பேச்சை குறைத்துவிட்டு செயலில் ஈடுபடுங்கள் வாழ்த்துகள் அய்யா🎉🎉🎉
சார் நீங்க நல்ல திறமையான ஆபீஸ் தான் ,ஆனா நீங்க சொல்ற எல்லா கிரிமினலும் தி்முக காரங்க ... நீங்க தொட்டா போச்சு ... வாழ்த்துகள் 🎉
கஞ்சா விக்கிரவங்க மேல தனி கவனம் சலுத்துங்க அய்யா
Kandippa kanja eppo tamilnadu kku vanthatho athoda thamil Nadu vena pochi
அவங்க இவரு மேல கவனம் செலுத்திடூவாங்க....... அப்புறம் டிரான்ஸ்பர் தான் அசல் ஊருக்கு.......
எந்த ஒரு நிரபராதியும் பாதிக்க கூடாது.... உங்கள் பணி நீதியுடனும்.., நேர்மையுடனும் இனிதே அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.... 🙏
பணம் பதவி உள்ளவனுக்கு சட்டம் அவனுடைய
சட்டிக்குள் போங்கடா நீங்களும் உங்க சட்டமும் சட்டத்தை எடுத்து சாட்டய சுத்தனா போன் வருது நீங்க
என்ன பன்னுவீங்க
ஒரு நிரபராதி தன்டனைக்குள் சிக்க கூடாது தன்டனைக்குள் சிக்கனவன் வெளிய வர கூடாது இதை கையாளுகிறார்களோ அவர்களே தெய்வத்திற்க்கு சமானவர்கள்
வாழ்த்துக்கள் சார். உங்கள் பணி சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கடவுள் உங்களுக்கு ஆசியும் இருக்கட்டும்.இந்த பணியில்வெற்றிபெற வாழ்த்துகள்.
ஐயா வணக்கம் .உங்கள் பிராத்தனை பலிக்கும். வாழ்க வளமுடன்
வாழ்க தமிழ் வளர்க நாடு .
கமிஷனர் அருண் "ரௌடிகளை ஒழிப்பேன்னு" பெருமையா பேசுறாரு. ஆனா தமிழ்நாட்டு ரௌடிங்கோ எல்லாரும் சட்டசபையில் குந்தி இருக்குறாங்களே !!
ஆட்கள் மாறினாலும் காட்சிகள் ஒன்றுதான்
வருவார்கள், போவார்கள், எதுவும் மாறாது.. நாமதான் மாத்தணும் !!!!
இவர் சொல்வதை நடை முறை படுத்தினால் நிச்சயம் வெற்றி.
Strict ஆன போலீஸ் போல் தெரிகிறது.
பதவி உயர்வு வாழ்த்துக்கள்.பதவியிலும் மனிதாபிமான செயல் வேண்டும்.சார் .
Mr. Arun IPS, ur crystal clarity is awesome 👏. All the best ! Sir, God bless u & the the entire Police 👮♀️ force of TN.
புகை நுழையாத இடத்தில் கூட போலீஸ் நுழைந்து விடும். மனசாட்சியுடன் போலீஸ் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
எப்படி? மாமூல் சரியாக கொடுத்துவிட்டு, குற்றங்கள் வெளியே தெரியாமல் பார்த்து கொள்வதா? மகனை அடித்து கொன்றுவிட்டு, அப்பனை மிரட்டி, மகனை தன் பிள்ளை என்று எழுதி வாங்கியதை போலவா?
@@ac14698 காவல் துறை, அரசு, அரசியல் வாதி, மக்கள் சமூகம் அனைத்தும் நேர்மையாக இருக்க வேண்டும். இன்றைய வாழ்க்கை கசாமுசா என்றுள்ளது.
ஐயா,
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.அரசியலை மீறி நேர்மையாக செயல்படுவது மிகவும் சிரமமாக இருக்கும்.கடவுள் உங்களுக்கு துணையாக இருக்க இறைவனிடம் வேண்டுதல் செய்கிறேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது
வாழ்த்துக்கள் சார்
பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
தவறு இல்லாமல் இருக்க வேண்டும் சார் ...?
Law and order கவனிக்கக் கூடிய தானே ஸ்டேஷன் போலீஸ் அந்த வேலையை ஒழுங்காக செய்யாமல் டிராபிக் ல வந்து helmet தலைக்கவசம் அணியாதவர்களுக்கு fine போட்டுக்கொண்டு பொழுதை போக்கி விட்டு செல்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தால் கம்ப்ளைன்ட் கொடுத்த மனுதாரரை நோக்கி எதிர் மனுதாரர் உடைய contact number தொலைபேசி நம்பரை வாங்கிக் கொண்டு வாருங்கள் அப்பொழுதுதான் விசாரிக்க முடியும் என்று அலட்சியமான பதில் சொல்கிறார்கள். தலைமை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சூப்பர் சார் இப்படி தான் இருக்கனும் அப்போதுதான் பயம் இருக்கும்
சேலத்தின் பெருமை அருண் சார்
காவல்துறை சிறப்பு அருண் சார்
ரவுடிகளின் மொழியை பயன்படுத்தி ய
அருண் சார் உங்களுக்கு
வாழ்த்துக்கள்
🎉🎉🎉🙏🙏🙏👏👏👏 காவல் துறைக்கு தனி சுதந்திரம் கொடுக்க பட வேண்டும் இந்த தருணத்தில் இரும்பு பெண்மணி ஜெ. ஜெயலலிதா அவர்களை நினைவு கூறுகிறேன் நம் தமிழக முதலவர் அவர்கள் அனைத்து கட்சியினர் தேவையில்லாமல் காவல் நிலையத்திற்குக் அனுமதிக்க கூடாது.🎉🎉🎉🎉
டிக்கட் எடுக்க முடியாம சென்னைக்கு வந்த ஒரு நபர், அவருடைய மூன்றாவது தலைமுறை பல லட்சம் கோடிக்கு அதிபதி. யாருக்கு ஓட்டு போடனும்னு தெரியாத அப்பாவி தமிழன்.
பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய அய்யா அருண் அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்களாவது இந்த சென்னையை சீரடைய செய்ய வேண்டும் என்று உங்கள் பொற்பாதம் அணிந்து நான் வணங்குகிறேன் நான் தாயகம் ராஜசேகர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம்
Congratulations 🎉🎉🎉 Sir
😂😂😂😂 இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது
கமிஷனர் அருண் "ரௌடிகளை ஒழிப்பேன்னு" பெருமையா பேசுறாரு. ஆனா தமிழ்நாட்டு ரௌடிங்கோ எல்லாரும் சட்டசபையில் குந்தி இருக்குறாங்களே !!
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் கீழ் செயல்படும் எந்த ஒரு துறையும் அவர்களுடைய திறமைகளை முன்னிறுத்தி சுயமாக செயல்பட முடியுமா ஆட்களை மாற்றி புண்ணியம் இல்லை ஆட்சியாளர்களை தான் மாற்ற வேண்டும் என்பதை மிக நேர்த்தியாக கூறியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் ஜோக்கரை போலவும் அரசியல்வாதிகள் எல்லாம் அறிவாளிகளை போலவும் காட்டப்படுகிறார்கள் எல்லாம் தமிழ்நாட்டில் நடக்கும் ஈன செயலுக்கு மூலகாரனை வித்து தமிழ்நாட்டை ஆளும் அதிகார வர்க்கங்கள்தான் என்பதை சிறு பிள்ளை கூட சாதாரணமாக இன்றைக்கு கூறிவிடும் குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கு தான் இத்தனை துறைகள் போலீசிலேயே எத்தனை வகை எத்தனை பதவிகள் எத்தனை பிரிவுகள் ஒரு துறை இருக்கிறது என்றால் அந்த துறை சரியாக செயல்படவில்லை ஒருவேளை அவர்களுக்கு அந்த திறமை இல்லை என்று நினைத்த அரசு போலீஸ் துறையிலேயே இன்னொரு குழுவிலே உருவாக்குகிறது இவர்கள் இதை கண்டுபிடிப்பார்கள் புலி அமைத்திருக்கிறோம் என்று பார்த்தா அந்த பூனையும் எங்கேயாவது போய் பதுங்கிக் கொள்கிறது ஆக அந்த வகையில் பிரிவுகள் எத்தனை இருந்தாலும் அவர்களே அவர்கள் திறமைகளை தமிழ்நாட்டு குறிப்பாக தமிழர்கள் காவலர்களை நான் குறைவாக மதிப்பிட்டால் நான் மதி அற்றவனாக மாறிவிடுவேன் ஆனால் கமிஷனுக்கும் கரெக்ஷனுக்கும் அதிகாரத்திற்கும் ஆளுமைக்கும் என்னைக்கு அவர்கள் சலாம் போட ஆரம்பித்தார்களோ அன்றைக்கே தன்னுடைய நிலை என்பதை மறந்து போனார்கள் மக்களை நினைக்காமல் போனார்கள் என்பதே பொருளாகும்
Super 🌾🌾🌾
Iya neenga unmaya
kandupudichi nadavadikkai edunga,nambi pathaviya kudutha muthalvarku nalla per athala solla vena?
Everything is ok sir , tomorrow morning you will get a call from Mla , MP, Top family members, don't register FIR for this Case, what will you do Sir ?
வாழ்த்துகள் சார் உங்கள் பணி நீதியாகவும் நேர்மையாகவும் தொடரவேண்டும். மக்களை பாதுகாக்கின்ற உங்களை கர்த்தர் பாதுகாப்பார்.
ஐயா திருப்பூரில் பணியாற்றியபோது என் போன்ற சாதாரண மனிதர்களை மிகவும் கண்ணியமாக நடத்தினார்.நல்ல அதிகாரி.
உங்க திறமையை காட்டுங்க பார்ப்போம், waiting to see for ur actions...
இந்த அதிகாரி பேசுற பாத்தா ஒன்னும் புரியலப்பா
சார் நீங்க ஒன்னும் பண்ண முடியாது நடக்கிறது வேடிக்கை மட்டும் பார்க்க முடியும்
வாழ்த்துக்கள் சார் உங்கள் பேச்சிலே உங்கள் நேர்மை தெரிகிறது...தொடரட்டும் வெற்றிப்பணி
அருண் ஐபிஎஸ் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉.
கூலிபடைக்கு முடிவு கட்டுனா நீங்கதான் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார்
பணி சிறப்பாக செய்தால் பயமில்லாமல்,அந்த கடவுள் 🎉 நீங்கள் தான்
Traffic:
1. Stop Flood Lights in Vehicles!
2. Stop over LED showoff
3. Stop Banner Practice on Vehicle
4. Overspeed Vehicle To Be Fined - On Complaints.
+++++++
Law & Order:
1. Don't act after the incident and make it a practice within Police.
2. Drug Control
3. Verify Labour from Outside TN !
For You :
1. Just Act On Whatever You Say !
For Public:
1. Let's Teach our children, or else Police will teach a lesson with Practical Experience.
இந்த அலப்பறைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை
சைலேந்திர பாபு இவரைப்போல ஒரு நல்ல அதிகாரி தான்..... கடைசியில் என்ன ஆனார்.....😂😂😂😂 பேட்டிய முடிச்சுட்டு வெளியில போகும் போதே மேலிடத்தில் இருந்து போன் வரும்...... 😅😅😅😂😂😂😂😂😂
With out any political pressure hope you will continue to service public 🎉
Sir.
we believe you.
And we want to peaceful Chennai.
not only that much (all around thamil Nadu).
go head sir, we all are back you
நீங்கள் குறிப்பாக சேலத்தில் இருந்து சென்றுள்ளீர்உங்கள்பணிசிறக்கட்டும் நன்றி வணக்கம் 👌🏾🙏👏👏🌹👏
Goodluck and congratulations Mr ARUN sir!
Congratulations ayya 💐💐💐
அய்யா தமிழக அரசின் செயல்பாடுகள் பெரும் ஏமாற்றமே. சார்.. உங்களுக்கு வாழ்த்துக்கள் சார்
Valthukkal
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.
Action speaks louder than words.
செய்து காட்ட வேண்டும். முடியுமா? மா?
All criminals and rowdies are in the Good books of people elected representatives. Even most of the police postings are done on the demands of the said representatives, so they are indebted to them and care a little to all their misdeeds.
He should first dress down his own staff for all their misdeeds and weed out the black sheep who are very loyal to their masters.
Its a very tough job in TN . Lets wait and watch. Wish him good luck.😊
வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
செய்முறை விளக்கம் : வாயில் எவ்வாறு வடை சுடுவது...
எல்லாம் சரி தான் உங்களால அரசியல்வாதிகளை எதிர்க்கும் துணிவு உள்ளதா ஏன்னா அனைத்து குற்றத்திற்கும் முக்கிய காரணம் அரசியல்வாதிகள் தான் குறிப்பா தி மு க.
Super ❤️
வீரம் மிக்க அறிவார்ந்த காவல் அதிகாரி அய்யா அருண் sir உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏
Congrats Sir
வாழ்த்துக்கள் அய்யா
Good Reply-s for Report Clean Clear & Straight forward
தண்டனை கடுமையாக இருக்கனும் அப்பொழுதான் குற்றங்கள் குரையும்
வன்மையாக கண்டிக்க தப்பு பண்ணா வாழ்க்கை முழுவதும் தப்பே பண்ணா பணிவான வேண்டுகோள்
Congratulations sir, All the best and May God bless you to do the best for the Chennai people
Professional Policing new term i am hearing, regular professional policing will reduce the crime rate. Good one Sir 👏
Pesathinga,, show in actions sir
All the best Sir. You will do great. Please take care and god bless you
Police will know all the crime and who is doing also...but getting mamul and allowing crime....all Police will know this ... will wait and see...sir...
all the best...
create a good society.....
Congratulations......
ஜெயலலிதாம்மா இல்லைங்கிற குறை இப்பத்தான் தெரியுது...
Jayalalitha ஆட்சியில் தான் பஸ் இல் உயிரோடு மாணவிகளை எரித்த சம்பவம் நடந்தது. ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Acid ஊற்றியது பொய் கஞ்சா case.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கமிஷனர் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடன் நீண்ட பயணத்தில் இருந்தவர் அவர்களுக்கு எல்லாம் தெரியும் வாழ்த்துக்கள் பணி சிறக்க
Sir police officer salut good duty super sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்கள் அரசியல் தலைவர்களின் நற்பெயருக்காக பணிசெய்யாமல் மக்களுக்கான பணியை செய்வீர்கள் என்று நம்புகின்றொம்..
வாழ்த்துக்கள் ஐயா.❤
Best wishes Arun sir...We are expecting a lot from you...I am from KK Dt, a Principal by Profession, and I know your initiatives. Chennai will have a fearfree and safe life during your tenure.All the best.🎉
இப்படியே போனால் நாட்டில் நடமாட முடியாது😢. வெள்ளம் வந்தபின் தான் அணைகட்டுவாரா முதல்வர்?
காவல்துறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை போல 👎.
Pls continue Arun commissioner.thanks,
வணக்கம் நன்றி மீண்டும் சந்திப்போம்🤗
இந்த ஆளை பத்திதான் சவுக்கு சங்கர் எல்லா ரகசியத்தையும் சொல்லிருக்காரு... 😂😂😂
அதான் இப்போ உள்ளே இருக்காரு
சூப்பர் வாழ்த்துக்கள் சார்
Parrys, NSC Bose road la most of police men are asking bribe inspite of heavy traffic.. please have some budget for police department.That would help to reduce these sorts of things
தங்களது பணி சிறக்க வாழ்த்துகள் அய்யா
Hats off u sir. Be honest and don't yield ro the pressure of government..do ur job ...my friend also ips he never yields to government pressure..he is a honest man
வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டை உங்களால் நல்லா படியா பார்க்க முடியும் நீங்க உணமைய் நேர்முய் மக்களுக்கு பாது கப்பா இருக்க வேண்டும் சார் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Finally your feed back ..I don't do anything.i follow CM instructions.wait and see
நன்றி சார்🎉❤😊🙏💐
Sir dont delay very soon take action for full tamil nadu
Congrats Arun Sir. All the best
Superb sir do something we support you
God. Bless you. Bro. Amen. Thanku
Congratulations sir 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
அந்த திமிரு தான் அவரோட திறமை 🎉
All the best sir 👍 do you best
Congratulations, super
All the best sir....🙏
vaazthukkal sir.
😮வாழ்த்துக்கள்🎉🎊
👌 sir you welcome
Nermai nambikkai kku thank u sir🎉🎉🎉🎉🎉
If intention is right God's grace is always there sir.
வாழ்த்துக்கள் சார்,,
God bless you sir all the best
அருமையான பதில்கள்❤❤❤ ரௌடிகளை நிரந்தர ஊனமாக்க வேண்டும் என எனது ஆசையை ஐயாவிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பலக இனிமை பணியில் நேர்மை அதுவே நமக்கு பெருமை sir
கட்சி பாகுபாடு இன்றி கஞ்சாவை ஒழிக்க வேண்டும் சார் பிள்ளைகள் நாசமா போறாங்க
police 🔥🔥🔥
பலக இனிமை பணியில் நேர்மை அதுவே நமக்கு பெருமை
கட்சி பாகுபாடு இன்றி கஞ்சாவை ஒழிக்க வேண்டும் சார்
வருங்கால தூண்கள் நமதுபிள்ளைகள் நாசமா போறாங்க
கமிஷனர் அருண் "ரௌடிகளை ஒழிப்பேன்னு" பெருமையா பேசுறாரு. ஆனா தமிழ்நாட்டு ரௌடிங்கோ எல்லாரும் சட்டசபையில் குந்தி இருக்குறாங்களே !!
அதை விட அவர்களை திருத்தி நல்ல வேலை கொடுத்தால், குடும்பம், ஒழுக்கம் என திருந்தி வாழ வைக்க வேண்டும், அவர்களும் மனிதர்கள் தான்.
அப்போ புத்தூர் காட்டு குட்டம் குவிய போது 👌👌👌