Cultar || Syngenta || பருவமற்ற காலத்தில் மல்லிகை மற்றும் மாங்காய் அதிகப்படியான லாபம் ஈட்டி தரும்
Вставка
- Опубліковано 15 вер 2024
- #cultar மருந்து
#syngenta
ஒரு ஏக்கர் இரண்டு முறை ஸ்பிரே பண்ண வேண்டும்
25 நாள் ஒரு முறை 50 நாள் ஒரு முறை வேர்க்கடலை பூ வரும் பருவத்தில் அடிக்கவும்
#மல்லிகைக்கு இலை வழியாக கொடுக்க வேண்டும்
#மாமரத்திற்கு வேர்களை சுற்றி குழி தோண்டி அதன் மூலம் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்
whatapp link:
chat.whatsapp....
நன்றி அண்ணன்
மல்லி பூ செடிக்கு வேர் வழியாக செழுத்தலாமா அல்லது மெசின் மூலமாக ஸ்பிரே செய்யலாமா மேலும் இதை உபயேகித்து எத்தனை நாட்கள் பூ பூக்கும்
எத்தனை வகை உண்டு கல்டார் மருந்து
கத்திரி,தக்காளி,கொடி வகை பயிர்களுக்கு பயன்படுத்தலாமா.எவ்வளவு dose.
நண்பா கத்தரிக்கு யூஸ் கிடையாது தக்காளிக்கு யூஸ் பண்ணலாம் கொடி பயிறு யூஸ் பண்ண கூடாது