யார் இந்த கி ராஜநாராயணன்?? | Ki Rajanarayanan Biography | Rajmohan REPORT
Вставка
- Опубліковано 18 тра 2021
- எது ஆபாசம்? எது கெட்ட வார்த்தை? எழுத்துலக பீஷ்மர் என்று போற்றப்படும் கீ ரா குறித்த பதிவு
#KiRa #KiRajanarayanan #RajmohanREPORT #RipKiRajanarayanan Follow me on: / rajmohanreport
இப்படி ஒரு எழுத்தாளர் இருப்பதை அவர் இறந்த பின்னர் தான் அறிந்து கொள்ள முடிகிறது. இதற்கு காரணம் நம்மில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதது தான் காரணம்.
Ama unmaiyai than
Ama
உண்மை தான் 👍
Yes
நான் புதுவையை சேர்ந்தவன் நான் இளங்கலை தமிழ் முதலாமாண்டு பயிலும் மாணவன் கி.ரா.வின் படைப்புகள் அனைத்தும் பாடப்பகுதியாக எனக்கு இருகிறது. முதல் நாள் பாடம் 'கதவு' தான். கி.ரா.வின் சிறுகதைகள் மிகவும் அருமையாகவும் உணர்வு மிக்கதாகவும் இருக்கும்.
இனி நான் அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.... நன்றி ஐயா
❇️ எழுத்தாளர் மரித்தாலும் அவர் எழுதிய எழுத்துக்கள் உயிர் பெற்றுக் கொண்டே இருக்கும்
ஒரு எழுத்தாளன் உடைய திறமை அந்த புத்தகத்தை நாம் வாங்கி வாசித்து மற்றவர்களிடம் பெருமையாகக் கூறுவததான் மூலம் அவருக்கு கிடைக்கும் சிறப்பு
நன்றி 🙏 ராஜ்மோகன் சார்
.
இன்று கி ரா அவர்கள் இறந்த பின்பு அவரை பற்றிய வந்த காணோளி...அவர் நூல்களை படிக்க வேண்டும் என ஆவல் எழுகிறது.
இது தொடக்கம் போல்... எழுத்தாளர்களையும் அவர்கள் நூல் பற்றியும் நிறைய காணோளிகளை எதிர்பார்க்கிறேன்.
அண்ணா நான் புத்தகம் படிக்கும் பழக்கத்தை விட்டு இருந்ததேன் ஆனா இப்போ திரும்பவும் புத்தகம் படிக்கும் ஆர்வம் வந்தது உங்களால் தான் அண்ணா 🥰🥰🥰🥰
👌👍🏼 அருமை. இறந்தபின் அவரை சிலாகித்து பேசிய நீங்கள்... இன்னும் சில கீ.ரா க்கள் கிடைக்கிறார்களா? எனத் தேடி தேடி அவ்வபோது சிறுகதைகளுக்கென வீடியோ போடலாமே..
என் கிராமத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறது எம்மண் 🙏 உங்கள் பதிவால் கர்வமும் கொள்கிறது கரிசல் மண்ணிண் நாயகனின் எழுத்துகள் 🙏
Village name
@@PROGAMINGHarish இடைசெவல்
இவரின் சொந்த ஊர் நானும் கோவில்பட்டி ஆகையால் எம்மண் என்று பெருமையுடன் கூறினேன் சகோ
@@newkalam2217 naanum thaan
@@vvk10dgirinaths98 பெருமை சகோ அல்லது சகோதரி❤️
தமிழரின் சிறப்பான அடையாளமாக திகழும் தங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
கழுவேற்றும் காட்சியை கி ரா அவர்கள் வர்ணித்த விதம்
பல நாட்கள் என்னை தூங்கவிடவில்லை நண்பரே.
ஆகச் சிறந்த படைப்பாளி .
எனக்கும் தான் அது அப்படியே கற்பனை பண்ணி பாத்தேன் பயமா இருந்துச்சி
# கோபல்ல கிராமம்
@@krishnadeepika9742 aam. unmai
அவர் கடைசி புத்தகமான மிச்ச கதைகள் படித்துக்கொண்டுரிக்கும்போது செய்தி அறிந்து அதிர்த்து போனேன். அவர் கதைகள் படிக்கும்போது உற்ற தோழன் அருகில் அமர்ந்து கதை சொல்வது போன்ற ஒரு பிரமை இருக்கும். நிறைவு செய்ய முடியாத இழப்பு.
தாங்கள் எப்போது podcast வடிவில் கதையோடு கருத்துக்களை, நேர்மறை எண்ணங்களை விதைப்பீர்கள்? தங்களின் கம்பீர குரலிற்கு ரசிகன் நான்.
உங்களின் குரலில் படைப்பாளிகள் உயிர்ப்போடு இருக்கட்டுமே!
ஏழாம் வகுப்பு வரை..... அப்போது எல்லாம் மிகப்பெரிய படிப்பு....எழுத்து பிழை இலக்கணப் பிழைகள் இருக்காது... இப்போது மெத்த படித்த இளைஞர்கள் பிழைகள்... மட்டுமே உண்டு
மிக அருமையான பதிவு அண்ணா தகவல் மிக மிக அருமை உண்மை படைப்பாளிகள் அழிவதில்லை ஐயா புகழ் நாம் இருக்கும் தமிழ் சமூகம் இருக்கும் வரை இருக்கும் வாழ்க ஐயா புகழ் நன்றி நன்றி நன்றி அண்ணா
அருமை... அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழுத்தாளர்... கி. ரா.. அவர்கள்
சிறந்த ஒரு பதிவு👍🏻
I first came across his books in my teenage as adult jokes.Then bought and read his other editions while browsing the book fairs. He is a realistic writer where you can feel the livelihood of the characters in it.
கி,,ரா,,,வின் உண்மை,,,உயிரோட்டமாக இருக்கும்..மிகவும் எளிய நடையில் .இருக்கும்..படித்தபின்.மனதுக்குள் ஏதோ,சலனம் அன்று .முழுதும் இருக்கும்,,,
மண்ணிலிருந்து விடைபெற்ற
கி.ரா அய்யா அவர்களுக்கு சொர்கத்திற்க்கான கதவு திறக்கட்டும்...
அருமையான முத்தாய்ப்பு!
கி ரா , அய்யா அவர்கள் ஒரு பெருங்கதை .... அய்யா அவர்களுக்கு , நிறைவாஞ்சலி.
Thanks for your sharing
Motivated to read his books👌
நான் அவருடைய கோபல்ல கிராமம் புத்தகம் படித்தேன்
அடுத்து கோபல்லபுரத்து மக்கள் படிக்க போகிறேன் 🙏🏻
Nice Rajmohan sir... Thank you very much.. I share this video with many people
என் பள்ளி காலத்தில் இந்த கதவு கதையை சிறுகதை தொகுப்பில் படித்த முதல் நாள் அழுத்து எனக்கு இன்னும் நினைவிருக்கிறது...😢
நன்றி சார் நிறைய கேட்க வேண்டும் இனி
Thanks a lot sir. I was in quest for this since I heard the demise of the legendary writer. From now on I'm sure I'm gonna read his work.
அண்ணா அருமையான பதிவு ...இதில் இதை பதிவு பண்ணுவதை மன்னித்துக் கொள்ளுங்கள்...கடந்த வாரம் mr and mrs சின்னதிரை நிகழ்ச்சியில பொதுஅறிவு கேள்வி கேட்கப்பட்டது...கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரபலங்கள் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலானவை 5வகுப்பு வரை உள்ள பாடங்களில் கேட்கப்பட்டது..ஆத்திச்சூடி தெரியல...குழந்தைகள் தினம் தெரியல ...மிகவும் வருத்தம் அளித்தது....vijay tv இவ்வளவு கடினமான கேள்விகள் கேட்டு பிரபலங்களை கஷ்டப்படுத்த வேண்டாம் ....
நானும் 12th ல் கதவு சிறுகதை படித்தேன். மற்றும் செவ்வாழை என ஒரு சிறுகதை அதையும் மறக்க முடியாது
Nanum 12th padikumpothu intha kathaigal padithirukiran 2002 year
@@gowriram6036 உண்மையில் இரண்டுமே என்றும் மறக்க முடியாத சிறுகதைகள்
நாணும் படித்தது 12வகுப்பில்
உண்மை.. நானும் படித்து இன்று வரை மனதில் நின்ற கதை..
அருமையான பதிவு, நன்றி 👌
Thanks very good information. May his soul rest in peace.
U r value adding to him sir...🙏 It's tribute to him.. Ur good speaker.. love from Bengaluru. Avara patthi innu nereya therinjakanum nu oru unarvai uruvakkirukkinga indha ilaya samudhayatthukku..nandri ayya🙏
ஆசிரியருக்கு இணையான ஒரு விளக்கம் அண்ணா..❤️
Super Anna ❤️ Heart touching video
அவசியமான பதிவு ........ நன்றி
Kathavu.....I too remember. Such a impactful story. I felt depressed as a school child
Neenga sonna Mathiri erantha pinbu than avara therunjukiten. Kandipa Kathavu pothagatha vangi padikiren .. Nandri 👍🏼
அருமை பதிவு
Maraivaay sonna kadhaikal story explain nice annaa luv kira ♥
ஆசிரியருக்கு நிகராக அருமையான பதிவு .உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை. வாழ்த்துக்கள்
A legendary writer with native narration,ki.ra. RIP sir
திரு. ராஜ்மோகன் அவர்களின் சொற்களின் தேர்வும்..அதனைஉணர்வோடு விவரிக்கும் நேர்த்தியும் மிக அழகானது கி.ரா அவர்களை போலவே..😍😍 கூடிய விரைவில் சிறந்த கதை சொல்லியாக உங்களை காண வேண்டுமென்று விரும்புகிறேன்..!!😀🙌🏼
அருமை அருமை அருமையான பதிவு அண்ணா 💐💐💐💐
அருமையான பதிவு அண்ணா💐💐💐
அருமை வாழ்த்துக்கள் 👌
I never knew him. Thanks for introducing such a great writer. Will start with kadhavu
Very inspired explanation...... I love to hear your elaborate narration Rajmohan.... Hearafter I am going read more of Ki. Ra book 🙏🙏🙏
Husband and wife pathina book sonnaru la..antha book name Enna?
அருமை அற்புதம்
First like❤️❣️❣️❣️
நெகிழ்ச்சி
90 ஐ தொட்டுவிடு அல்ல நண்பா... கிட்டத்தட்ட100 ஐ தொட்டுவிட்டு.... 16/09/1923 ல் பிறந்தவர்.
Arumaiyaana pathivu
சிறந்த பதிவு sir
அன்னா நானும் கதவு சிறுகதை படித்திருக்கிறேன்❤️. சிறந்த சிறுகதை.
கதைகளின் நாயகரை பற்றி உங்களின் விரிவுரைக்கு நன்றி.
காவிய தலைவர்
Excellent 👍
கரிசல் காட்டு கலைஞரின் தீவிர. .விசிரி...கதவு கதை பாரதி பாஸ்கர் பேச்சில் அறிந்தேன். மிகவும் நன்றி அண்ணா
Nizz speech sir
Antha kathavu brother sister centement kathai supper etharkakave unkal chanalai supsekerib sikeren nandri
நீங்கள் சொன்ன, காதல் தாம்பத்ய கதை, அப்படியே கள்ளிகாட்டு இதிகாசத்தில் காட்டப்பட்டிருக்கும். கி, ரா என்றும் வாழ்வார்
Kallikattu ethikasam vairamuthu sir
கதவு ❤️❤️
அருமை அண்ணா 👍👍
நன்றி
Super Anna
எனது சிறு வயதிலும் கதவு சிறு கதையை படித்து இருக்கிறேன் அருமை
கதவு போன்றே அண்ணாவின்
" செவ்வாழை " என்னும் கதை.
Congrats Sir 2Lakhs Subscribers 👍💐💐
Superb 🖤
எனது பத்தாவது புத்தகத்தில் கோபல்லபுரத்து மக்கள் கி.ராஜ நாராயணன் அவர்கள் எழுதிய கதை உள்ளது கதை ரொம்ப அருமையாக இருக்கும்.
நன்றி
One of my favourite author
💐💐👍🙏🙏🙏
Good
Antha thief ku kodukura punishment similarly, Sri Lankan Sinhalese culture la yum iruku. "Ula Thiyanav" nu sinhala meaning. Same situation la irukura thief oruthanda confession and conversation irukura story Sinhala literature layum irunthu iruku... Good insight 👍 Looking for the story "Kathavu"🙏
Rajmohan bro your super
First to comment
Very well presented tribute.
Tamil books pathi weekly solunga Anna naraiya namba Tamil books padikama iruku unga videos mulama buy Pani padikalam... Anne.....
❤
நான் கதவு சிறுகதை படித்திருக்கேன் என் சின்ன வயது ஞாபகம் வரும் இந்த கதையை படிக்கும் போது.....
Studied in my school and my fav story I always use to imagine myself in that little girls role
Entha mathi nanum en thampikalum erunthirukkirom Anna 😭😭😭🥰🥰
" கதவு " சிறுகதை , என் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் நாடகமாக பார்த்திருக்கிறேன்.
Ivar yeluthiya 'the chair' oru prose yenga 12th english bookla iruku
Hai Anna ❤️
என் சிறு வயத்தில் இந்த கதை படித்து இருக்குறேன் அந்த கதவு போகும் போது நம் மனதில் ஒரு இறுக்கம் வரும் நான் அப்ப சின்ன பையன் இப்ப அந்த பீலிங் இருக்கு.என் வீடீன் கதவு என் தாய் 5 நாட்கள் முன்மு மறைத்தார் என் வாழ்க்கையாடு இணைத்த கதை
கதையின் பெயர் கூறுங்கள் ?தெரிந்து கொள்ள விருப்புகிறேன்.
@@selinsofia7491 கதையின் பெயர் கதவு
@@robertnachimmr2149 மிக்க நன்றி.
என் மாவட்டம் பதிவு தஞ்சாவூர் பற்றி மிக விரைவில் பதிவிடுங்கள் அண்ணா .................pls
இவரின் கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலை நான் ஒன்றரை வருடங்கள் முன்பு படித்து இருக்கிறேன். அவரின் கதை சொல்லும் விதம் அப்பப்பா அனுபவித்தால் தான் அந்த பரவசம் புரியும்.
அண்ணா எனக்கும் அனுபவம் உண்டு.😁😁😁#கதவு
, தாத்தா சொன்ன கதைகள் நான் விரும்பிப் படித்தது
யார் சாமி நீங்க உங்க மின்னஞ்சல் விவரம் சொல்லுங்க... 💐💐💐💐💐💐
கூ ரா ஐயா அவர்களின் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
கூ ரா இல்லை.. கி ரா
Saw his interview by Thankar Bachaan last year.
I am his fan
ஒரு நூற்றாண்டு வாழ்ந்த தாத்தா பல நூற்றாண்டுகள் வாழும் .. தாத்தாவின் களஞ்சியம் @ கரிசல் நாயகன்
Raj mohan ayya you are gold.rk naidu.
S bro , I had the short story kadhavu in my 12 th syllabus
அண்ணே கோரோனா நேரம் பள்ளி கட்டணம் கேட்டு தொல்லை பன்னுறாங்க இதைபத்தி சொல்ங்க அப்படியாவது அரசுக்கு தெரியட்டும்
Velupilla bhirabhakaran patri oru virivana video podunga bro
May his soul rest in peace
Intha kadaikalai ILAKIYA OLI ennum UA-cam chanalil keturukiren naame padipathu pola irukum
anna ivaroda Book enga kidaikum neega sonnathu romba aasai ya iruku ivaru book padikanum pola iruku....
Annam publication
9943059371,8825693438
Annam aka ramp gmail.com