Thirumavalavan Latest speech on 141 MP Suspended from the parliament
Вставка
- Опубліковано 8 вер 2024
- Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
தொல் திருமா அவர்கள் நமது தலைநகரான டெல்லியின் பார்லிமெண்டு நிகழ்ச்சியை மிக தெளிவாக விளக்கியுள்ளார். இந்த நிகழ்வு குறித்து எதிர்கட்சி சார்பில் நீதிமன்றம் சென்றுபார்லிமெண்டு உறுப்பினர்கள் சஸ்பெண்டு குறித்து பேசி பயன்பெற வேண்டும்.இப்படிக்கு கீழப்பெரம்பலூர் மா.தர்மலிங்கம் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் பெரம்பலூர் மாவட்டம்
Great Speech
🌹வாழ்த்துக்கள் தோழர் 🌹
தெ ளி வா ன. உ ரை
🌹👍தமிழ் நாடு 👍🌹
👍திராவிட ம் 👍ஜெ ய் பீ ம் 👍
Thiruma💥💥💥
அரசியல் ஆசான்❤
❤
Great Thinker - Great Speaker
எத்தனையோ எம்பிக்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி இருக்கிறோம் அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது நீங்கள் சென்ற பிறகுதான் நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்று வெகுஜன மக்கள் வரையும் தெரிந்து கொள்கின்றோம் வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்
தலைவரே.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டம் மக்கள் துயர் பற்றி பேசுங்க.
Dismissed mp file supreme court case file
😮😮😮😮😮😮😮
This is the reason for the smoke episode inside the parliament.
😲
காலத்தின். கட்டாயம்
மதவாதத்தையும்மததீவிரவாதிளையும்தமிழ்மன்னிலிருந்துவிரட்டவுங்கள்ஒருவரால்மட்டும்முடியும்தம்பி
குழந்தைக்கு மிட்டாய் குடுத்து எமாத்துவோம்.
ஓட்டுப் போடும் வயசு வந்தவுடன் 500, 1000 கொடுத்து ஏமாத்துவோம்..
202r electionla your power proue it vck and dmk
Supreme court thaamaaga mun vandhu modi aatchiyai kalaithaal enna endha judgukkum andha dhairiyam illayaa.
Padikatha Mukhtar
நாடாளுமன்றத்தில் எதிர்பை தெரிவிக்கலாம். ஆனால் அவையே நடக்க கூடாது முடக்க வேண்டும் என்பதே எதிர்கட்சிகள் முடிவு. அதனால் வெளியேற்றியது சரியானது
எங்கேயும் எப்போதும் குழப்பத்தை மட்டுமே பேசுவது வாடிக்கையாகிவிட்டது
Thambi oruvanidam thirumanam purinthu ethai kandai endral moothira santhayum katta iyalum panatha pinaipayum varnikka iyalum namma nokkam thavaraga ?
நாம் இப்பொழுது வாழ்வது தமிழ்நாடு. திராவிட நாடு அல்ல. திராவிட நாடு என்று இந்தியாவின் வரைபடத்தில் கிடையாது. இல்லாத ஒன்றை இருப்பதாக அடுத்த தலைமுறையிடம் நாம் பொய் சொல்லக் கூடாது. எனவே ஆந்திராவிலும் கேரளாவிலும் திராவிடம் என்ற சொல்லை மறந்ததுபோல் தமிழ்நாட்டில் நாமும் திராவிடம் என்ற சொல்லை நமது மனதிலிருந்து அகற்றிவிட்டு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் மங்காத தமிழ் என்றே சங்கே முழங்கு என்று முழங்குவோம் வாரீர்.
Certainly BJP will come to power again with more than 400 seats with 15 from Tamilnadu with pure administrators
நீ ஒரு ஒட்டுண்ணி மக்கள் உன்னை பார்த்துக்கொண்டு கண்டிப்பாக அடுத்த தேர்தலில் மக்கள் உனக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்
Poda potta bjp 😂😂😂
Ambi nee pappan thaane
@@akshasarr9088No. May be a casteist dog spewing venom.
அம்பி நீ மாமாதான...@@akshasarr9088
திருமாபோன்றமுற்போக்குவாதிதமிழ்மண்ணுக்குகிடைத்தமிகப்பெரியபொக்கிஷம்