ஸ்ரீராமஜெயம் ஏன் எழுத வேண்டும்? பலனும் - ரகசியமும்

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2021
  • ஸ்ரீராமஜெயம் ராம கோடி மந்திரம் எல்லோருமே எதற்காக இதை எழுத வேண்டும்? ஆண், பெண், குழந்தைகள் என்கின்ற பேதமில்லாமல் அனைவரும் எழுத வேண்டிய அவசியம் என்ன? ஸ்ரீராமஜெயம் எழுதி அதனால் என்ன பலன்? பணம் வருமா? பட்டம் வருமா? பதவி வருமா? இப்படி ஏதோ ஒன்று எதிர்பார்த்துதான் ஸ்ரீராமஜெயம் எழுதுகிறோம். ஆனால் மன நிம்மதி வருமா, மறுபிறவி இல்லாத வாழ்க்கை வருமா இதை தருவதுதான் ராம மந்திரம் ஸ்ரீ ராம ஜெயம்.
    இப்ப கூட இந்த மந்திரங்களை நீங்க எழுதி நுங்கம்பாக்கம் பெருமாள் கோவிலுக்கு அனுப்பி வைத்தால் அவங்க அந்த மந்திரங்கள் அடங்கிய புத்தகத்தை கோவில் கோபுரத்தின் அடித்தளத்தில் ராம கோட்டி மந்திர புத்தகத்தை பாதுகாத்து வைக்கிறார்கள். கோவில் கோபுரத்திற்கு கீழே நீங்க எழுதிய இராம கோடி மந்திரம் இருக்குதுன்னா எவ்வளவு புண்ணியம் இன்னும் எவ்வளவு புண்ணியம் வேண்டும் இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம் வாங்க.
    visit our site for more details:
    www.astroreddy.com
    Visit our facebok page:
    / ar-balakrishna-reddy-p...

КОМЕНТАРІ • 32