பிறக்கும்போதே சிலர் ஏழையாகவும்| சிலர் வசதியாகவும் ஏன் பிறக்கிறார்கள்? இதை செய்தால் பேதம் இல்லை|

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 95

  • @ganeshmani3487
    @ganeshmani3487 29 днів тому +1

    ஓம் நமசிவாய நமஹ
    அருட்பெருஞ்ஜோதி

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 10 місяців тому +18

    அருமை அருமை ஐயா ❤❤❤
    அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் !

    • @Skumar-ub5ok
      @Skumar-ub5ok 10 місяців тому +5

      Sry yogam channel decode pannuga bro

    • @Pandiyamal55
      @Pandiyamal55 10 місяців тому +3

      Sriyogam அசுத்த மாயா சித்தன் அவர்களை பற்றியும் பதிவிடுங்கள்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  10 місяців тому +6

      ​@@Pandiyamal55 நமது வேலை நமக்கு இறைவன் தந்த வேலை எல்லா உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதுதான்.
      இந்த மாதிரி அவதூறு பேசும் இவர்கள் அனைவரும் சிறுபிள்ளைகள் நாம் என்ன பேசுகிறோம் என்பதை தெரியாமல் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் அதனால் இவர்களுக்கு நாம் எந்த எதிர்வினையும் ஆற்றப் போவதில்லை அதிவிரைவில் இவர்களும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை பின்பற்றுவார்கள்❤

    • @Skumar-ub5ok
      @Skumar-ub5ok 10 місяців тому +3

      @@pugazhenthis8663 சிறப்பு 🙏

    • @vallalar10
      @vallalar10 10 місяців тому

      ❤❤❤❤❤❤

  • @gnageshkumar
    @gnageshkumar 10 місяців тому +8

    கர்மா தான் காரணம் ♥️❤️🔥🌹

  • @Pandiyamal55
    @Pandiyamal55 10 місяців тому +7

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏😥

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 10 місяців тому +4

    அற்புதம்

  • @muthusamy3627
    @muthusamy3627 10 місяців тому +1

    அருமை அருமை அண்ணா இதுபோன்ற பதிவுகளை மேலும் பதிவிடுங்கள் அண்ணா....தயவு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....❤

  • @IndiraRavi-j1y
    @IndiraRavi-j1y 10 місяців тому +3

    Romba nandri sir ❤

  • @vallalar-2025
    @vallalar-2025 3 місяці тому +1

    ஐயா நீங்கள் படிக்கும் புத்தகம் வேண்டும் லிங்க் அனுப்புங்க பிளீஸ்

  • @palani9217
    @palani9217 10 місяців тому +3

    தம்பி நமக்கு எத்தனை ஜென்மம் அதில் ஆண் aanagavum பெண் பெண்ணாகவும் piraparkala அல்லது மாறி மாறி piraparkLa தெளிவாக கூறவும்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  10 місяців тому +2

      அருமையான கேள்வி ஐயா
      வள்ளல் பெருமானின் பாடலில் இருந்து ஒரு சில வரிகள்.
      ஆணாய் பெண்ணுருவாய் என்னை பெற்ற பெருந்தகையே
      என்று பாடுவார்.
      ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறி மாறி பிறப்பார்கள் அது மட்டும் இல்லாமல் மனிதன் மாடாகவும் மாடு நாய் ஆகவும் நாய் பன்றியாகவும் பன்றி பல்லியாகவும் மாறி மாறி தன் செயலுக்கு தகுந்தவாறு அதிலும் ஆண் பெண்ணாக மாறி மாறி பிறக்கும்

  • @gobinathcool5899
    @gobinathcool5899 8 місяців тому +1

    வள்ளலார் பெரிய ஞானி அது எல்லாத்துக்கும் தெரியும் நீங்களா எதையாச்சும் உணர்ந்தா மட்டும் வெளியில சொல்லுங்க ஏன்னா வள்ளலார் சொல்றதுக்கும் நீங்க சொல்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh 10 місяців тому +1

    Panakaranai partu ersai padavendiya avasiyam ellai elayai partu paridabapadavendiya avasiyam ellai dukkamum sandhosamum eruvarukum erukkatan seigiradu 🙏

    • @aruljothianbargalannalayam9267
      @aruljothianbargalannalayam9267 10 місяців тому

      ஆன்மீக பாதையில் வெற்றி அடைய முதலில் தமிழ் மொழி யை ஒரளவிற்காவது எழுத படிக்க தெரிய வேண்டும்.
      தமிழே ! இறை மொழி!

  • @kesavang2151
    @kesavang2151 10 місяців тому +9

    மிக்க மகிழ்ச்சி ஆன்மாக்களே...
    பிற உயிர்களுக்கு துன்பம் செய்து வாழ்ந்ததினால்தான் தற்போது துன்பப்பட்டு வருகிறோம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறி இருக்கிறீர்கள் புகழேந்தி....
    ஒரு ஜீவனுக்கு செய்த துன்பத்தை இன்னொரு ஜீவனுக்கு செய்யும் உபகரத்தால் நிவர்த்தி செய்து கொள்ளக் கூடும்
    இதற்கு வேறு வழியில்லை என வள்ளலார் கூறியதையும் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்....
    ஜோசியர் மீது வைக்கும் நம்பிக்கையை வள்ளலார் மீதும் வள்ளுவர் மீதும் வைக்க தவறுகிறார்கள் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறீர்கள்...
    தீபாவளியின் போது வாயில்லா ஜீவன்கள் அப்பாவி உயிர்கள் குழந்தைகள் பெரியவர்கள் பாதிக்காதவாறு வெடி வைக்கவும் வாழ்த்தியிருக்கிறீர்கள்.....
    தங்களது அருட்தொண்டு தொடர வேண்டும்....
    சன்மார்க்கம் தழைக்க வேண்டும்....
    உயிர்கள் துன்பம் தவிர்த்து வளம் பெற வேண்டும்....
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக!!

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 10 місяців тому +17

    'தீதும் நன்றும் பிறர்தர வாரா!'நல்லப் பதிவு.'ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்!'

    • @vetrimurugesan9276
      @vetrimurugesan9276 10 місяців тому

      Apo na konjam kastathula irukken. 2 lakh Ruppes very urgent enaku tharuvingala. Sollunga. மனசு தான் ஐயா கடவுள், சிரசு தான் சிவமய்யா .இறை உன், உனக்குள் நான், என்ன பண்ண பணம் என்ற மாயை ல சிக்கிட்டோமே ஐயா, பாடா படுத்துதே இந்த பணம், அனைவரும் உறவினர், அனைவரும் தொப்புள் கொடி தானய்யா, தன்னை வெல்பவன் தரணி ஆள்வான், 😂😂

    • @vetrimurugesan9276
      @vetrimurugesan9276 10 місяців тому +1

      ஐயா மனித உயிரானது ஒரு செல் உயிரியால் உருவாகிறது, பல செல் ஆக உருமாகிறோமே, உயிர் எப்படி ஐயா பிரிகிறது, உயிர் என்பது நம் தேகத்தில் எங்கே உள்ளது,

    • @aruljothianbargalannalayam9267
      @aruljothianbargalannalayam9267 10 місяців тому

      @@vetrimurugesan9276 உங்கள் பணக்கஷ்டத்துக்கு நீங்கள் செய்த பாவம் தான் காரணம்.
      இந்த நேரத்தில் 2 லட்சமல்ல 20 லட்சம் கொடுத்தாலும் உங்கள் பிரச்சினை தீராது.
      காரணம் உங்கள் புண்ணிய பாத்திரத்தில் ஓட்டை இருக்கிறது.
      அந்த ஓட்டையை அடைக்க
      அதிகபட்சமாக தங்களால் இயன்ற அளவு சைவ உணவை அன்னதானம்
      செய்ய வேண்டும். நீங்களும் சைவ உணவையே உண்ணவேண்டும்.
      துன்பம் விலகி இன்பம் பெருகும்.
      மனித உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும் ஆராய்ச்சி எல்லாம் நமக்கு தேவை இல்லை.
      அதையெல்லாம் நமக்குள் இருக்கும் இறைவன் பார்த்து கொள்வார்.
      நாம் இறைவனின் மேல் 100% நம்பிக்கை வைத்து
      மனசாட்சியின் பேச்சைக் கேட்டு நம்மால் எந்த உயிர்களுக்கும் துன்பம் நேராமல் வாழ்ந்தாலே இறைவனே நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்வார்.
      " எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல்
      மலரடி வாழ்க! வாழ்க!!

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  10 місяців тому

      @@vetrimurugesan9276 நமது தலையில் லடாத ஸ்தானம் என்ற இடத்தில் உள்ளது

    • @shrisiva3722
      @shrisiva3722 3 місяці тому

      Zana vel, pugazhanthi iruvarum inaithathu vallal paruman endrum eppothum ontragha sarunthu sath sangham saiyughal nallathu valamudan vazgha arutparumjyothi arutparumjyothi taniparumkarunai arutparumjyothi Ella uyirgalum inputru vazgha vallal malaradi vazgha vazgha kolla viratham kuvaliyam ellam oonghugha

  • @soorysoorya611
    @soorysoorya611 10 місяців тому +5

    அய்யா வணக்கம்.தங்களின் பணி சிறப்புமிக்கது.எனக்கு தங்களிடம் ஒரு சந்தேகம்.ஒருவர் ஞானம் அடைய வேண்டும் என்றால் நாம் வீட்டை விட்டு வெளியேறி தனியே செல்லவேண்டுமா? வெளியே சென்றால் தான் நாம் பற்றுகளை விட்டதாக அர்த்தமா?. அப்படி வெளியேற தேவையில்லை என்றால் ஏன் இத்தனை சித்தர்களும்,ஞானிகளும் வீட்டை துறந்து வெளியே செல்ல வேண்டும். நம் வள்ளல் பெருமானாரே தன் திருமணத்திற்கு பின் ஏன் வெளியேறினார்?. இதிலிருந்து நாம் உணர்து கொள்வது என்ன?நான் ஒரு பெண். நான் என் வாழ்க்கை முழுவதும் இறை தேடலில் இருக்கிறேன்.பெண்கள் வீட்டை விட்டு வெளியேருவது சாத்தியமா? ஏன் பெண் ஞானிகள் அதிகம் வெளியே தெரிவது இல்லை?. இருந்த இடத்தில் இருந்து அனைத்து பற்றுகளையும் விடுத்து மனம் தெளிவடைவதுதானே ஞானம்?.எனக்கு கொஞ்சம் வழிகாட்டுங்கள் அய்யா!. நன்றி❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  10 місяців тому +4

      வீட்டை விட்டு வெளியேறி தான் ஞானம் அடைய வேண்டிய அவசியமில்லை இந்த இடத்தில் வள்ளல் பெருமானை ஞானம் முதலிய விஷயங்களில் வைக்கக்கூடாது ஏனென்றால் அவர் நமக்கு மட்டும் வழிகாட்ட வந்தவர் அல்ல நாம் இது நாள் வரை வணங்கி வந்த கடவுளர்களுக்கும் வழிகாட்ட வந்தவர் அதனால் அவர் இல்லறத்தில் இருக்க முடியாது.
      வள்ளலாருக்கு முன்பு வீட்டைத் துறந்து வெளியேறி ஞானம் அடைந்தார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம் அவர்கள் அனைவரும் தியானம், தவம், யோகம் முதலிய சாதனங்களை செய்து ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
      ஞானம் என்பது தெளிந்த அறிவு தான்.
      வள்ளல் பெருமான் வந்த பிறகு யாரும் ஞானம் பெற வீட்டை திறக்க வேண்டிய அவசியமில்லை.
      ஒரு மனிதனுக்கு எப்பொழுது ஞானம் அதாவது அறிவு விளங்கும் என்றால்.
      ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனே விளங்கும் அப்பொழுது உபகார சக்தி விளங்கும் அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.
      தொடர்ந்து ஜீவகாருண்ய பணிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் ஞானம் விசேஷம் விளங்கும்.
      இதையெல்லாம் செய்யாத காரணத்தினால் தான் சித்தர்கள், யோகிகள், முனிவர்கள் காடு, மலை, புதர், குகை போன்ற இடத்தில் சென்று அமர்ந்து 100 முதல் ஆயிரம் வருடம் தவம் செய்து சுத்த உஷ்ணத்தையும் ஞானத்தையும் பெற்று கொண்டார்கள்.
      அதைக் காட்டிலும் கோடி பங்கு 10 கோடி பங்கு சுத்த உஷ்ணமும் ஞானமும் கடவுளை நினைக்கின்றதிலும் தோத்திரம் செய்கின்றதிலும் ஜீவகாருண்ய பணியில் ஈடுபடுகின்றதிலும் அதிகம் உண்டாகும் இது வள்ளல் பெருமான் கூறியது

    • @soorysoorya611
      @soorysoorya611 10 місяців тому +1

      @@pugazhenthis8663 தங்களின் தெளிவான விளக்கத்திற்கு கோடானு கோடி நன்றி அய்யா.

  • @pandiantamilan8845
    @pandiantamilan8845 8 днів тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤❤

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா புகைஏந்தி அண்ணா நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம

    • @saravananlogesh571
      @saravananlogesh571 10 місяців тому +1

      அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி

  • @muthusamy3627
    @muthusamy3627 10 місяців тому +3

    அருமை அருமை அண்ணா இதுபோன்ற பதிவுகளை மேலும் பதிவிடுங்கள் அண்ணா....தயவு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....❤

  • @sureshmaha21
    @sureshmaha21 10 місяців тому +4

    ஐயா வணக்கம் என் பெயர் சுரேஷ் ராமலிங்கம் தங்களது சேவை ஈடு இணை அற்றது நீங்கள் பெருமானாரை பற்றி எடுத்துரைக்கும் விதம் அதை உள்ளார்ந்து உள்வாங்க நன்றாக முடிகிறது அது நீங்கள் நன்றாக உணர்ந்ததனால் எங்களுக்கு உணர்த்த முடிகிறது என நான் நம்புகின்றேன் எனக்கு ஒரு சிறிய கேள்வி உண்டு கேள்வி எழா வண்ணம் இருக்க வேண்டும் என எண்ணமும் உண்டு ஆனால் கேட்காமலும் இருக்கவும் முடியவில்லை நடைமுறையில் நாம் அனைத்து உயிர்களையும் ஒரே சமநிலையில் பார்ப்பது நடைமுறையில் சாத்தியம் தானா உங்களால் அது முடிகின்றதா உண்மையை உண்மையாக உணர்ந்தபின் உண்மையாக தானே அதில் இருக்க முடியும் நம்மால் ஏன் அப்படி உணர்ந்திட முடியவில்லை அனைத்து உயிர்களையும் ஒரே சமநிலையில் காண முடியாததற்கு காரணம் என்ன?

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  10 місяців тому +3

      சகோதர உரிமை இருந்தும் நம்மால் அனைத்து உயிரையும் சரி சமமாக காண முடியாமல் போனதற்கு காரணம் நமது ஆன்மாறிவு தற்பொழுது பிரகாச இல்லாமல் இருக்கிறது
      தொடர்ந்து இறைவனிடம் விண்ணப்பம் வைத்து விட்டால் சகோதர உரிமை உடனே வந்துவிடும் ஐயா

    • @sureshmaha21
      @sureshmaha21 10 місяців тому

      @@pugazhenthis8663
      நாம் இன்றைய வாழும் சூழ்நிலையில் எளிமையான வாழ்க்கை வாழ்வது என முடிவெடுத்த பின்பும் கூட நமது சின்னஞ்சிறிய அசைவு கூட பல உயிர்களை மரணம் விளைவிக்கும் நிலைக்கு ஆளாகின்ற உதாரணத்திற்கு எறும்பு மண்புழு நம்மளுடைய உணவு தேவைக்காக செய்யும் பொழுது இவைகள் உயிர் இழக்கின்றன அதனுடைய வாழ்விடத்தை அழிக்க வேண்டி இருக்கிறது அழித்தால் தான் இன்றைய வாழ்வியல் முறை வாழ முடியும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது சின்ன சின்ன அசைவுகள் கூட இது நிகழ்கிறது அப்படி நிகழ்ந்தது கூட அறியாத நிலையில் நாம் சில நேரங்களில் செல்ல வேண்டியுள்ளது நமக்குள் இருக்கும் அதே ஆன்மா தான் எறும்பின் உள்ளும் இருக்கிறது அப்புறம் எப்படி எல்லா உயிர்களையும் சமநிலையில் நாம் காண்பது ?

  • @sundharams6444
    @sundharams6444 10 місяців тому +6

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @essakkimuthu5449
    @essakkimuthu5449 10 місяців тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @paskrish
    @paskrish 3 місяці тому

    ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 4 місяці тому

    நூறு வருஷத்துக்கு முன்னாடி மக்கள் தொகை 150 கோடி இப்போ 850 கோடி இவங்க எல்லாம் எங்க இருந்து வந்தாங்க

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 10 місяців тому +4

    Very Good.
    Thank you for Showing the Bypass Route to the God, that avoids all the hindrances, speed breakers and hazards, by your Simple, and Clear explanations with appropriate examples.
    Let us uphold Love and Kindness and above all ARUL through JEEVAKARUNYAM.
    THANK YOU AGAIN.

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 10 місяців тому +2

    அருமை உண்மை அய்யா நல்ல தகவல் தொகுப்பு அருமை உண்மை நன்றி அய்யா 💕 ❤🎉.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க்கை.
    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
    திருச்சிற்றம்பலம் ❤🎉

  • @vetrimurugesan9276
    @vetrimurugesan9276 10 місяців тому +1

    யூப்டிப்ல போடுறீங்க, நா சொல்லட்டுமா எல்லாமே ஆசை தான்

  • @mayamillamathiramumilla
    @mayamillamathiramumilla 4 місяці тому +1

    அற்புதமான ஆற்றல் மிக்க தெளிவான பதிவு நன்றி சகோதர்களே

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 10 місяців тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @rajakavi8148
    @rajakavi8148 10 місяців тому +5

    கோடி நன்றிகள் ஐயா 🙏🌹🌷🌹🌹

  • @ramdisu3303
    @ramdisu3303 14 днів тому

    மிக்க நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @mbvijhaykhumar6825
    @mbvijhaykhumar6825 10 місяців тому +4

    ஆத்மா என்றால் என்ன, ஏன் உடல் எடுக்கவேண்டும்?

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  10 місяців тому +1

      ஆன்மா என்பது சின்ன அணு அளவு வடிவம் உடையது ஆனால் கோடி பங்கு சூரியபிரகாசம் உடையது
      அது அஞ்ஞான இருளில் அழுந்தியதால் தனது பிரகாசம் அனைத்தையும் இழந்து தனது அறிவையும் இழந்து தான் யார் என்பதையும் மறந்து இந்த பூத உடலில் வாழ்ந்து கொண்டிருக்கிறது

    • @MallLingar
      @MallLingar 10 місяців тому

      ஆன்மாவானது ஆணவ மலத்தில் அழுந்தி உள்ளது. ஆணவ மலத்தில் இருந்து ஆன்மாவை விடுவிக்க அதனோடு மாய மலம், கன்ம மலத்தை கூட்டி படைத்தல் தொழில் செய்கிறார் இறைவன்.

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt 10 місяців тому +4

    நன்றி

  • @ganeshmani3487
    @ganeshmani3487 29 днів тому

    Sir mobile no venum
    Oro doubt kekkanum

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 10 місяців тому +4

    ❤❤🎉🎉அருட்பெருஞ்சோதி

  • @Skumar-ub5ok
    @Skumar-ub5ok 10 місяців тому +4

    அருமை 🙏

  • @asggamingyt8824
    @asggamingyt8824 10 місяців тому +4

    ஐயா ஐந்தொழில்கள் குறித்து ஒரு ஆனொலில் பதிவிடுங்கள் ஐயா?

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  10 місяців тому +2

      தற்பொழுது ரத்தின சுருக்கமாக பதிவிட்டு இருக்கிறோம் பாருங்கள் ஐயா ஐந்தொழில் செய்யும் கடவுளை தான் நாம் இதனால் வரை வணங்கி வந்தோம் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் இயற்கை உண்மை கடவுள் எங்கு இருக்கிறார் என்பதை சுத்த சன்மார்க்கும் விளங்குகின்ற காலத்தில் எல்லா உண்மைகளும் பகிரங்கமாய் வெளியாகும் என்ற தலைப்பில் தந்திருக்கிறோம் பாருங்கள் ஐயா

    • @asggamingyt8824
      @asggamingyt8824 10 місяців тому +1

      @@pugazhenthis8663 ஐயா தற்போது ஐந்தொழில் என்ன என்ன என்பதை மட்டும் கூறுங்கள் ஐயா என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஐயா

    • @pratheesh1576
      @pratheesh1576 10 місяців тому

      @@asggamingyt8824 உங்களுக்கு ஐந்தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளதா??

  • @arunc78
    @arunc78 2 місяці тому

    நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 4 місяці тому

    Informative...
    I had this doubt from childhood..

  • @KrishnaRaj-fe6qo
    @KrishnaRaj-fe6qo Місяць тому

    பிரமாதம் ❤

  • @YogaYoga-cf5fn
    @YogaYoga-cf5fn 8 місяців тому +1

    உங்கள் இருவரும் பாக்கும் போது எனக்கு மனதில் ஒரு பெர் இன்பம் வருது ஐயா 🕉️🌙ஓம் நம சிவாய 🌙🕉️🙏🙏🙏🙏🙏

  • @KavinKavinv-f8c
    @KavinKavinv-f8c 15 днів тому

    😮

  • @ksathyakumar9353
    @ksathyakumar9353 4 місяці тому

    அருமை

  • @vallalar10
    @vallalar10 10 місяців тому +3

  • @jayachitrasaravanan6781
    @jayachitrasaravanan6781 3 місяці тому +1

    Thanks!

  • @Boomi247
    @Boomi247 10 місяців тому +1

    ஆகா ஞானவேல் ஐயாவும் நல்லா பேசுறாரு.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  10 місяців тому +1

      நன்றி மகிழ்ச்சி.....

  • @Ms.gautam1234
    @Ms.gautam1234 10 місяців тому +3

    🌺🌺🌺🙏🙏🙏

  • @gobinathcool5899
    @gobinathcool5899 8 місяців тому

    உங்கள் அனைத்து வீடியோவும் அறிவுப்பூர்வமான வீடியோ இது ஞானம் ஒன்றுமே இல்லை

  • @kamatchik1255
    @kamatchik1255 4 місяці тому

    அருமை ஐய்யா போதுமான விளக்கம் ஐய்யா நன்றிங்க ஐய்யா பெருந்தயவு

  • @vallalar10
    @vallalar10 10 місяців тому +1

    ❤❤❤❤👍👍👍👍👍👍🙏

  • @kavithaikangal.live___
    @kavithaikangal.live___ 7 місяців тому +1

    17:17 அருமை

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh 10 місяців тому +1

    Elai panakaran endru notam viduvadu eduku edu kidaittado adanpadi vaindu vitu pogavendum

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  10 місяців тому +1

      எது கிடைத்ததோ அதன்படி வாழ்ந்து விட்டு போக வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஒரு சில குழந்தைக்கு ஒரு சிறிய பென்சிலும் வாழ்க்கையில் மிகப்பெரிய கனவாகவே இருக்கிறதே அதை நினைத்து அவர்கள் படும் வருத்தமும் நல்ல விசேஷ நாட்களில் கூட சாதாரண உணவை கூட உண்ண முடியாமல் பட்டினியாக இருக்கும் மனிதர்கள் ஏன் இப்படி நடந்தது என்று விஷனப்பட்டு கொண்டு தானே இருக்கிறார்கள் காண தீர்வை தர வேண்டியது நமது கடமை அல்லவா

  • @sgopinathan9170
    @sgopinathan9170 8 місяців тому +1

    Super super super.

  • @madhuraji6706
    @madhuraji6706 9 місяців тому

    ❤️❤️Welcome to @ SRY yogam🙏🙏🙏🔥

  • @rajagopals3877
    @rajagopals3877 8 місяців тому

    Super bro. excellent explanation.Keep it up

  • @AMRB-999
    @AMRB-999 10 місяців тому +1

    Iranthu pona athma uyir ulla athmavudan communicate pannum podhu edharku marubadiyum iranthu pona athma veru oru udal eduthu intha bumiyil piraka vendum❓❓❓

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  10 місяців тому

      எப்பொழுதும் எந்த காலத்திலும் ஆன்மா இறந்ததே கிடையாது
      ஜீவன் மரணிப்பதை தான் ஆன்மா இறந்ததாக பலர் சொல்கிறார்கள்

    • @AMRB-999
      @AMRB-999 10 місяців тому

      @@pugazhenthis8663
      Yes I know athma never die.
      My question is Iranthu ponna athma in the sense without body intha bumil irukum athma with the body oda communicate pannum podhu, definitely athma NEVER die.
      Irantha pinbum (without body) karma kaliyum podhu ethuku vera oru body eduthu piraka vendum❓❓❓
      I have this doubt always....

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  10 місяців тому +1

      @@AMRB-999 எத்தனை முறை இந்த ஜீவன் இறந்தாலும் கர்மா கழியாது ஒன்று அதை நன்மைகள் செய்து நிவர்த்திக்க முடியும் அல்லது கர்மாவின் தண்டனைக்கு உள்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக கழிக்க முடியும் கர்மா என்பது நல்வினை தீவினை தீவினை இல்லாமல் நல்ல செயல்களை செய்து இருந்தாலும் அந்த நல்ல செய்கையை அனுபவிக்க மீண்டும் பிறந்த ஆக வேண்டும் நல்வினை தீவினை என்னும் இருவினை ஒப்பு வந்து பொன்னும் ஓடும் சரியாக காணும் போதே அறிவு விளங்கி சன்மார்க்கத்தில் கூடி பழகி மரணம் இல்லா பெருவாழ்வு பெற முடியும்

    • @AMRB-999
      @AMRB-999 10 місяців тому

      @@pugazhenthis8663 Brother, I agree what you say that we need to approach higher levels of gaining knowledge to be with the supreme intelligence (The Creator)❗ No doubt
      When the athma without the body is communicating symbolically with the live personalities either to increase or decrease the karma (gud/bad deeds) the athma (without the body) are either increasing or decreasing the knowledge symbolically. This is because when condition applies there should be a results which is happening both ways along with the live personalities., athmas connection beyond generations either to reward or to distract further.
      So the gud Athma (without the body) are balancing and gaining the knowledge and moving to the higher levels (Maranam illa Peruvazhvu) and the bad athma without the body are still distracting symbolically with the live personalities, not knowing how to balance.
      All these actions and results are happening symbolically So why the dead athma required to take another body to be born again ❓❓❓
      Hope you got my question ❓❓❓

    • @AMRB-999
      @AMRB-999 10 місяців тому +1

      @@pugazhenthis8663
      Brother in simple words , neenga sonna ella vishayamum symbolic aa nadanthu kondu thaan irukirathu.
      So why the passed away athma need to be born again physically ❓❓❓

  • @seeninainamohamed4852
    @seeninainamohamed4852 8 місяців тому

    Nandri anna

  • @suryar6677
    @suryar6677 6 місяців тому

    உங்களின் பதிவு மிகயும் அருமையான, பதிவு, நீங்கள் சொல்வதலம் எல்லாம் 💯உண்மை தான 🔥எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க 💯🔥🙏❤️❤️அருட் பெரும் ஜோதி 🔥💯🙏

  • @malinihema1086
    @malinihema1086 10 місяців тому +3

    ஐயா,
    தங்கள் இருவரையும் SRY YOGAM என்ற சேனலில் குற்றம் சாற்றி திட்டிகிறார்.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  10 місяців тому +3

      😊😅😅 குற்றம் சாட்டட்டும்
      அவர் தனக்கே தெரியாமல் உலக சகோதரத்துவத்தை ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையையும் சுத்த சன்மார்க்கத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

    • @malinihema1086
      @malinihema1086 10 місяців тому +1

      முற்றிலும் உண்மை 👍

  • @gobinathcool5899
    @gobinathcool5899 8 місяців тому

    புத்தகத்தை படிச்சு அதுல உள்ளதை எங்கேயும் பரப்பாதீங்க அண்ணா நீங்களா எதையாவது உணர்ந்தீர்களா உங்க புல்ல உண்மைய சொல்லுங்க