Alaipayuthey Kanna By:VarnaRameswaran

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2016
  • This was made mainly for my Varnam School of Music students in Toronto and online students all over the world, but I thought I should share it with the rest of you.
    மனம் ஒரு குரங்கு என்பார்கள், ஆம் உண்மைதான் ஆனால்,
    அது தாவும் கிளைகளும், எண்ணங்களும் எப்படி அமைகிறதோ
    அதன் வழியே நல்லதும் தீயதும் …
    ஊத்துக்காடு வெங்கடகவி அவர்கள் யோகநிலையில் இருக்கும்போது கண்ணனின் குழல்நாதம் செவிவழி புகுந்து மனதுக்குள் ஆனந்த நர்த்தனம் புரிகின்ற வேளைஅவர் அனுபவித்த இன்பத்தைப் பாடல் வரிகளாக, கானடா இராகத்தில், ஆதி தாளத்தில் மிகவும் அழகான இசைவர்ணமெட்டில் எம்மையும் அனுபவிக்க வைத்துள்ளார்.இதனை எனது அக உணர்வுகளோடு கலந்து உங்களுக்காக நான் வெளிப்படுத்தியுள்ளேன். கேட்டு மகிழுங்கள்.
    Credits:
    Video taken by: Mathangi Puvanalingam
    Sang by: VarnaRameshwaran

КОМЕНТАРІ • 3