விரோதமாக பொறாமை கொண்ட மனிதர்கள் எழுந்தாலும் பயப்படாமல் கர்த்தரை துதியுங்கள் அவர் உங்களை காத்திடுவார்
Вставка
- Опубліковано 29 сер 2024
- "உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝✨💫
@jesus4me821 #anbueasu @anbu easu
Jesus With Us
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி இயேசு ப்பா பிளீஸ்
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 86:5
Yasappa night en kandan pirachanai neenga vendum yasappa
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16:7
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 86:5
Amen
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 86:5
இயேசப்பா எனது கணவர் குடிப்பழக்கம் மாறவும், குடும்பத்தில் சமாதானம் வரவும், கடன் பிரச்சினைகள் மாறவும்,வேலை வாய்ப்புகள் கிடைக்கவும்,உடல் ஆரோக்கியத்தை தாரும் அப்பா.
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16:7
Praise the lord my
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16:7
Persia the lord to all my dear brother sister and friends 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16:7
Yesappa en husband manammattram adaiyanum... Nanga sernthu valanum yesappa... Na en kolanthaika amma vetla irukom ingaium en husband cal pani sanda poduranga... Yesappa manasu mathunga...
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16:7
நான் 6 மாத கர்ப்பமாக இருக்கிறேன் என் கணவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். என் சூழ்நிலை தெரிந்தும் என் மாமனார் மாமியார் என்னிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வரும் அளவுக்கு செய்து விட்டனர். நடக்கிற குழந்தையோடு வயிற்றில் குழந்தை சுமந்து கொண்டு மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். I trust in u Jesus 🙏
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
பிலிப்பியர் 4:6
உலகத்தில்இருக்கிறசாத்தானைக்காட்டிலும்என்னோடுஇருக்கின்றார்என்இயேசுபெரியவர்.
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 86:5
அப்பா என் வாழ்வில் கஷ்டங்கள் மட்டுமே உள்ளது கடன் மேல் கடன் கந்து வட்டி பிரச்சினை கழுத்தை நெறிக்கிறது வருமானம் இல்லாமல் வாங்கிய கடனை திருப்பி அடைக்க வழி இல்லாமல் கடன் வாங்கி வீட்டில் செலவு செய்யும் நிலையில் உள்ளது கணவருக்கு வேலை இல்லை ஜவுளி வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும் படி ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே ஸ்தோத்திரம் வருமானம் அதிகரித்து வாங்கிய கடனை திருப்பி அடைக்க வழி செய்யும் ஆண்டவரே என் பிள்ளைகள் நீண்ட ஆயுள் பெற ஆசிர்வதியுங்கள் அம்மா நீண்ட ஆயுள் பெற ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே ஸ்தோத்திரம்
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
சங்கீதம் 34:10