk9770
      @pratheepk9770 4 роки тому +2

      @@relaxingmusic4507 இந்து என்பது ஆரியர்கள் களின் மதம் அவர்களுக்கு எற்றார் போல் வடிவமைக்கப்பட்டது. நான் கூறுவது முன்னோர் வழிபாடு . முன்னோர் வழிபாட்டில் சிவன் முருகன் திருவள்ளுவர் அவர் அவர்களின் குல தெய்வங்கள் எல்லாரும் அடங்குவர்.

    • @pratheepk9770
      @pratheepk9770 4 роки тому

      எந்த மதத்தவராயினும் நம் முன்னோரு வணக்கம் செலுத்தலாம் அதை எல்லா மதமும் ஏற்று கொள்கிறது.

  • @SEVENBRAINSSELVAYOKHESH
    @SEVENBRAINSSELVAYOKHESH 4 роки тому +20

    இல்லை... அவர் சிவன் வழிபாடு செய்த்தவர்..
    வள்ளுவர் not only written kural.. he had written many நூல்கள்

    • @sathyass3297
      @sathyass3297 Рік тому

      So only he wrotes first stance for god.. agaram mugaram eluthellam aathi bhagavan...aathi bhagavan means first and prime god...

    • @UshaRani-gk6ix
      @UshaRani-gk6ix Рік тому

      @@sathyass3297 llplllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @tamil-kural
    @tamil-kural 10 місяців тому +1

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @jeya9139
    @jeya9139 4 роки тому +21

    உன் கடவுள் திரும்பி வருவது உனக்கு தெரியாது ஆனால் ,, இது மட்டும் தெரியமாம் ,,,

  • @britishtamilan5579
    @britishtamilan5579 4 роки тому +7

    ---- நமசிவாய வாழ்க ----
    பகுதி 1
    கடந்தவாரம் ஜெகத் கஸ்பர் என்ற களவாணி பற்றி நான் பதிவிட்ட என் கண்டனப் பதிவிற்கு பொங்கி எழுந்து அந்த ஜெகத் கஸ்பர் நல்லவர் வல்லவர் என்று கருத்திட்ட சிலருக்காக இந்த ஜெகத் கஸ்பர் யார் என்பதை இந்த சிவனடியான் கூறுகின்றேன் என்று குறிப்பிட்டு இருந்தேன் அந்த வகையில் ஜெகத் கஸ்பர் பற்றிய என் இந்த பதிவு பதிவாகிறது
    அத்தோடு ஜெகத் கஸ்பரை இந்த சங்கரன் ஜெய சங்கரன் களவாணி என்று கூறியதற்கு மீண்டும் பொங்கி எழாமல் என் பதிவை படித்தவுடன் நான் கூறும் காரணத்தை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்கின்றேன்.
    ஈழத்தமிழர் மனங்களில் களத்தில் களமாடிய தூரோகி கருணா போல இந்த கஸ்பர் அடிகளாரும் வெரித்தாஸ் வானொலியின் வாயிலாக அனைவர் உள்ளங்களிலும் நின்று நிறைந்தவர்
    ஆனாலும் இவர் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் இழைத்த அநீதியின் சுருக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்.
    ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து நேர்த்திக் கடனுக்காக பாதிரியாக படித்து முடித்து “முளகுமூடு” என்னும் ஊரில் உதவிப் பங்குத் தந்தையான இந்த பாதிரியார் ஜெகத் கஸ்பரின் சொத்து மதிப்பு இப்போது கோடிகளில் கொட்டிக் கிடக்கின்றது.
    “மணலிக்குலுவிளை” என்னும் ஊரில் வழிபாடு தொடர்பாக கிறிஸ்தவ தமிழர்களுக்கும் இந்து தமிழர்களுக்கும் ஏற்பட்ட சிறு தகராற்றினை கிறிஸ்தவ மத வெறி கொண்டு பேசி ஊரையே இரண்டாக்கிய இந்த மத வெறியரை கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பங்கில் இருந்து தூக்கி துரத்தினார்.
    இதனால் சென்னைக்கு வந்த இந்த கஸ்பர் மயிலை மறை மாவட்டத்தின் சாந்தோம் கலை தொடர்பு நிலையத்தில் பாதிரியார் வின்சென்ட் சின்னத்துரை உதவியால் பணியாற்றி பின்னர்
    மீண்டும் அவரின் உதவியால் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்ற மணிலா சென்றார்.
    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கும் வெரித்தாஸ் வானொலி உலகெங்கிலும் உள்ள மக்கள் போராட்டங்களை மனித உரிமை ரீதியாக ஆதரித்தது
    அதனால் வெரித்தாஸ் வானொலியின் தமிழ்ப் பிரிவு பொறுப்பாளராக நியமனம் பெற்ற இந்த கஸ்பரும் ஈழப் போராட்டத்தை தானும் ஆதரித்தார்.
    இதனால் ஈழத்தமிழர்களுடன் நல் உறவை ஏற்படுத்திக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் நன் மதிப்பினையும் பெற்றுக் கொண்டார்.
    ஆகையினால் 1995-ம் ஆண்டு வன்னிக்கு சென்று நமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.
    இதன் காரணமாக பிரான்ஸுக்குப் சென்ற கஸ்பர், அங்கு 'அகதிகளுக்கு உதவுவோம்’ என்னும் பெயரில் பல திட்டங்களை தயாரித்தார்.
    அத்திட்டங்கள் தமிழ் மக்களுக்கு உதவுகின்றன என்பதால் புலிகளும் கண்டுகொள்ளவில்லை.
    இதனால் உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழ் மக்களிடம் இருந்து பணம் ஏராளமாக வந்தது.
    இந்தப் பணத்தை சேர்த்து வைத்துக்கொண்டு மணிலாவுக்குத் திரும்பும் வழியில் தான் கொண்டுவந்த பணத்தை பிரான்ஸ் விமான நிலையத்தில் தொலைத்து விட்டேன் என்று கொஞ்சம் கூட கூச்சப்படாமல் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் அறிவித்தார்
    இது பெரும் அதிர்ச்சி அலைகிளம்பியதனால் இந்த ஜெகத் கஸ்பர் என்ற களவாணியை தமிழீழ விடுதலை புலிகள் ஓரம் கட்டினார்கள்.
    இப்போது இந்த சிவனடியான் ஜெகத் கஸ்பர் என்ற இந்த பாதிரியை களவாணி என்று கூறிய காரணம் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
    புலிகளின் ஓரங்கட்டலின் காரணமாக இந்த களவாணி திராவிட திமுகவின் பாசறையில் தன்னை காத்துக்கொள்ள சங்கமம் ஆனார்.
    என் இந்த பதிவின் நீளம் கருதி முள்ளிவாய்க்காலில் என் தமிழினத்தின் முடிவுரை எழுதிய இந்த தூரோகி பற்றி எனது அடுத்த பதிவில் தருகின்றேன்.
    இவரை போன்ற களவாணிகளையும் தூரோகிகளையும் பேட்டி எடுத்து உயர்த்தி வைப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய ஊடகங்கள் செய்யும் அநீதி என்று உணர்ந்து கொள்ளுங்கள்
    களவாணிகளின் குரல்கள் மட்டும் அல்ல குரல்வளைகளும் நசுக்கப்பட வேண்டும் என்பதே ஆதிசிவனின் இன்றைய வாக்கு
    சங்கரன் ஜெய சங்கரன்

    • @rajanpandian9215
      @rajanpandian9215 4 роки тому +4

      அவன் நாக்கில் தேன் தடவி
      பேசும், கலையில் வல்லவன். தமிழக மக்களுக்குள், பிரிவினையை வளர்க்கும்
      கலையிலும் வல்லவனாக
      இருக்கின்றான்..

  • @jeya9139
    @jeya9139 4 роки тому +15

    உன் சூழ்ச்சி இங்கே பலிக்காது ,,, உன் பிரித்து ஆளும் சூழ்ச்சி ,,உன் குள்ள நரித்தனம் பலிக்காது

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 4 роки тому +13

    Your knowledge on Indian History is Zero

    • @rajanpandian9215
      @rajanpandian9215 4 роки тому +1

      அவனுக்கு அறிவு 0 அல்ல.
      இந்துக்களை, ஜாதிய ரீதியாக
      பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து, தமிழர்கள், இந்துக்கள்
      இல்லை,என்று பெரும்பாலான
      மக்களை நம்ம வைத்தவன்

    • @r8e2cnjp
      @r8e2cnjp 3 роки тому

      MB நாகராஜ் நீயெல்லாம் ஜகத் காஸ்பர் ராஜ் அருட்தந்தை பற்றியும் அவர் அறிவுத் திறன் பற்றியும் பேச யோக்கியமற்றவன் வாயைமூடிக்கொண்டிரு

    • @r8e2cnjp
      @r8e2cnjp 3 роки тому

      @@rajanpandian9215 டே எத்தனை சங்கிகள் கிளம்பியிருக்கிறீர்கள் எதிர்காலத்தில் தமிழ்மண்ணில் சுதந்திரமாக உங்களைப் போன்றோர் நடமாட முடியாதநிலை உறுதியாக ஏற்படும்

    • @kayampoooonandinarumpooona2984
      @kayampoooonandinarumpooona2984 3 роки тому

      @@r8e2cnjp
      வாடா miniskirt . டபிள் religianistta . சண்டே சர்ச் ஓசி பிரியாணி கக்கூஸ் கழுவி.
      மண்டே ஹிந்து . ஹிந்து பீ தின்னு ஹிந்து ஜாதி ரிசர்வேஷன் அனுபவிக்க .

  • @jagannathan8084
    @jagannathan8084 4 роки тому +21

    Nee mudhalla Tamil kadavul muruganai vanangu

  • @pathayeramkodi253
    @pathayeramkodi253 4 роки тому +7

    Hinduism his all the religion that came out India Sivan
    is a Hindu God don't try to divide us there is no aryan Dravidian only your God is from outside of India

  • @ashoks5317
    @ashoks5317 4 роки тому +11

    If Thiruvalluvar is not a Hindu is he a Muslim or Christian? Were his works written in Arabic/Persian/Greek/English. Was he born in Middle East/ Europe.
    Since the only religion prevalent in those days prior to invasion of Mughals and British was Hinduism, logically he should have been a Hindu. His scriptures are older than the birth of Christ and Mohammed so he could not have written in any foriegn language nor could have been born out side India. His works could have been copied in Bible/Quran .Why should other religious leader debate on this issue?

    • @017gowthamarajaam8
      @017gowthamarajaam8 4 роки тому +1

      Ashok S ,watch this video ua-cam.com/video/ueZJt_A802I/v-deo.html

  • @satheesh2933
    @satheesh2933 3 роки тому +2

    தமிழ் மொழி யில் நல்ல ஞானம் பெற்ற வர்கள் மட்டுமே குறளைபற்றி அறிய முடியும். குறள் மதங்களை கடந்த நிலையில் இறையை பற்றி சொல்வது ஆகும்

  • @rahulkannanl1371
    @rahulkannanl1371 4 роки тому +7

    சாதி மத வெறி நீங்கி இன உணர்வு வாழும்..

  • @mrg3336
    @mrg3336 4 роки тому +32

    அய்யா உன் அறிவு மேன்மை இன்னும் சிறக்க வாழ்த்துக்கள். நீ ஓன்று பட போராடு கிறாய் மாற்றான் துண்டு பட போராடுகிறான். நீ வரலாறு.

  • @thirumurugan2141
    @thirumurugan2141 4 роки тому +3

    சிவன் வழிபாடு, விஷ்ணு வழிபாடு, காளி வழிபாடு, முருகன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, விநாயகர் வழிபாடு , லிங்க வழிபாடு, இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு
    இவை அனைத்தும் சேர்ந்ததே எங்கள் இந்து மதம்
    எங்களை பிரித்து விடலாம் என்று எண்ணி விடாதே
    அது ஆணியில் அடிக்கப்பட்ட இயேசுவால் கூட முடியாது

  • @gowthamanpalanisamy9966
    @gowthamanpalanisamy9966 4 роки тому +11

    எல்லா சமூகமும் எதிர்கால வளர்ச்சியை நோக்கி முன்னோக்கி சென்றுகொண்டு இருக்கிறது..
    ஆனால் என் தமிழ் சமூகம் மட்டும் வரலாற்றை கூட அறியாமல் தன் இன வரலாற்றை அறிய பின்னோக்கி சென்றுகொண்டு இருக்கிறது.
    அனைவரையும் ஏற்றுகொண்டதால் வந்த வினை அனைவரையும் அணைத்து கொண்டதால் வந்த வினை.
    தமிழர்கள் எதை ஆழ்ந்து படிக்கிறீர்களோ இல்லையோ திருக்குறளை படிக்க தொடங்குங்கள்.
    இல்லையேல் நம்மை நம் ரத்த இனத்திற்கு எதிராகவே திருப்பி தன் கையால் தன் கண்ணையே குத்துவது போல இந்து தமிழன் என்றும் கிருத்துவ தமிழன் என்றும் இஸ்லாமியன் தமிழன் என்றும் போலி அடையாள படுத்தி நமக்குள் நாமே அடித்துக்கொண்டு சாகும்படி செய்துவிடுவார்கள் மத வாதிகள்.
    எல்லா மத வாதிகளுக்கும் இந்திய நிலம் வேண்டும் தமிழர் நிலம் வேண்டும் ஆனால் இந்தியர்கள் வேண்டாம் தமிழர்கள் வேண்டாம்.
    ராணுவம் கொண்டு மக்களை கொன்றால் உலக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
    மதத்தை பூசி தன் இனத்தவரையே அடித்து மோதிகொள்ள செய்து மக்களை நூதன முறையில் கொன்றால்
    யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லை மதத்தின் பெயரால் நாடாள துடிக்கும் அனைவருக்கும் நாம் தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வு மட்டுமே சிறந்த பதிலாக இருக்க முடியும்.
    பிற மதங்களை விரட்ட தமிழ் மதம் வேண்டும்.

    • @tamizhi6771
      @tamizhi6771 4 роки тому +1

      அண்ணா தமிழ் மதம் என்ன

    • @gowthamanpalanisamy9966
      @gowthamanpalanisamy9966 4 роки тому +1

      @@tamizhi6771 தமிழர் கலாச்சாரம் தமிழர் வாழ்வியல்முறை தான் தமிழ்மதம். தமிழ் மார்க்கம் தமிழ் வழி.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому

      @@tamizhi6771
      ரிஸர்வேஷனுக்காக ஹிந்து . ஹிந்து பூளை ஊம்புவே . தமிழ் மதம் னு ரீல் விடுவே . உனக்கு ஏன் சூத்து கொளுப்பு . சூத்து பந்தா .

    • @tamizhi6771
      @tamizhi6771 4 роки тому

      Anna unakku oru kelvi nee pirantha kudambam sariyaga ellai enral vera veedu ponathana erukkum vettai sutham seyyamal ???!!!

    • @tamizhi6771
      @tamizhi6771 4 роки тому

      @@gowthamanpalanisamy9966 i like thamizhar matham na thamizhar matham book padithirukken

  • @user-fb2or7sl5u
    @user-fb2or7sl5u 4 роки тому +4

    நன்றி அய்யா

  • @chandarsekar4681
    @chandarsekar4681 4 роки тому +8

    அவர் ஹிந்து

  • @bhirukumal1100
    @bhirukumal1100 4 роки тому +35

    கிருஸ்த்துவம் தமிழர் மரபா ,நீங்கள் முருகனை வணங்கலாம்

    • @AshokKumar-rf4zy
      @AshokKumar-rf4zy 4 роки тому +1

      Tamilarkalai indhu mathathil adaikamal irunthal tamilarkal yen matham mara pokirarkal

    • @AmuthanVethanayagam
      @AmuthanVethanayagam 4 роки тому +2

      அவர் அதனை மறுக்கவில்லை. தற்கால உலகில் மதச் சுதந்திரம் உள்ளது. அவர் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை கொண்டவர். அவர் பேசுவது உலகப் பொதுமறை தந்த வள்ளுவர் பற்றி. பொது எதிரி எவர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் ஐயா..

    • @TheSripre
      @TheSripre 4 роки тому +1

      Sema point anna

    • @jeya9139
      @jeya9139 4 роки тому +3

      tamil=hindu

    • @AshokKumar-rf4zy
      @AshokKumar-rf4zy 4 роки тому +1

      Tamil = Tamil only

  • @ravindraan
    @ravindraan 4 роки тому +3

    What a fool. Christianity and islam was not there in valluvar period.

    • @loganathan1465
      @loganathan1465 4 роки тому

      @Peter Dennisthis is the dumbest thing I've ever heard ....come out from your delusional state...

  • @thanikavel321
    @thanikavel321 4 роки тому +13

    Ore oru doubt. Neenga ippo pesara tamil ilakkiyam ellam tamil kadavul paadal la irunthu than yeduthinga apparam yentha aathaaratha vechi neenga illai nu solringa

  • @shivachary0607
    @shivachary0607 4 роки тому +6

    சில நாட்களுக்கு முன் திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்று சிலர் கூறினார்கள், அப்போது இதை போல விளக்கி இருந்தால் உள்நோக்கம் கிடையாது எனலாம் இப்ப ஏன் இவ்வளவு பதற்றம்

    • @panchalingampathmarajah7170
      @panchalingampathmarajah7170 4 роки тому +2

      shiva prasad சரியாக சொன்னீர்கள், இப்போது திருவள்ளுவர், தொல்காப்பியர், ஔவையார், கம்பர், இனி சொல்வார்கள். இவரை கூப்பிட்டு பேச வைக்கும் IBC இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறது. ua-cam.com/video/fjf2WJArDSQ/v-deo.html இதை பாருங்கள்

  • @ArokiaRakesh
    @ArokiaRakesh 6 місяців тому

    Excellent speech life 👌🏽👌🏽👌🏽👍🏽🎉🎉🎊🎊💙💙💚

  • @jeya9139
    @jeya9139 4 роки тому +6

    உன் பெயரே தமிழ் இல்ல பிரான்சிஸ் gaspar

  • @illuminati1984
    @illuminati1984 4 роки тому +4

    அய்யா ஹிண்டு என்கிற வார்த்தை 200 வருடங்களாக வந்த வார்த்தை இல்லை 600BCE ல இருந்து அந்த வார்த்தை இருக்கு அதனால் பொய் பரபாதீர்

    • @sathieshkumar691
      @sathieshkumar691 3 роки тому

      @@visualeffects3965 potta mathiri nee mute pottutu enna pottanu soldriyaa

  • @britishtamilan5579
    @britishtamilan5579 4 роки тому +2

    அதை திராவிடத்திற்கு சொம்படிக்கிற நீங்கள் சொல்ல கூடாது. அதை சொல்கிற உரிமை தமிழர்களுக்குத்தான் உள்ளது. நீங்கள் கொஞ்சம் ஓரமாய் போய் விளையாடுங்கள்

  • @Naveen50000
    @Naveen50000 4 роки тому +8

    Father kindly avoid this.
    I am afraid to live in India as Catholic Christian because of people like you.
    Go and do 3 mass daily.

  • @tamil-kural
    @tamil-kural 10 місяців тому

    பிறப்பால் பிரித்தா அல்லது தொழிலால் பிரித்தா தெரிஞ்சா சொல்லணும் வேதத்தை படி❤

  • @user-ki5ex1lp1f
    @user-ki5ex1lp1f 4 роки тому +9

    எப்பாற்பட்டேனும் வரலாற்றின் உன்மை தன்மையை வெளிக் கொண்டுவர வேண்டிய சூழலில் நாம் உள்ளோம்!!! பல டவுசர்வாதிகளின் டவுசரை கழட்ட வேண்டியுள்ளது தோழரே

    • @jayanarayanan9759
      @jayanarayanan9759 4 роки тому +2

      லுங்கி தான் kalalஉம்

    • @user-ki5ex1lp1f
      @user-ki5ex1lp1f 4 роки тому

      @@jayanarayanan9759 போடா, பொய், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பிரித்தாழ்வதை நீங்களே தைரியாகமாக செய்யும்பொழுது உன்மையை வெளிக்கொண்டுவர, நீதியை நிலை நாட்ட எங்களுடைய லுங்கி கழண்டாலும், பேன்ட் கழண்டாலும் டவுசர்வாதிகளின் டவுசரை கழட்டாமல் விடமாட்டோம்!!!!

    • @jayanarayanan9759
      @jayanarayanan9759 4 роки тому +3

      @@user-ki5ex1lp1f அம்பு மதத்தை உலகஅ ற ியும்

    • @user-ki5ex1lp1f
      @user-ki5ex1lp1f 4 роки тому

      @@jayanarayanan9759 அம்பு வைத்திருந்தாலும் வில்லு வைத்திருக்கிற மதமாக இருந்தாலும் மக்களுக்கு எதிராக இருக்கும் எதையும் விடப்போவதில்லை!!!!

    • @jayanarayanan9759
      @jayanarayanan9759 4 роки тому +3

      @@user-ki5ex1lp1f வில்லை விட வெடி யின் அழிவு அதிகம்

  • @arunachalammanickam8471
    @arunachalammanickam8471 4 роки тому +3

    This fellow should shut up and look after his own religious affairs.

  • @ramjidharmaraj
    @ramjidharmaraj 4 роки тому +4

    அப்படியே திருவள்ளுவர் ஒரு கிருத்தவர்ணு வந்த புத்தகத்தை பத்தியும் பேசுங்கள்.

  • @ashokkumars9856
    @ashokkumars9856 4 роки тому +2

    #வள்ளுவம்...
    கேரளா மாநிலம் கோட்டயம்,இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் திருவள்ளுவர் வழிபாடு உள்ளது.
    திருக்குறளை ஓதி சுமார் 60 ஆயிரம் பேர் வள்ளுவரை வணங்குகிறார்கள் திருவள்ளுவர் வழிபாட்டு கட்டிடத்தை ‘ஞானமடம்’ என்கிறார்கள்.
    கருவறையில் திருவள்ளுவரின் சிலை அல்லது படம் உள்ளது. வெளியே கல்விளக்குத் தூண். எந்நேரமும் பஞ்சமுக விளக்குகள் எரிகின்றன.
    இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் போல வள்ளுவ மதத்தை கேரளாவில் ஸ்தாபித்திருக்கிறார் இடுக்கியை அடுத்த மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த சிவானந்தர்.
    "இவருக்கு மலையாளம்தான் தாய்மொழி இவர் தாய் தந்தை கிறிஸ்தவம் சார்ந்தவர்கள்.
    தமிழ் இவருக்கு தெரியாத அந்நிய மொழி".
    ‘தமிழ் நமக்கு அம்மா மொழி.
    அம்மா மொழியில் வல்லிய கவிதை பாடிய திருவள்ளுவர் ஞானகுரு. திருக்குறள் வேதப்புத்தகம்.
    ஞானமடம், நமக்கு தேவாலயம்’ - இதுதான் வள்ளுவ மதத்தின் உள்ளடக்கம்.
    ‘‘பூப்பாறை தேயிலைத் தோட்டத்தில் 1974ல் வேலை செஞ்சேன். அங்க ஒரு தமிழர் டீக்கடை வச்சிருந்தார். அந்தக் கடையில இயேசு, திருவள்ளுவர், புத்தர் படங்களைப் போட்டு ‘உலகத்தைத் திருத்திய உத்தமர்கள்’னு எழுதி இருந்தது.
    எனக்கு இயேசுவையும் புத்தரையும் தெரியும். தாடி மீசையோட உக்கார்ந்திருந்த வள்ளுவரை அதுவரை பார்த்ததில்லை. ஆனா, பார்த்ததும் பெரிய மரியாதை வந்துச்சு. கடைக்காரர்கிட்ட விசாரிச்சேன்.
    ‘அவரு எங்க நாட்டில பெரிய புலவர். பெயர் திருவள்ளுவர், அவர் எழுதிய திருக்குறள் உலகப் புகழ் பெற்ற புத்தகம்’னு சொன்னார்.
    ஆறு மாதமா கடை கடையா அலைஞ்சேன். கடைசியா வெண்ணைக்குளம் நாராயண குரு மலையாளத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகம் கிடைச்சது. ஒரு மாசம் படிச்சேன்.
    நான் தேடுன எல்லாமும் அதில் இருந்தது. அப்பவே வள்ளுவர்தான் ஞானகுருன்னு முடிவு பண்ணிட்டேன்.
    திருவள்ளுவர் படம் வாங்கினேன். 1975ஆம் ஆண்டு சித்திரை முதல் தேதி, நான் வேலை செஞ்ச சேனாபதி கிராமத்தில் திருவள்ளுவர் படத்தை வச்சு வணங்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வரத் தொடங்கினாங்க’’ என்கிறார் சிவானந்தர்.
    வள்ளுவரை ஏற்றுக் கொண்டவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது. மது, புகையிலை பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. பொய், களவு செய்யக்கூடாது.
    44 வருடத்தில் திருவள்ளுவர் சாட்சியாக ஏராளமான காதல் திருமணங்கள் நடந்துள்ளன.
    ஞானமட திருமணத்தில் தாலி இல்லை. மோதிரம் மாற்றுவதும் இல்லை. மடத்தில் இருக்கும் திருமணப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படும்.
    பெற்றோரும் ஞானமடபதியும் வாழ்த்த, இல்லற அதிகாரத்தில் உள்ள திருக்குறள் ஓதப்படும். அவ்வளவே!
    இறந்தவர்களை அடக்கம் செய்ய கோயிலில் உடலை வைத்து, நிலையாமை பற்றிய குறள்களை ஓதி, இறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து புதைக்கிறார்கள்.
    ஆனால் ஞானமடங்கள் எழும்பத் தொடங்கியபோத மலையாள ஆர்வலர்கள் பலர், ‘தமிழ்நாட்டுக் கவிக்கு கேரளாவில் கோயிலா’ என்று கொதித்தனர்.
    எல்லோருக்கும் பதில் சொன்னார் சிவானந்தர். . எதிர்ப்புகள் ஒடுங்கின.
    கார்த்திகை மாதம் திருவள்ளுவருக்கு மாலை அணியும் திருநாள் நடக்கிறது. சபரிமலை செல்வது போலவே மாலை அணிந்து, 41 நாள் விரதமிருந்து தலைமை ஞானமடமான கூர்மலைக்கு யாத்திரை செல்கிறார்கள்.
    கூர்மலை உச்சியில் பூக்களால் வள்ளுவர் சிலையை அலங்கரித்து வணங்குகிறார்கள்
    ஞானமடங்களின் ஆண்டு விழாக்களும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் செண்டை மேளம் முழங்க கொடியேற்றப்படும். பச்சைநிறக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம். இதுதான் வள்ளுவ மதத்தின் கொடி.
    ஆண்கள் திருவள்ளுவரை சுமந்து வர, பெண்கள் பச்சை, சிவப்பு உடை அணிந்து பூக்கள் நிரம்பிய தாம்பாளத்தில் விளக்கேற்றி ஊர்வலமாக வந்து வணங்குவார்கள்.
    குறிப்பு :
    வள்ளுவரையும், திருக்குறளையும் போற்றி 300க்கும் மேற்பட்ட பாடல்களை மலையாளத்தில் எழுதித் தொகுத்திருக்கிறார்கள்.
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு

  • @ganesanm1672
    @ganesanm1672 2 роки тому

    திருவள்ளுவரை சர்ச்சில் வைத்து இயேசுநாதர் உடன் நீங்கள் வணங்கினால் மகிழ்ச்சி

  • @raymondsuresh6010
    @raymondsuresh6010 4 роки тому +13

    அருமை
    திருவள்ளுவர் பிறந்த ஊர்
    கன்னியாகுமரி மாவட்டம்

    • @krishnamoorthy3806
      @krishnamoorthy3806 4 роки тому

      Thiruvalluvar chera natin valluva natil piranthavar.

    • @krishnamoorthy3806
      @krishnamoorthy3806 4 роки тому

      Kaniyakumari valulvanatil varaathu.valluva Nadu Palakkad,malapuram akum.

  • @jeya9139
    @jeya9139 4 роки тому +10

    மதவெறி தெரியுது , gaspar

  • @ARKCOMPUTECH
    @ARKCOMPUTECH 4 роки тому +1

    ஏன்டா IBC முருகன் படமே உன்கிட்ட இல்ல ???சீமான் கண்டு புடிச்ச முருகன் தான் இருக்காரு ?

  • @jesudosss2008
    @jesudosss2008 4 роки тому +2

    ஐயா வெள்ளைக் காரர்கள் இந்து என்ற வாற்தயை எதர்க்கா சொன்னார்கள் எந்அர்த்தத்தில் அந்த வார்த்தையை சொன்னார்கள்

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 4 роки тому +5

    Vallular talks about 7 births. Christians dont believe in reincarnation. Christians should not talk about Valluvar. Its Tamils and Dharmic religion issue. Christians are christians. Mind your own Nazareth issue.

    • @r.karunakaran5899
      @r.karunakaran5899 4 роки тому

      Vladimir is a Christian name why do you use???😏😏😒

  • @abuameer3090
    @abuameer3090 4 роки тому +6

    பார்ப்பான் ஒழிந்தால் தான் இந்த மனித குலம் ஒற்றுமை அடையும்

  • @natureofindia1609
    @natureofindia1609 4 роки тому +11

    நண்பர்களே திருவள்ளுவர் தற்பொழுதிய எந்த மதத்தை சார்ந்தவர் அல்ல காரணம்
    *அனைத்து உயிர்களையும் உயிராக எண்ணி சைவ உணவை பின்பற்றியவர்
    * நேர்மையானவர்
    *அப்பொழுதே பகுத்தறிவு கொண்டவர்
    *ஜாதி ஏற்றதாழ்வு மனபாண்மை அற்றவர்
    *அறிவியலை அறிந்தவர்###########################

    • @kumarg4608
      @kumarg4608 4 роки тому +1

      Nallathu sonna, avar yentha matham illai sollunumma.
      Avar tamilar. Tamil anmigam kadavulgalai vallipathuvaar.
      Avar tamil matham (sivam, vainavam, asivagam, etc) iruketum. Y mst bring him out frm his religion.
      C d msg, nt messenger religion. Grow up bro.

    • @natureofindia1609
      @natureofindia1609 4 роки тому +1

      Kumar G நண்பா அவர இந்தியாவில் தோன்றிய மதமாக இருக்கலாம்

  • @thirumalairaj4365
    @thirumalairaj4365 4 роки тому +4

    Hinduism nu oru book vechi ah solla mudiyathu da pavadai
    Hindism la solra athey sivan Murugan Ku Inga tamizh la neraiya books iruku appo ithula Enna nu sollu vaa
    Vera Vera language la aavunga avungaa neraiya period la yeshithi vechirkanga athula doop ah
    Nepali la Kuda ravana samhita nu iruku

  • @r8e2cnjp
    @r8e2cnjp 3 роки тому

    காஸ்பர் அவர்களை நான் மதம்கடந்து நல்ல தமிழ்ப்பற்றாளராகவே காண்கிறேன் ஊனக்கண்கொண்டு அவரைப் பார்ப்போருக்கு அவர் தவறாகவே தெரிவார்

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 4 роки тому +3

    Beautiful
    Neutral
    Explanation
    Kids should learn the way you talk

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 4 місяці тому

    தமிழ் சமயம் சில பச்சோந்தி உள்ளே வருவதற்கு முன் எப்படி இருந்தது வந்தவன் எல்லோரும் துப்பியது எடுத்தால் எது மிஞ்சும்

  • @JayasuryaaGR
    @JayasuryaaGR 7 місяців тому

    ஆரிய கூற்றின் தவறுகள்:
    1. உலகளந்தான் என்பது வாமன அவதாரத்தை குறிக்கிறது - விஷ்ணு புராணம் கிபி 5ஆம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்டது. பிற்கால நூலை திருவள்ளுவர் எப்படி படித்திருப்பார்? அதே விஷ்ணு புராணத்தில் வராஹ அவதாரத்தின் போது உலகம் தட்டையானது என்றும் கடல் மேல் மிதக்கக்கூடியது என்றும் சொல்லுவர். ஆனால் வள்ளுவர் உலகம் உருண்டை என்று மாறுபடுகிறார். ஒரே நூலின் கருத்தை எப்படி ஏற்கவும் மாறுபடவும் முடியும்?
    2. தாமரை கண்ணால் உலகு என்பது விஷ்ணுவை குறிக்கிறது - இந்தியாவில் தோன்றிய மதங்களிலேயே மிக பிற்காலத்தில் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்ட சமயம் ஆரிய சனாதனம் தான். கிபி 3ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தான் ஆரியம் உருவ வழிபாட்டை ஏற்க தொடங்குகிறது. தாமரை கண்ணான் என்பது தமிழர் வழிபடும் திருமால்/மாயோனை குறிக்கலாம் அல்லது சமண துறவியை குறிக்கலாம்.
    3. புலால் உண்ணாமை என்று ஒரு அதிகாரம் இருப்பதால் அவர் சனாதனி - சனாதனிகள் எல்லோரும் புலால் உண்ணாமையை கடைபிடிப்பவர்கள் இல்லை. புலால் உண்ணாமை என்பது முதலில் சமணர்களுக்கு தான் சொந்தம். சமணர்கள் அனைவரும் புலால் உண்ணாதவர்கள். அவர்களின் பழக்கத்தை தான் பிற்காலத்தில் பிராமணர்கள் தமதாக்கிக் கொண்டனர்.
    4. கடவுள் வாழ்த்து பாடியதால் அவர் சனாதனி - வள்ளுவர் அதில் பல முறை உருவத்தை பற்றி பேசுகிறார். கிமுவில் சானாதனத்துக்கு உருவ வழிபாடு இல்லை. மேலும் வாஉசி அவர்கள், திருக்குறளின் முதல் மூன்று அதிகாரங்கள் இடைச்செருகல் என்று நிறுவுகிறார். பக்தி இலக்கிய காலத்தில் தான் தமிழ் புலவர்கள் கடவுள் வாழ்த்து பாடும் பழக்கம் கொண்டனர். அப்போது பல சங்க கால நூல்களுக்கும் சேர்த்து கடவுள் வாழ்த்து எழுதினர். இடை அதிகாரங்களில் கடவுள் பற்றிய வள்ளுவரின் கருத்து மதசார்பற்று இருக்கும்.
    ஆக திருக்குறள் ஆரியர்களுடையது அல்ல, அது உலகப் பொதுமறை, தமிழின், தமிழனின், தமிழினத்தின் பெருமை.

  • @user-dp1qt3dg5n
    @user-dp1qt3dg5n 4 роки тому +6

    madham matra nee peesaatha

  • @sivamonish686
    @sivamonish686 4 роки тому +7

    We are tamilan's🔥🔥💪💪

  • @tamil-kural
    @tamil-kural 10 місяців тому

    இவரைப் பொருத்தவரையில் மக்களிடம் பேசும் போது மட்டும் தான் இவருக்கு திருக்குறள் பொது நூல் ஆனால் இவரின் மனதில் அது கிறிஸ்தவ நூல்😂😂😂😂😂

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 3 роки тому

    இந்துவாகிய சைவரோ வைணவரோ நாங்கள் எங்களுக்குள் சண்டையிட்டாலும் அந்த சண்டை இந்நாட்டிற்குள்
    அந்நிய மதத்தவனைப் புகுத்தி இந்து கோவில்களை இடித்து இந்நாட்டின் செல்வத்தை திருடி இந்நாடைப் பிச்சைக்கார நாடாக மாற்றாது. இந்தியா எங்கள் சண்டையால் அந்நிய மதத்தவன் கட்டுப்பாட்டில் வந்து நாட்டின் செல்வம் அந்நியனுக்குப் போய் நாடு பிச்சைக்கார நாடாக மாறாது. இந்து சந்ததி பெண்கள் மானமிழந்து ஆண்கள் தலை துண்டிக்கப்பட்டாது

  • @panchalingampathmarajah7170
    @panchalingampathmarajah7170 4 роки тому +1

    திருவள்ளுவர் திருக்குறள் மட்டும் இல்ல மேலும் பத்து நூல்களை எழுதி இருக்கிறார் அதுல ஒன்னு ஞான வெட்டியான் என்கிற நூல். இதுல சித்தர்கள் மற்றும் இந்து ஆன்மிகம் இந்து கடவுள்களை பற்றி எழுதியுள்ளார்.. இதே நூலில் தான் எழுதிய திருக்குறள் பற்றியும் 1649வது பாடலில் குற்ப்பிட்டுள்ளார்... 1852ல் புதுவை ராமசாமி முதலியாரின் மகன் நாராயணசாமி முதலியார் அவர்களால் moottumil villuccum பதிப்பகத்தில் பிரிண்ட் ஆகி வெளியான காப்பி... திருவள்ளுவருக்கு இரண்டு வரலாறு ஒன்னு திமுகவுக்கு முன் இன்னொன்னு திமுகவுக்கு பின்.....

  • @ros2356
    @ros2356 4 роки тому +2

    i always admired your tamil and hindu religious literature expertise, now i understood the real intention of yours, very sick! if hindu vedic are not tamil, does christians are tamil? before alienating vedic from tamil, christians should be first.

  • @mydinmaya5347
    @mydinmaya5347 4 роки тому +1

    Wow excellent many details about thamilar history we as a Malaysian tamils society love your explanation sir

    • @originality3936
      @originality3936 4 роки тому

      இந்து மட்டுமே தமிழர். எமது முன்னோருக்கும் மண்ணுக்கும் துரோகம் செஞ்சு, தமிழ் பெண்களை கற்பழித்து, குழந்தைகளையும் வதை செய்து, தமிழர்களைகொண்று குவித்த அடுத்த நாட்டுகாரன மத்த்துக்கு தாவிபோய்விட்ட எவனும் மூதாதயர், தமிழர் மண், திருவள்ளுவர் உட்டபட எந்த ஞானிகள் பற்றி பேசகூட அருகதை இல்லை!! அப்பன்பேரையே மத்திய அடுத்நாட்டுகாரன் மத்த்துக்கு போனவன் தமிழன் இல்லவே இல்லை. மலேசியாவில். துலுக்கனகள் சேர்ந்து, முஸ்லீம் இல்லாத தமிழர்களை படுத்தும் பாடும் , தமிழரகளை ஜாவி எழுத்தை படிக்க சொல்லி வற்புறுத்தி வருவதும் இப்போ உலகம் முழுதும் தெரியும்!!

  • @selvisaran
    @selvisaran 3 роки тому +2

    ஜெகத் என்பது சமஸ்கிருத வார்த்தை அதை கவனித்தீர்களா

  • @pandiyarajang3247
    @pandiyarajang3247 4 роки тому +4

    Tamilargal anaivarum tamil Kadavul Murugan sivan thirumalai vanangalamey..anniya kadavul jesus Allah edharku?

  • @dasavathar1113
    @dasavathar1113 4 роки тому +4

    Fool....First of all..Sathan Vedam Oduhiradhu.....Ungalukkum...Hindu vukkum...Muruganukkim Enna Samandham?Ammavasaikkum....Abdul Kadherkkum Enna Samandham?Its None of Your business...

    • @schoolkid1809
      @schoolkid1809 4 роки тому

      1stu Santhan vedam ku thirukural kum ena samantham nu solu papom 😂

    • @schoolkid1809
      @schoolkid1809 3 роки тому

      @@visualeffects3965 (Oru varusam aachu daw itha comment panni) Ellam seri aana sanathan dharma kuda lam Tamil Elakiyam Tamil kadavul la lam compare pana kuda

  • @kkv2015
    @kkv2015 4 роки тому

    ஆரிய துரோகத்தால் அனைத்தையும் இழந்தோம் இன்னும் மிச்சம் இருக்கும் நம் வரலாற்றையும் இழந்து நிற்கும் நிலைமை நிச்சயம் நடக்கும் அதற்கு தமிழர்களே துணை நிற்பது வேதனையளிக்கிறது.

    • @kalidassubramaniam5593
      @kalidassubramaniam5593 4 роки тому +2

      Vijayakumar Kkv
      ஆரியம் எப்படி உனக்கு துரோகம் செய்தது? ஆரியதால் எப்படி நீ எல்லா வற்றையும் இழந்தாய்?
      எனக்கு தெரிந்து, பாவாடையும் துலுக்கனும் தான் தமிழர்களை அழித்துக்கொண்டு வருகிறார்கள்.
      பார்பணர்கள் நம்ம ஆலுயா. பாவாடையும் துலுக்கனும் அல்ல.

    • @kkv2015
      @kkv2015 4 роки тому

      @@kalidassubramaniam5593
      அய்யா சாதிய ஏற்ற தாழ்வால் ஒற்றுமை இழந்தோம் எங்கள் தமிழ் கடவுளை அவர்கள்(ஆரிய) கடவுள் என்று எங்களையே கூறும்படி வைத்துவிட்டனர் ஆரியர்களே இந்திய பூர்வ குடி மக்கள் என்கிறார்கள் தமிழர்கள் எங்களை வந்தேரி என்கிறார்கள்
      எங்கள் கோவிலில் இருந்த பூசாரிகளை விரட்டி அவர்கள் புகுந்தனர் இதுபோல் நிறைய இருக்கிறது எங்கள் ஏமாற்றம் புரிந்திருந்தால் உங்களுக்கு அந்த உணர்வு புரியும்
      கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்த மண்ணில் பிறந்தவர்கள் மதம் மட்டுமே இங்கு வந்தது ஒரு சிலர் அயல்நாடுகளில்இருந்து வந்தவர்கள் அவர்களும் அப்படித்தான் நம்மை அடிமையாக்கினார்கள் இந்தியவில் நடத்திய இரத்த மாதிரியில் ஒரு ஒற்றுமை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது இது ஆரியர்களுக்கு பொருந்தவில்லை தமிழர்களாகிய நமக்காக பதிவிடுகிறேன்

  • @mariainnasi959
    @mariainnasi959 4 роки тому +1

    பாதர் .
    நல்லபாதர். வணக்கம்
    "நன்றி மறப்பது நன்றன்று"
    வள்ளுவர் சொல்கிறார்.
    என் பாரத பிரதமர்.
    குஜராத்தியை தாய்மொழியாக கொண்டவர்.
    உலகில் செல்லுமிடமெல்லாம்
    தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்ற தவறியதில்லை.
    நான் ஒரு தமிழனாக நன்றி கடன் பட்டவன்.
    மோடிஜி வாழ்க வளமுடன்
    மோடிஜி வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்.
    எனக்கு என்ன வியப்பாக இருக்கிறது என்றால்.
    ஒரு வீர கத்தோலிக்க துறவி. பல மொழிகள், கலாச்சாரம் கற்ற பண்டிதர்.
    அரசியல் விஞ்ஞானத்தில்
    நிபுணர். தாங்கள்.
    தந்தை மகன் தூய ஆவியாம் மூவொரு கடவுள் வல்லமையுடன் செயலாற்றுகிறார் மோடிஜி
    தலைமையில்.
    என்ற நடைமுறை உண்மையை .
    தங்களால் உணர முடியவில்லையே ஏன்?
    ஏன் ஏன் ஏன்?
    திருட்டு திராவிட பற்று.
    கண்களை மறைக்கிறதோ?
    உம்மை போல் ஓரிருவர் தமிழக கத்தோலிக்க திருச்சபையில் நல்லவர்கள் உண்டு என்று
    நான் பெருமை பட்ட நாட்கள் உண்டு.
    நீரும் சந்தர்ப்பவாதி தான் என்றால் நாங்கள் எங்கே போவது?
    ஏசுவே.

  • @bharathivasu8455
    @bharathivasu8455 4 роки тому +3

    More than 5000 years old sanathana dharma changed and collapsed people of greater India established during chankaya period . crores together people of this sanathna dharma were destroyed by mughals and British. Done sin to this bharatham first find way to remove your sin don't add on sin .karma will speak as said in bhavadgita.

  • @chewstan
    @chewstan 4 роки тому +5

    பெரிய விஞ்ஞானி. கண்டுபிடிச்சிட்டாரு. எல்லாரும் கேளுங்கடா.

  • @tamil-kural
    @tamil-kural 10 місяців тому

    என்னடா அப்படியே சொல்ற உண்மையா நாங்கள் அமைதியா இருக்கோம் அந்த கிறிஸ்தவர்கள் எங்க மதத்தை அப்படியே காப்பி அடிக்கிறாங்க மேரி மாதா கோவிலில் கொடிமரம் வைக்கிறாங்க வேளாங்கண்ணியில் தேர் இழுத்துட்டு வராங்க எங்க வீட்டு பக்கத்துல இருக்க சர்ச்சில் பால் குட எடுத்துட்டு போறாங்க சாமி அது என்ன பண்ண கிறிஸ்தவர்களின் முதல் ஆரியர்கள் எங்களுக்கு எங்களோடது அப்படியே காப்பி அடிச்சு அடுத்து இந்து மதமே கிறிஸ்தவத்தில் இருந்து வந்தது என்று சொல்லி எங்களுடைய இந்து பாதத்தை காலி பண்ணுவதுதான் உங்களுடைய வேலை கிறிஸ்தவ பாதிரிகளை நீ எங்களை குறை சொல்றிய அதை உன் உரையை புட்டு புட்டு வைக்கிறேன்😂😂😂😂

  • @poongavanamraman6030
    @poongavanamraman6030 4 роки тому +3

    அருமை அய்யா

  • @vjs1730
    @vjs1730 4 роки тому +6

    Excellent father

  • @tusharg2751
    @tusharg2751 3 роки тому

    Where can I get this in English or Marathi? All channels have Tamil poems of this Saint!

  • @natarajanbalasubramanian62
    @natarajanbalasubramanian62 4 роки тому +4

    You are chirstian. What right you have to talk about Hindus ?

    • @thavajogarajahmatheeshan1469
      @thavajogarajahmatheeshan1469 4 роки тому +1

      Because he is tamizhan

    • @anish4775
      @anish4775 4 роки тому +1

      @@thavajogarajahmatheeshan1469 ohh apo tamilnadu la iruka Christians tamizhargal iliya?

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 4 роки тому

      Thavajogarajah Matheeshan nai kuda than tamizh la va nu kuppidu varum ivanum naai um onna ah

    • @amalztudio
      @amalztudio 4 роки тому

      இவர் தமிழன். ஜி.யு. போப்பே தமிழன் தான், தமிழின் பற்றால். திருவள்ளுவர் தமிழன் அதற்கு மேல் ஒன்றும் இல்லை.

    • @anish4775
      @anish4775 4 роки тому

      @@amalztudio ohhh

  • @aruransiva1873
    @aruransiva1873 4 роки тому +1

    Sir You Don't Have Rights to Keep Bothering Hidusim. Because long time ago You Runaway from the Hidusim.

  • @slayer6078
    @slayer6078 3 роки тому +2

    Amanda inthiran ,Varunan ellam Christian kadavul 😂😂

  • @pazhaniphotos8968
    @pazhaniphotos8968 4 роки тому +2

    பிரித்து ஆள்வது வெள்ளையர் பண்பு

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 3 місяці тому

    . அய்யா மரியாளும் இயேசுவும் வாழ்ந்த காலத்தில் கிறித்தவ மதம் தோன்றவே இல்லை.அப்போ மரியாளும் இயேசுவும் கிறிஸ்துவர்கள் இல்லை தானே அய்யா ?

  • @VijayKumar-sk4up
    @VijayKumar-sk4up 4 роки тому +2

    அப்போ.. கிறித்தவம் தமிழ் வழிபாடு இல்லையா...

  • @kannapiranr576
    @kannapiranr576 4 роки тому +6

    Soozhchi seikirarkal. Tamilan carefula irukkanum

  • @tamil-kural
    @tamil-kural 10 місяців тому

    ஆமா நாங்க சகோதரத்துவம் இருந்ததை பிரித்து விட்டவங்க ஆரியர்கள் இவர்கள் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பெந்தகோஸ்து சி எஸ் ஐ ஆர் சி பூ சிசிடி சீனு பல பிரிவு இருக்கும் இவங்க எங்கள பேசுறாங்க உங்களுக்குள்ள நிறைய பிரிவு இருக்கணும் சரி நாங்க சிவன் கோவிலுக்கு போகும் பெருமாளுக்கு போ பெந்தகோஸ்தே இருக்கிறவனை ஒத்தால் ஆர்சி சர்ச்சில் இருக்க போவானா எந்த பந்த கோஷத்தில் இருக்கிறவன் ஒருத்தனையும் சிஎஸ்ஐ சர்ச் குள்ள போவானா😂😂😂😂😂

  • @thirumalairaj4365
    @thirumalairaj4365 4 роки тому +3

    Intha pavadai nai kitta la interview yedukum keduketta thavudia pasangala

  • @VijayKumar-sk4up
    @VijayKumar-sk4up 4 роки тому +1

    ஔவையாரின் வாழ்க்கை தமிழ் படம் பாருங்கள்.. திருவள்ளுவர் எப்படி வருகிறார் என்று

    • @akilanbarathi2483
      @akilanbarathi2483 4 роки тому

      ஒ படம் பாத்து கருத்து சொல்ற கேஸா நீ..

    • @VijayKumar-sk4up
      @VijayKumar-sk4up 4 роки тому

      இன்றைக்கு இந்த நாடு ஒரு போட்டோ பார்த்துவிட்டு தானே கருத்து சொல்லுது

    • @VijayKumar-sk4up
      @VijayKumar-sk4up 4 роки тому

      அன்று ஔவையார் படத்தில் வரும் காட்சிக்கு எதிர்ப்பு வரவில்லை..இன்று அட்டை படத்துக்கு வருகிறது என்றால் என்ன காரணம்..

  • @tamil-kural
    @tamil-kural 10 місяців тому

    இந்துக்கள் திருக்குறளை வந்து இந்த நூலும் சொல்றது தப்பு நீ சொல்றியே கிறிஸ்தவன் தானே கிறிஸ்தவர்கள் இந்த நூல் திருக்குறள் தான் இந்திய முதல் கிறிஸ்தவ நூல் கிறிஸ்துவத்தை பத்தி தான் அது கூறுகிறது என்று சொல்லும்போது உங்கள் வாய் எங்கே போனது😂😂😂

  • @tamil-kural
    @tamil-kural 10 місяців тому

    எப்ப கிறித்தவர்கள் பழைய ஏற்பாட்டை படிக்கவில்லை கிறிஸ்தவர்கள் எல்லா இந்துக்களும் மதமாற்றம் செய்யும் இடத்தில் புதிய ஏற்பாட்டை கொடுக்கிறீர்கள் பழைய ஏற்பாட்டையும் கொடுக்க மாட்டீர்கள் பழைய ஏற்பாட்டை கொடுத்தால் உங்கள் மதம் டிங் டிங் டும் டும் ஆகிவிடும்😂😂😂😂😂

  • @user-dq1ol1dh1z
    @user-dq1ol1dh1z 4 роки тому +15

    இது தமிழ் மரபு

  • @-Thulangu
    @-Thulangu 4 роки тому

    1000th like

  • @tamil-kural
    @tamil-kural 10 місяців тому

    எவனுக்கு செல்ல வச்சா உனக்கு என்ன எரியுது இயேசப்பா செல்ல வைக்கிறேன்னு எரியுதா😂😂

  • @evrythk4u112
    @evrythk4u112 4 роки тому +3

    @IBC Tamil
    To increase your views and audience, posting this type of controversy topics. Unnecessarily create chaos.

  • @sakthikumarperiyasamy2403
    @sakthikumarperiyasamy2403 4 роки тому +1

    Sir, Please understand the core issue, first Christians should accept their mistakes. You people should be fair in accepting truth. I see many Christians telling that their Christianity is older than Tamil and tamil gods. You are a Christian I respect you and your religion, I came to many churches and prayed in front of Jesus. I don’t have any concern with religion. There is one god and we believe in different names. Can you accept these. ?

  • @vsmuthu
    @vsmuthu 4 роки тому +1

    Sir, please request your people who don't want to be a Hindu, can convert to Tamizhnadu's original religion Buddhism rather than a foreign religion which will destroy our TAMIL tradition and culture?? For eg., does your guys celebrate Pongal or Tamizh New Year (these are nothing to do with Hinduism)??

    • @hat_awesome21
      @hat_awesome21 2 роки тому +1

      Odi poiru in sangailakkiyam , thirumal was mentioned

  • @balakumarms2161
    @balakumarms2161 4 роки тому +1

    நம்முடைய முருகன் மாயன் சிவன் இவர்களை ஆரிய வைதீகத திலிருந்து பிரிக்க தமிழறிஞர்கள் முயலவேண்டும்.

  • @sarasretnam583
    @sarasretnam583 4 роки тому +4

    The cunning fox. It's written on his face. Now he is in panic mode. He cannot steal Thirukural for his conversions

  • @kumsathiyamoorthy9874
    @kumsathiyamoorthy9874 4 роки тому +13

    Thiruvalluvari Hindu nu soonthu poogura doolaream.
    Thiruvalluvari crithuvar eana ore dog soonpothu
    Eanga pooneinga..
    Ealla matha koil ela Mani adeitheingala..
    Nedunelaimeyodud pesunga

  • @rajkamald6432
    @rajkamald6432 4 роки тому +1

    Megathanse of Indica means what Indica is a word 3BC

  • @yegambarammeenakshisundara7865
    @yegambarammeenakshisundara7865 4 роки тому

    முடிந்தால் உங்கள் மதத்தில் உள்ள பிரிவினைகளை சரி செய்யுங்கள் எங்கள் மதத்தில் தலையிடாதீர்கள்

    • @johnson24006
      @johnson24006 2 роки тому

      *#இந்துக்கள்** **#வேதங்களில்** **#இயேசு** **#கிறிஸ்து*
      இந்துக்கள் வேதம் நான்கு
      ரிக்,யசுர்,சாம,
      அதர்வண, யாரை பற்றி பேசுகிறது என்றால் இயேசுகிறிஸ்துவை பற்றி மட்டுமே பேசுகிறது.
      என் இந்து சகோதர,சகோதரியே இப்போது வணங்குகிற எந்த ஒரு
      தெய்வத்தின் பெயரும்
      அவதாரங்களும் இந்து வேதங்களில் இல்லை.
      1)யோகசுத்தர 1:27 (வார்த்தையாகி கடவுள் WORD OF GOD)
      2)ஈசாஉபணிசம்(
      கடவுளுக்கு உருவமில்லை அவர் நாம்ம பரிசுத்தம்)
      3)யசுர்33,32:2 (சிலைநிறுத்தவும் கூடாது, வழிபடவும் கூடாது)
      4)பவிசியாபூரணம்19:23(கண்ணியின் வயிற்றில் இம்மானுவேல்)
      5)அதர்வண13:3,4
      (குமாரன் கொடு்க்கப்பட்டார், மேசியா)
      6)ரிக் 335:1(மாட்டுதொழுவத்தில் பிறப்பார்)
      7)பவிசியாமகாபிரமாணம்3:34(கண்ணியின் இடத்தில் பிறப்பார் இயேசு மேசியா)
      8)ரிக்வேதம்10:135
      (பாவத்தை போக்குவார்)
      9)இத்ராயா உப்பிணியாசம்1:1,3
      (உலகத்தின் பாவம் போக்குவார்)
      10) பவிசியா பூராணம்(இயேசு கிறிஸ்து என்று பெயர் இருக்கு)
      11)ரிக் 10 (தண்ணீர், பாதயாத்திரை பாவம் போக்காது)
      12)சாமவேதம் 2part தண்டிய பிரமாணம்(தெய்வம் பலியாக வேண்டும்)
      13)மாகபிரமாணம் 4:15 (படைத்த தெய்வம் பலியாக வேண்டும்)
      14)ரிக் 10:21 (இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை)
      15)ரிக்10(பிராஜாபதி மரிக்கவேண்டும்)
      16)ரிக்10:90 7:15(முள்முடி சூட்டப்பட வேண்டும்)
      17பிறனிடக்க உப்பிணியாசம்3:9,38(ஆணி அடித்து மரத்தில் தூக்குவார்)
      18)இத்ராயாபிரமாணம்2:6(அடிக்கப்பட்டவர் எலும்புகள் முறிவதில்லை)
      19)யசுர் 31 (கசப்பான நீரைகொடுப்பார்கள்)
      20)இத்ராயாபிரமாணம்(ஆடையை பங்கு போடுவார்)
      மனிதனை மீட்க வந்த மீட்பர் இவரே கர்த்தராகிய இயேசு இரட்சகர் ...
      1008 மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து கீழே தொகுத்துள்ளோம்
      *ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ*
      ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா 2:7)
      *ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ*
      கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன்.
      (ஏசாயா 7:14, மத்1:18,19,23 )
      *ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ*
      பிதாவின் குமாரனாகிய இயேசுவே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
      (யோ 3:16 )
      *ஓம் ஸ்ரீ உமார்த்தாயாய நமஹ*
      பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.
      (மத் 1:8 )
      *ஓம் ஸ்ரீ விதீர்ஷ்பாய நமஹ*
      விருத்தசேதனம் செய்துகொண்டவரே உம்மை துதிக்கிறோம்.
      லூக்கா. 2:21)
      *ஓம் ஸ்ரீ விருச்சசூல அருந்தாய நமஹ*
      சூலம் போன்ற மரத்தில் பலியானவரே உம்மை ஆராதிக்கிறேன்.
      (லூக்கா23:33)
      *ஓம் ஸ்ரீ பஞ்ச காயாய நமஹ*
      உடம்பில் ஐந்து காயங்களை பெற்றவரே உம்மை வாழ்த்து கிறேன்.
      (ஏசா 53:5, சங் 22:16 )
      *ஓம் ஸ்ரீ ப்ரீம் பருங்காய நமஹ*
      மரணத்தை ஜெயித்தவரே உம்மை போற்றுகிறேன்.
      (1பேதுரு 2:24 )
      *ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தியே நமஹ*
      பிதாவின் மடியில் அமர்ந்திருப்பவரே உம்மை வாழ்த்துகிறேன்.
      (யோ 1:28 )
      *ஒம் ஸ்ரீ தியாகேஷ்வராய நமஹ*
      தம் இன்னுயிரை தியாகம் செய்த வள்ளலே உம்மை போற்றுகிறேன்.
      *ஓம் ஸ்ரீ அகிலாண்டேஷ்வராய நமஹ*
      அகில உலகையும் படைத்தவரே உம்மை வாழ்த்துகிறேன்.
      *ஓம் ஸ்ரீ பரமேஷ்வராய நமஹ*
      பரமண்டலங்களின் தேவனே உம்மை துதிதக்கிறேன்.
      *ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வராய நமஹ*
      எங்கள் நோய்களை சுகப்படுத்தும் பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்.
      *ஓம் ஸ்ரீ பாப நாசகாயாய நமஹ*
      எங்களின் பாவங்களைப் போக்குபவரே உமக்கு ஸ்தோத்திரம்.
      *ஓம் ஸ்ரீ நித்திய பிரம்மச்சாரிய நமஹ*
      திருமண பந்தம் இல்லாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.
      *எந்த மொழியில் மந்திரித்தாலும் இயேசு கிறிஸ்து ஒருவரே கடவுள். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.*
      (அப் 17: 23 )
      இந்த உண்மையை உணர்ந்து கொள்ளகூடாது என்பதால் தான் மந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் மட்டும் உச்சரிக்க சொல்லி கட்டாய படுத்துகிறார்கள். கடவுள் நம் மொழி தெரியாதவர் என்றால் அது நமக்கான கடவுள் அல்ல. உலகில் உள்ள அனைத்து மக்களும் வணங்க வேண்டிய ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டும் தான். உலகத்தின் மையம் என புவியியலாளர்களால் நிரூபிக்க பட்ட பெத்லகேம் பட்டணத்தில் நமக்காகவே பிறந்து, நமக்காகவே உயிர் கொடுத்து மன்னிப்பு பெற்று தந்த அவரை வணங்காதிருப்பது எவ்வகையில் நியாயம்?
      சிந்திப்பீர்! மற்றவர்கள் சிந்திக்க தூண்டுவீர்(share)

  • @amaladassu9629
    @amaladassu9629 3 місяці тому

    திருவள்ளுவர் இந்து அல்ல என்று சொல்வதற்காக ஏன் இப்படி அறுவை நாடகம் நடத்துகிறாய்?

  • @ramkumar.b1346
    @ramkumar.b1346 4 роки тому +1

    Nenga thamilan thaana appo ethuku Christianity follow pannringa.
    Lord Murugan na follow pannunga.
    Victory vel murugan nuku aaro kara🙏🙏🙏.

  • @sivamonish686
    @sivamonish686 4 роки тому +1

    👍👍

  • @sarasretnam583
    @sarasretnam583 4 роки тому +1

    It's not Sivaniyam. It's Saivam. Don't talk rubbish. Who are you to talk about Hinduism.

  • @olsenlizzie2407
    @olsenlizzie2407 2 роки тому +2

    Indra (kural 25):
    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி
    Indra himself has cause to say How great the power ascetics' sway

  • @humanitybeashouldertothene4012
    @humanitybeashouldertothene4012 3 роки тому

    Tamil endral muruga kadavul..tamilar kadavulum muruganeh..murugar vazhipaadukkum hindu madhatirtkum entha oru sambantamum illai.. hindu vazhipaadu samaskirutattai tazhuvi irukkum.. Tamil vazhipaadu iyartkaiyai tazhuvi irukkum.. murugar vazhipaadum iyartkaiyai tazhuviyeh irukkum.. murugarai pinthodarntu vantha mahan agathiar mudhal vaazhaiyadi vaazhaiyaga vantha mahan vallalar varaikum sonna vazhipaadu iyartkaiyai tazhuviyeh irukkum.. thiruvalluvarum oru mahan..ivargalukku mathamo, inamo, jaathiyo ethuvum kidaiyaathu.. ithartkellam appartpattavargal... murugar yaar endru teriyanumnah mudhalla tamilai nesikkanum.. Tamil patri teriyanumnah murugarin ahsi vendum(hindu, Kristian, muslim, buddhist yaaraaga irunthalum) .. etthanaiyo hindugalukku(tamilar endru maar thaddikollum orusila per) Tamil ezhuta pehsa padikka teriyathu...aahnal sila muslim, Kristian nanbargal tamilai uyir moocchaga ninaipaargal( abdul kalaam aiyyavai pol)... Muruga perumaan oru tamilar, aahnal hindu alle..atanaaltan muruga kadavulin seedhargalaaneh agathiar parambarai, innum telivaga sonnal siddhargal sunmaarkkatai pinpatrinaargal.. muruga endral Tamil.. Tamil endral iyartkaiyai..nandri..

  • @seyonagro6057
    @seyonagro6057 4 роки тому +1

    Jesus was siddhar. From age 12 to 30 he was in India... did you have life history of Jesus from 12 to 30 age..

  • @snaalexvideodirectoryoutub1776
    @snaalexvideodirectoryoutub1776 4 роки тому +1

    அருமையான தெளிவு வாழ்த்துக்கள் அய்யா.முதலில் திருக்குறள் என்றால் என்ன என்பதே நம்மில் சிலருக்கு தெரியாது. ஒருசிலர் பைபிள், குர்ஹான், போன்று திருக்குறளும் இந்து மத்தவர்களின் ஒன்றாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள் அது உண்மை அல்ல என்பதை மிகவும் தெளிவாக கூறீனீர்கள். ஒவ்வொரு தமிழனும் திருக்குறளை முறையாகவும் தெளிவாகவும் கற்றிருந்தால் இன்று தமிழனுக்கு மதம் என்ற ஒன்றின் வேறுபாடு இருந்திருக்காது. மதம் தான் இன்று தமிழனை வெவ்வேறு
    திசைகளாக பிரித்திருக்கிறது. திருக்குறளில் எந்த மதத்தையும் குறித்து எந்தவரிகளும் இல்லை என்பது தான் உண்மை. ஒரு இந்துவோ அல்லது முஸ்லிமோ. கிறிஸ்தவமோ மத்தால் மட்டுமே வேறுபட்டிருக்கிறதே தவிர இனத்தால் இல்லை.இதில் ஆங்கில மொழியும் அராபி மொழியும் மாதங்களில் அடிப்படையால் திணிக்கப்பட்டவை.

  • @sridharrajan609
    @sridharrajan609 4 роки тому +3

    First stop conversions in Tamil Nadu

  • @bharathkumar2705
    @bharathkumar2705 4 роки тому +3

    Poda baadu

  • @axonproduction4842
    @axonproduction4842 2 роки тому

    thanks for ur explanation,but keep it in ur religion

  • @mohankumarsp5966
    @mohankumarsp5966 3 роки тому

    திருவள்ளுவர் இந்து மதத்தை சார்ந்தவர் இவர் கிறிஸ்துவர் திருவள்ளுவரை கிருஸ்துவ மதத்தைசேர்ந்தவர் என்று எதிர்காலத்தில் நம்பவைக்க திட்டமிட்டு செய்ய முயற்ச்சி செய்ய பாக்கிறார்

    • @mohankumarsp5966
      @mohankumarsp5966 3 роки тому

      இவரது பேச்சு நஞ்சு கலந்தது எச்சரிக்கை தேவை தமிழை உயர்த்தி பேசுவதுபோல் நமது இந்து மதத்தை விமர்சனம் செய்ய இவருக்கு தகுதி இல்லை இவரது பேச்சில் நஞ்சு தடவியது இவர் கிறிஸ்டியன் இந்து மக்களை பிரித்தாளும் சதிகாரன் எச்சரிக்கை தேவை எச்சரிக்கை தேவை

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 3 роки тому +3

    Christianity...I kkumm thamilarukkumm
    Enna sampanthamm...Mr jegath Casper..?
    Mathamm ennpathu...thani manitha urrimai. Ethai venummnaalumm pinnpatraddume.
    Unnakku enna pirachanai...?

  • @elangovaluer4274
    @elangovaluer4274 4 роки тому +3

    Poda pichaikkara naaye

  • @bharathkumar2705
    @bharathkumar2705 4 роки тому +3

    Thiruvalluvar Christian naaaaaaa.😩👹👹👹👹👹👹👹🤞🤞🤞🤞🤞🤞🤞