எவன் ஒருவனின் உதடுகள் உச்சரிப்பதால் உன்னைத் செதுக்குவதற்கான ஏதாவது ஒரு பெறுமானம் மிக்க வார்த்தைகள் உன் செவிகளை வந்தடையுமோ, அவேன், உனக்காகவென்று தன்னை வென்று தவம் செய்து வான்வழி வந்த அந்த மழை போன்றவன் என்று உணர்வாயாக, உணர்ந்தால், வானரும்பும் நீர் அனைத்தையும் மொத்தம் நீயே பருகுவதென்று அர்த்தம் கெடையாது, உன் அடுத்த சந்ததிக்கும் உதவுமென்று இருக்கும் பாத்திரம் அளவுக்கு நிரப்பு, விளை நிலங்களை அண்டியுள்ள உயரமான திக்கில் சேமித்து வை, வார்த்தைகளின் வலுவைவிட வார்த்தையைத் தந்தவன் எத்தனை பெறுமதி மிக்கவன் என்பதையும் தெரிந்து கொள், இவையெல்லாம் பிர பஞ்சம் உனக்கு அருளிய செல்வமென்று கொண்டாடு.. .. - மானுடம் மகத்துவமானது - 13.37
நமக்கொரு குறையில்லை , யாங்கணும் அறிந்தனம், பாங்கொடு பகிர்தலில் பண்புணர்ந்தோம்! அந்த, பண்படு நிலையினில் அவரில்லை, அதுவுமோர் குறை இல்லை!! வேர் இன்றி மரமில்லை, நீர் இன்றி வேரில்லை வான் பொழிய வளமன்றி வேறில்லை!!! அறிவினில் ஒன்றுமில்லை அறிந்தது போதும் நினை, வீண்பழி ஏன் நமக்கு!!!! அது என்ன இரு பத்து ஏழாகும், ஏன் நாலு நாளால கிழக்கென்று ஆகும்? .. 15.27
நெடு நாட்களாக விழுந்து எழும்பி சேகரிக்கின்ற அனுபவ அறிவை ஒருவன் கல்வியினாலும் கேள்வியினாலும் சில மணித் துளிகளில் எந்தவித சிரமமுமின்றி பெறுவதென்பது சாதாரணமானதும் சாத்தியமானதுமான ஒன்றுதான்! பெறுகின்றபோது, அவை ஆரம்பத்தில் வெறும் தகவல்களாகவே உட்பொதிவு செய்யப்படும், அனுபவமாக மாறும்வரை அது அவ்வாறேதான் இருக்கும்!! அனுபவம், அறிவில் தெளிகிறது, அறிவு, அனுபவத்தில் துலங்குகிறது!!! தெளிவு பெற முடியாமல் போனாலும் போகுமே தவிர, அனுபவம், நினைத்ததை முடிக்கும், அனுபவத்தை எட்டாத அறிவு ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே!!!! .. 28.08.2023
Tamijoukou amoudou endrou payar And tamijoukou Parveen Sultana endrou inoru payar Madame, je n ai pas appris le tamoul mais le français. Mais vous m avez fait aimé, adoré cette belle langue mais au delà l'art oral dans toutes les langues. Vous êtes une oratrice hors du temps, hors pair, bravo
தனி ஒருவனுக்கும் தனி ஒருத்திக்கும் பேசுவேன் என சொனாய் பாப்பா நான் உன்னை சந்திக்கனும் எப்ப எப்படி எங்கே அந்த ஒருத்தி நானாக இருக்க ஆசை மாதா டி வி என்ற ஆர் சி கத்தோழிக்க சபையை சார்ந்தவர் கள் உன்ன கூப்பிட்டாகலாம் வேரு இடங்களுக்கு செல்ல வேண்டிய தாள் நான்வர வாய்ப்பில்லை என்று கூறியதாக கேள்விப்பட்டேன்
I was in the 2015 NR batch and got posted in group 2A, ppppa such a gem genuine person, he is a real hero😊
உங்களோட வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையை தருகிறது
எவன் ஒருவனின் உதடுகள் உச்சரிப்பதால் உன்னைத் செதுக்குவதற்கான ஏதாவது ஒரு பெறுமானம் மிக்க வார்த்தைகள் உன் செவிகளை வந்தடையுமோ, அவேன், உனக்காகவென்று தன்னை வென்று தவம் செய்து வான்வழி வந்த அந்த மழை போன்றவன் என்று உணர்வாயாக, உணர்ந்தால், வானரும்பும் நீர் அனைத்தையும் மொத்தம் நீயே பருகுவதென்று அர்த்தம் கெடையாது, உன் அடுத்த சந்ததிக்கும் உதவுமென்று இருக்கும் பாத்திரம் அளவுக்கு நிரப்பு, விளை நிலங்களை அண்டியுள்ள உயரமான திக்கில் சேமித்து வை, வார்த்தைகளின் வலுவைவிட வார்த்தையைத் தந்தவன் எத்தனை பெறுமதி மிக்கவன் என்பதையும் தெரிந்து கொள், இவையெல்லாம் பிர பஞ்சம் உனக்கு அருளிய செல்வமென்று கொண்டாடு..
..
- மானுடம் மகத்துவமானது -
13.37
நமக்கொரு குறையில்லை ,
யாங்கணும் அறிந்தனம்,
பாங்கொடு பகிர்தலில்
பண்புணர்ந்தோம்!
அந்த,
பண்படு நிலையினில்
அவரில்லை,
அதுவுமோர் குறை இல்லை!!
வேர் இன்றி மரமில்லை,
நீர் இன்றி வேரில்லை
வான் பொழிய
வளமன்றி வேறில்லை!!!
அறிவினில் ஒன்றுமில்லை
அறிந்தது போதும் நினை,
வீண்பழி
ஏன் நமக்கு!!!!
அது என்ன
இரு பத்து ஏழாகும்,
ஏன் நாலு நாளால
கிழக்கென்று ஆகும்?
..
15.27
நெடு நாட்களாக விழுந்து எழும்பி சேகரிக்கின்ற அனுபவ அறிவை ஒருவன் கல்வியினாலும் கேள்வியினாலும் சில மணித் துளிகளில் எந்தவித சிரமமுமின்றி பெறுவதென்பது சாதாரணமானதும் சாத்தியமானதுமான ஒன்றுதான்!
பெறுகின்றபோது, அவை ஆரம்பத்தில் வெறும் தகவல்களாகவே உட்பொதிவு செய்யப்படும், அனுபவமாக மாறும்வரை அது அவ்வாறேதான் இருக்கும்!!
அனுபவம், அறிவில் தெளிகிறது, அறிவு, அனுபவத்தில் துலங்குகிறது!!!
தெளிவு பெற முடியாமல் போனாலும் போகுமே தவிர, அனுபவம், நினைத்ததை முடிக்கும்,
அனுபவத்தை எட்டாத அறிவு ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே!!!!
..
28.08.2023
Tamijoukou amoudou endrou payar
And tamijoukou Parveen Sultana endrou inoru payar
Madame, je n ai pas appris le tamoul mais le français. Mais vous m avez fait aimé, adoré cette belle langue mais au delà l'art oral dans toutes les langues. Vous êtes une oratrice hors du temps, hors pair, bravo
😊
I love you mom
Super mam❤❤❤❤❤❤❤
தனி ஒருவனுக்கும் தனி ஒருத்திக்கும் பேசுவேன் என சொனாய் பாப்பா நான் உன்னை சந்திக்கனும் எப்ப எப்படி எங்கே அந்த ஒருத்தி நானாக இருக்க ஆசை மாதா டி வி என்ற ஆர் சி கத்தோழிக்க சபையை சார்ந்தவர் கள் உன்ன கூப்பிட்டாகலாம் வேரு இடங்களுக்கு செல்ல வேண்டிய தாள் நான்வர வாய்ப்பில்லை என்று கூறியதாக கேள்விப்பட்டேன்
Super super....
Motivation
Love❤❤❤
Super😅
👏👏👏👏👏👏
❤
❤🎉
Ungalai pol asiriyar enakku kidaikavillaye endru kavalai padugirein.
Trichy punitham petrathu mam
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
Super mam❤❤❤❤❤❤