КОМЕНТАРІ •

  • @om8387
    @om8387 Рік тому

    கடலை கடக்கத் துணிந்தவன் கடந்துஅக்கரையை அடைந்தான் பயந்தவன் கரையிலே நின்றான் எவனும் தன்னுழைப்பில் வாழ முயற்சிக்காததுதான் முயலாமை என்ற கதையாக மாறியது அதை அருமையாக சொன்ன உங்கள் கதை அருமை ஐயா

  • @subramani9546
    @subramani9546 10 місяців тому

    நந்தலாலா .....நீ நொந்து போன லாலா ...