கல்லுக்கு உயிர் உள்ளதால் சாமி சிலைக்கும் சக்தி வருகிறதா? Sculpture | Silai | Tiruppur

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • திருப்பூர் மாவட்டம் திருமுருக பூண்டியில் கருங்கல்லால் ஆன கோவில் சிலைகள், சாமி சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான கற்கள் வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. எந்தெந்த கல்லில் என்னென்ன சிலைகள் செய்ய வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. கருங்கல்லில் வரும் சத்தத்துக்கு தகுந்தாற்போன்று சிலைகளை செய்ய வேண்டும் என்கிறார் ஸ்தபதி கனகரத்தினம். இது பற்றிய ஒரு வீடியோ தொகுப்பை காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #sculpture #silai #tiruppur #stone #sculptor #art #god

КОМЕНТАРІ • 3