தோளில் துண்டு போட வைத்தது திமுக வா? | செயல்படாத முதல்வரா ? வைரமுத்து புலம்பல்!
Вставка
- Опубліковано 4 жов 2024
- #duraimurugan #senthilbalaji #dmk #deputycm #udhayanidhistalin #mkstalin#vijaytvk
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
இணை முதல்வர் பதவி கனிமொழிக்கு கொடுத்து விட்டால். குறை தீர்ந்துவிடும். மக்களுக்கு மூன்று நாமம். ஜெய் ஹிந்த்
தற்போதைய அரசியல் வாதிகளின் கருத்துக்களை
திரிசக்தியார் நுணுக்கமாக ஆராய்ந்து பதில் கூறுவது
பாராட்டுகள் வாழ்த்துக்கள்
ஐயா உங்கள் இருவருக்கும் என் உளமார்ந்த நன்றி கலந்த வணக்கம். வாழீய செந்தமிழே
மனைவி ,இணைவி, துணைவி மாதிரி அரசியலையும் கேலிகூத்தாக்கிறார் me too hero
முதல் நேயராக என் இனிய நல்வாழ்த்துகள் இராவணா வலையொளிக்கும், திரி சக்தி சுந்தரராமன் ஐயா, ஏகலைவன் அண்ணன் அவர்களுக்கும்.
இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍
வாயில்லா முதல்வருக்கு துணை,இணை,கண்கள்,காதுகள்,செயல் அனைத்துக்குமே வைக்கலாம் ஆட்சி அவர் கையிலே
கவிஞருக்கு எப்போதும் இணைவி துணைவி கவலைதான்
நேற்று திருடன் ரயிலில் வந்தான்
முதல் கொள்ளைக்காரன் முதல்வன் ஆனான்
இன்று அந்த கொள்ளைக்காரனின்
எதோ ஒரு துணைவியின் மகன் முதல்வன் ஆனான்
நாட்டை குடி கார நாடாக மாற்றினானான்
இன்று அந்த கொள்ளைக்காரனின் பேரன்
துணை மூத்தவர் ஆனான்
அந்த திருடனின் எதோ ஒரு இணைவியின் மகள்
கூடிய சீக்கிரம் இணை மூத்தவர் ஆகிறார்
இது தான் சமூக நீதி
வீதிக்கு வீதி மனைவிகள் துணைவிகள் இணைவிகள் தோழிகள் நண்பிகள்
21 ஆம் பக்கம் அம்மண்மாய் அறிவாலயத்தில்
இல்லைங்க ஐயா..
கவிஞர் தாத்தா காலத்து ஆள்..
அவருக்கு இனைவி.. துணைவி... ஞாபகம்...
அடுத்து பிணை முதல்வர் கேட்கலாம்தானே
திரிசக்தியார் நூறு ஆண்டு வாழவேண்டும். பலரின் கலர் வெளிப்பட
Congrats 👏
🙏🙏🙏🙏
ஐயா திரிசக்தி சிவராமன்..🌺🌺🌺🌺🌹🌹🌹🌹"
ஐயா ஏகலைவன் அருமை🌺🌺🌺🌺🌹🌹🌹🌹"
இனத்திற்குமணிதகுலத்திற்குஅனைத்துஉயிர்ரினத்திற்குஇயற்க்கைக்குஇவைஅனைத்திற்க்கும்ஏதிரிதிராவிடமே
கவி பேரரசு அல்ல காம பேரரசு😂
க. கா. பே
DIG Ravindranath story very interesting enjoyable story
பார்த்தே படிக்க தெரியலையே கவிஞரே. எப்ப முதல்வர் பாடினார் உங்க காதிலே பூ பூ பூ
ஜால்ரா தட்டுவதில் போட்டி இருப்பது இயல்பு.
1. அடுத்தவனை முந்தி தட்டவேண்டும்
2. கேட்கிற மாதிரி தட்டவேண்டும்.
3.பார்க்கிற மாதிரி தட்டவேண்டும்
4. வித்தியாசமான பாணியில் தட்ட வேண்டும்.
5. சாதாரண புலவர்கள்/ கவிஞர்கள் காலம் காலமாக அரசரை புகழ்ந்து துதித்துப் பாடுவது இயல்பாக இருக்கும் போது
க. க. பே. - வும் இதுபோல பிச்சை பெற தமிழ் உதவும்.
அமைச்சர் துரைமுருகன் சொன்ன வார்த்தை க்கு (இடுப்பில் போட்டதுண்டை தொளில் போட வைத்தது) ஐயா த்ரிசக்தி யாரின்பதில் ஒரு. Super o super ரகம் வாழ்த்துக்கள் நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்
அப்ப பொண்டாட்டிக்கு உதவியாக துணைப் பொண்டாட்டியா வப்பாட்டிய வச்சிக்கிலாமா
எல்லா வரியும் ஏத்தறாங்களே. கம்யூனிஸ்ட் என்ன பன்றாங்க. சிகப்பு கொடியே காணுமே.
விஜய் தேவையின்றி
பில்டப் செய்யப்படுகிறார். எதிர் பார்க்கும் அளவுக்கு
விஜய் பொருத்தமற்றவர்
தான். காலம் இதை உணர்த்தும்.
🙏💪💪💪💪♥️🔥🔥🔥🔥🙏🐯ntk
The Dy. C.M post will remove the doubt about Sr. most Minister.
முக சாயல் தெரிகிறது.
Anba super ant appa
வைரமுத்து இவனா அவன் ?
அவர் சொன்னது மஞ்சள் துண்டாக இருக்குமோ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தோளிலா..தலையிலா?
❤❤💯💯
இது போல் யோசனை சொன்னால் முதல் 2 சக்கர நாற்காலி தங்களுக்கு வரும்
Trisakthiyar rocks...
❤🎉😂😅முத்து
ஆயுதப்படை இனி காவல்துறை ஆகிவிடும்
தமிழகத்திலே எட்டு கோடி மக்களுக்கும் மேலான மக்களால் எந்த ஒரு கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் அது மக்களால் உருவான மக்களாட்சியே அப்படின்னா இந்த மக்களால் அரசு கஜானாவுக்கு கிடைக்கும் வரியும் தொழில்கள் தொழிற்சாலைகள் இவைகளால் வரும் வரியெனவும் மக்களரசின் கஜானாவுக்கு வரும் வரியெனவும் மதுபிரியர்களால் ஒரு வருஷத்துக்கு 40 ஆயிரம் கோடிக்கு மேலாகவா உண்மை அறியோம் மக்களுக்கான அரசின் கஜானாவுக்கு வரவு செலவு என்பது மேலும் செலவு அதிகம் என்பதால்தானோ இந்த மக்களரசும் மூனறை வருஷத்துள் 3 லட்சம் கோடி கடன் ஆனது என்பதும் உண்மையென்றால் மக்கள் அரசு கஜானா கூடுவதற்கு மேலும் அரசுக்கு மாதமாதம் அரசுக்கு பணம் தனிப்பட்டும் கட்ட வேண்டிய நிலையாகுமா எதுயெப்படியோ மக்களால் உருவான அரசுக்கு மக்கள் தான் உதவனுமா உதவுவது மக்களின் கடமையா எப்படியோ இருப்பினும் மத்திய அரசான இந்திய அரசும் மக்களால் உருவான மக்களரசே மைய அரசும் மக்களுக்கு உதவுமா அல்லது மக்களே மத்திய அரசுக்கும் உதவனுமா எதுயெப்படியோ மக்கள் அரசுகளை தலைவணங்கி நம்புவோம் நம்மை காக்கும் அரசுகள் நமக்கான அரசுகளால் நலம்வளமே ஆகட்டும் ஜெய்ஹிந்த் திரா
ராஜெஷ் தாஸ் மறநஂது விட்டதா
22:44 pineapple கேசரிய விட்டுட்டீங்க....!!!???? 37:27 மன்னன் எவ்வழியோ....
Sir , waste fellows Those who rule TN and supporters of rulers. Now vairamuthu sir?
2026 ல் திமு க வை
தமிழக மக்கள் கள்ளிப்பால் ஊத்தி கதையை முடிப்பார்கள்
U have left ABT vijaykanth, he did good things
Honey and milk will not flow only, TASMAC water will flow.
அன்பா பேசினா அல்வா....சத்தமா பேசினா பட்டாசா??😂😂
Doubt sir,
Even though he is DIG . How come he can do cross works with the registrars office works.
This is not good. So the systems can be operated by top people's from various dept
This is not good ethics.
இலங்கையில் தமிழர்
பகுதியில் வடக்கு கிழக்கு மாகாண ங்களை இணைப்பு பத்தி ஐ நா வில் ஜெய்சங்கர் பேசலாமே
சினிமாவில் காட்டியதை மாணவர்கள் செய்கிறார்கள் போல.
Vairamuthu yaarungo
Wheel chair joke .....
எத்தனை சாமான்யனுக்கு செலவில்லாமல் சிக்கன் கிடைக்கிறது ?
Dr M N Shankar Phone number
Dispensary address
தருவீர்களா
You people intentionally pulling ADMK and shower unwanted messages. We common people knows OPS no role to play in DMK
DO NOT SBUSE
வைர(தகர)முத்து என்று அழையுங்கள்
ஐயா...எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகணும் சாமீ ! . இணை க்கும் துணை க்கும் உள்ள வேறுபாடு என்ன ?.. ஒரு வேளை கருணாநிதியின் துணை க்கும் இணை க்கும் இருந்த வித்தியாசம் போலவா?...ஆனால் கரூணாநிதிக்கு எந்த வித்தியாசமும் இல்லையே !..அந்த 2 மணி நேர உலகப்புகழ்பெற்ற உண்ணாவிரதத்தின் போது இணை - துணை இருவரும்தானே காலடியிலும் தலைமாட்டிலும் உலகமறிய அமர்ந்திருந்தார்கள்.
ஊரரிய தாலி கட்டியவள் மனைவி, பெட் ரூமில் தாலி கட்டியவள் துணைவி. தாலி கட்டாமல் தொடுப்பில் இருப்பவள் இணைவி.
ஊரரிய தாலி கட்டியவள் மனைவி, பெட் ரூமில் தாலி கட்டியவள் துணைவி, தாலி கட்டாமல் தொடுப்பில் இருப்பவள் இணைவி. உண்மை தெரிந்து கொண்ட நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள்.
ந. து. த. பாடி. எ. ப. சாமி. ஆட்சியின் போது பாலாறும், தேனாறும் ஓடியதா.