| இயேசு உருவாக்கிய திருச்சபை கத்தோலிக்க திருச்சபை | அருங்கொடை இல்லம், திருச்சி.
Вставка
- Опубліковано 29 чер 2023
- @TrichyArungkodaiillam
வழிநடத்துபவர் :
| அருட்பணி. ஜோசப் கென்னடி , பாளையங்கோட்டை |
Creative Head :
**************
Rev.Fr. Amalraj
Production Team :
*****************
AKI MEDIA TEAM
***********************************************************************************
#TrichyArungkodaiillam #AKI #catholiccharismaticcentre #tamilmass #livemass #catholic #trichy #holymass
TRICHY ARUNGKODAI ILLAM (Catholic Charismatic Centre)
49-K, Bharathiar Salai,
Trichy - 620 001.
Rev., Fr. Amalraj (Director)
Mobile : +91 95243 03701
***********************************************************************************
Email : arungkodaiillam@gmail.com
To know more about us visit :
www.arungkodaiillam.org
Subscribe us on UA-cam to stay connected :
/ trichyarung. .
Join us on Facebook :
/ arungkodai.i. .
DIRECTOR’S DESK :
+91 99444 28912
MARRIAGE BUREAU : (10:30 AM - 04:00 PM, Sunday Holiday)
+91 63836 51076
PRAYER TOWER (24x7) :
Tel : 0431- 2415858, 2410164
Mob : +91 63838 21432
ANBU PANI MAIYAM :
+91 89030 42513
புனிதர் கத்தோலிக்க திருச்சபையில் இருப்பது என் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு நன்றி
கத்தோலிக்க சமயம் கிறித்துவால் நிறுவப்பட்ட சமையம். இதன் அடிப்படை, நற்கருணையே. ஒவ்வொரு திருப்பலியும் பாஸ்கா கொண்ட்டமே. திருப்பலியே நம்மை நிலைவாழ்விற்கு அழைத்துச் செல்லும்.
அருட்தந்தைக்கு எனது நன்றியும் பாராட்டும்
மிக்க நன்றி!
இயேசுவுக்கே புகழ்!
மரியே வாழ்க!
Our god is a living god
Thank you Jesus
Shower your blessings upon us
அருமை யான மறையுரை கத்தோலிக்க விசுவாசத்தை அருமையான வடிவில் சொல்லி உள்ளீர்கள் நன்றி தந்தையே தங்களது ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துகிறேன் எல்லாம் வல்லவர் அருள் புரிய வேண்டுகிறோம் தாங்களும் எங்களுக்காக ஜெபிக்கவும்
அருமையான விவிலிய விளக்கம்.நன்றி ஆண்டவரே இந்த அறிவு தெளிவான குருவை தந்தமைக்கு.
அற்புதமான அர்த்தமுள்ள மறையுரை இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க¡!
பாதர் உங்களை போல் அருட் தந்தைகள் தேவை படுகிறார்கள் திருச்சபை வளரும்
மத்தேயு 23 ம் அதிகாரத்தை எண்டைக்கு சனம் புரட்டிப்பார்க்கிதோ அண்டைக்கே உங்கட சட்டகிளியும்
தந்தை அவர்கள் கத்தோலிக்க திருச்சபையின் விசுவாச சத்தங்களை மிக தெளிவாக எடுத்துரைபார்கள்.
கத்தோலிக்க திருச்சபையின் விசுவாச சத்தங்களை எடுத்துரைக்கும் அநேக விடியோக்ளை பதிவிட்டுள்ளார்கள்.
மகிழ்ச்சி நன்றி.❤
ஆம்! ஒரே திருச்சபையாக மாறிவிடும். யோவா 10/16. இயேசு ஒரே திருச்சபையாக மாற செபிக்கின்றார். யோவா 17/11 . அப்போது உலகம் இயேசுவை ஏற்றுக் கொள்ளும். யோவா 17/21--23. பல்லாயிர கணக்கில் சபைகள் இருப்பதால் , இயேசு உருவாக்கிய உண்மையான சபை எது என்பது உலகத்திற்கு குழப்பத்தை ஏற்படுத்துவதால் இயேசுவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
Amen🎉amen🎉amen🎉amen🎉amen🎉amen🎉amen🎉
ஆமென் 🙏
இயேசுவே உமக்கு நன்றி 🙏
நன்றி தந்தையே 🙏
Moodiruntha en kangalai thirunthuvaitha yesuvukku nandrgal pala kodigal.Thanks for Trichy arunkodai iilam
I am rc christian thank you father
இயேசுவே என் மீது இரங்கி தீமைகள் தீயோனின் கட்டுகள் நீக்கி ஆசிர்வதியும் இரக்கமாயிரும்ஆமென் சகோதரர்கள் தொடர்ந்து உம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாரும் ஆமென்
Praise the lord thank you father thank you Jesus
Hallaluya hallaluya hallaluya
தந்தை அவர்களே நீங்கள் திவ்ய நற்கருணை கரங்களில் வழங்குவதை வன்மையாக கண்டித்து பேசிய ஒரு விடியோ பார்த்தேன். வியந்தேன் மகிழ்ச்சி.
அதுபோல திரு விவிலிய பொது மொழிபெயர்ப்பில் உள்ள தப்பறைகளை கத்தோலிக்கர்கள் அறிந்து கொள்ள ஒரு விடியோ பதிவு செய்யவேண்டும்.
நன்றி.
Glory to Jesus
Amen
Excellent fr fruitful and meaningful message glory to God
Thank you Father 🙏
Hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya
Firing and powerful speech on the Catholic Church.
Especially a challenging one to the heads of “Mushroom” churches.
Congrats Fr.Kennedy!
Hallaluya
Super father. ஆணி அடிச்ச மாதிரி சொன்னீங்க.
Ave Mariya peace be with u father Amen 🙏
Praise the lord 🙏
thanks father 🙏 God bless you 🙏
Amen 🙏🙏🙏
Praise The Lord Fr
God bless father🙏🙏🙏
Amen 🙏🙏🙏✝️✝️✝️.
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord ❤
Very good father
Arumai...
Amen Thañk you father God blessing always Avà maria Amen🙏🏼🙏🏼🙏🏼, 🕯️🙏🏼🙏🏼🙏🏼
God bless you Father❤❤❤❤
Avemariya Avemariya Avemariya . Thank you .Father .Amen
Arumaiyana message father
Congratulations father
Nice father bro .
Thank you father God bless you.
Amen. Ave Maria.
Praise the Lord
Amen tqvm fr. Joseph mariadas Penang Malaysia
Nice message fr.
Amen amen amen 🙏
Amen Glory 🙌🏼♥️🙌🏼🌇
Praise the Lord 🙏Amen
Super taoping I like pathar
🔺 Ave Jesus Mary Joseph 🇻🇦
Tq father. Pira sabayinarukku pothiya vilakkam solla thezhivana vilakkam thanthamaikku kodana kodi nantri Vazhha R. C Thiruc sabai. Esu potri Mariye vazhha.
Great FATHER
GLORY TO GOD HALLELUYA
Thank you father
Super Father...
பங்குத்தந்தை அவர்களே நீங்கள் திருப்பலி வைக்கும் நேரத்தில் யாராவது ஒரு விசுவாசியை எழுப்பி ரோமர் முதலாம் அதிகாரம் முழுவதையும் முழுமையாக வாசிக்க சொல்லுங்கள் அதிலும் விசேஷமாக ரோமர் முதலாம் அதிகாரம் அதனுடைய 23வது 25வது வசனத்தை குறித்து தெளிவாக விளக்குங்கள்
**எங்கே இறைவெளிபாடுகள் இல்லையோ/அங்கே குடிமக்கள் தாறுமாறாக தங்களின் இஷ்டத்துக்கே திரிவார்கள்**
((திருவிவிலியம்/நீதிமொழிகள் 29:18))!!!
ஆராய்ச்சியான தந்தையே....!!!!!
இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமானு பாருங்க!!!இதை பற்றி எப்போவாவது ஆராய்ச்சி பண்ணிர்களா என்றும் பாருங்கள்!!! தாறுமாறாக கண்டபடி ஆராய்ச்சி பண்ணுகிற அவனுக்கே இந்த விஷயம் ரொம்போரொம்போ லேட்டாதானே தெரிஞ்சிச்சி!!!!
ஆக.., இந்த வெளிபாட்டை பெற்றஉடன் அவன் ஒரு உஷார் நெத்திலியாகவே மாறிவிட்டான்!!!
... ... ... மிகவும் நெருங்கிய நண்பன் ஒருவன் இருக்கிறான் /
இவனோ ஒரு கிறிஸ்த்தவன்/ஆகவே இயேசுவை பற்றி அறியாத தன் நண்பனுக்கு பலபல வழிகளில் போதித்தான்/இப்படியாக, இயேசுவின் மீட்புதிட்டத்தை பற்றி பலவழிகளில் போதித்தும்/கஷ்டத்தில் இருந்த,அவனுடைய நண்பனோ/தன் பக்தியின் ஸ்தானத்தை விட்டு,ஒரு inch கூட நகர்ந்த பாடில்லை!!!ஒரு நாள் இவன் தன் பைக்கில் சென்றுக்கொண்டிருக்கும் போது/தன் நண்பனோ அங்கே ஒருஇடத்தில் தன் இஷ்டமான வழிபாட்டையே செய்து கொண்டிருந்தான்!!! இவனோ அந்த குறிப்பிட்ட இடம் கடந்து செல்லும் போது/பைக்கில்,சென்றவனாகவே/தன் மனதில் ரொம்போரொம்போ ஆழத்தில் இப்படியாக சொல்லிவிட்டான்!!! ""அவன் தான் உன்னையே நம்பிஇருக்கிறானே/அவனுக்கு ஏதாவது பார்த்து செய்யக்கூடாதா???நீ...அவன் இவ்வளவு கஷ்டபடுகிறானே"""
என்று தன் நண்பனுக்காக/ஆழ்மனதில் ஒரு அதிகாரமான recommend/பண்ணிவிட்டான்!!!
ஒரு 2-km தள்ளி ஒரு tea கடைக்கு சென்று/பெஞ்சில் உட்கார்ந்து tea குடித்துக்கொண்டிருந்தான்/சில வினாடிகளில் வேறுஒரு மனிதன் வந்து எதிர் பெஞ்சில் அமர்ந்து tea குடித்தான்/tea குடித்த அந்த மனிதனோ எழுந்து நின்று,சுவர் பக்கமாக திரும்பி/ தன்னை தான் பேசுவது போலவே/சுவரை பார்த்து மிகுந்த கோபத்தில் கத்தினான்!!!
என்னவென்று????
**நீ யார் எனக்கு உத்தரவு போட/உன் வழியே,பார்த்து செல்/எங்களுக்கு தெரியும் எந்த நேரத்தில் யாருக்கு எப்படி படிஅளக்க வேண்டும் என்று**
மீண்டும் மீண்டும் இதையே தான் கத்திக்கொண்டிருந்தான்!!!!அங்கு அமர்ந்து tea குடித்துக்கொண்டிருந்த ஒருத்தனுக்கும் ஒன்னுமே விளங்கல!/ஒன்னும் புரியல/சற்று முன்னே நடந்த சங்கதி இவன் ஒருவனுக்கு மட்டும் தான் தெரியும்/ஆகவே/இவனோ மிரண்டு விட்டான்/ஆண்டவரே!!! இதுஎன்ன இது/அவனோ ரொம்போவும் ஆழ்மனதில் தானே இப்படியாக/தன் நண்பனுக்காக சிபாரிசு செய்தான்!!!!அப்போதுமா காது கேட்டுவிட்டது!!!!!!
ஆகவே/அது தள்ளப்பட்டதோ/அல்லது/தள்ளப்படாததோ/எதுவாக இருந்தால் என்ன/யார்,சொன்னது??? **வானசேனைகளுக்கு காது கேட்காது** என்று!!! மனது எச்சரித்தது!!!!நீ...உஷாராக நடந்து கொள்/அப்படியெல்லாம் ஒன்றும் அல்ல!!!!
((சபைஉரை/பிரசங்கி 1௦:2௦)) !!! ஆக..,உயிர் உள்ள மனிதன்/உயிர் அற்ற எந்த −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−− ... .... ....சரி!!!
உடனே அங்கே/அதற்க்கு connect கிடைத்து விடும்!!!ஆக...உயிர்அற்றது/உயிர்ஓட்டம் உள்ள/உயிர்துடிப்புள்ள ஒரு,வஸ்த்துவாகவே மாறிபோகும்!!! **அவைகளுக்கு காதுகள் உண்டு/ஆனால் அவைகள் கேட்பதில்லை**
(திருப்பாடல்கள்/சங்கீதம் 115:6)!!!
ஆக..பைபிளில்/பரிசுத்த ஆவியார் மூலம் எழுதப்பட்ட இந்த வார்த்தை/ இனி செல்லுபடி ஆகாது/ அது உடைந்தது!!!!!அது ஒரு பொய்!!!!
**ஆக...எங்கே வெளிபாடுகள் இல்லையோ/அங்கே ஜனங்கள்/அங்கே தங்களின் இஷ்டத்துக்கு/வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள்**
.....வானசேனைகளுக்கு காது/ கேட்காது/என்று யார் சொன்னது???..???....????
வேற சபையோட சேர்த்து பொதுபைபிள் போட்டது பெரிய தப்புன்னு சொல்லுங்க தந்தையே.
6 புக்க உருவி கடாசின கூட்டத்தைப் போய் கேளுங்க
தந்தை அவர்களே 1500 ஆண்டு ஒரே பைபிள்.
இரண்டாம் வத்திக்கான் சங்க சார்ந்த ஆயர்கள் நீங்கள் கூறும் 1500 ஆண்டுகால உல்காத்தா வேதாகமத்தை புறந்தள்ளி திரு விவிலியம் பொது பைபிள் என்ற திரு விவிலியமும் புதிதாக யாரை சமாதானம் செய்ய புகுத்தப்பட்டது ?
பொது பைபிள் என்னும் திருவிவிலியம் கத்தோலிக்க திருச்சபைக்கானதா?
பதில் தாருங்கள்.
அவரவர் தாய்மொழியில் எளிதாகப் புரிந்து கொள்ளத்தான் இந்த மொழிபெயர்ப்பு. யாரையும் சமாதானம் செய்ய வேண்டிய அவசியம் கத்தோலிக்கத் திருச்சபைக்கு இல்லை. 66 புத்தகங்கள் மட்டுமே வைத்திருக்கும் பரிசுத்த வேதாகமம் யாரை திருப்திப்படுத்த ஏற்படுத்தப்பட்டது?
கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ வேதாகமம் உல்காத்தா வேதாகமம்.
இப்படியிருக்க பொது பைபிள் திருவிவிலியம் என அழைக்கப்படுவது ஏன்?
நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்கள் நண்பர்களே ஒத்துபாருங்கள்.
ஆநியாகமத்தில் பிதா சாத்தானுக்கு எதிராக கூறியதையே பொது பைபிள் திருவிவிலியம் மாற்றியுள்ளது.
" உனக்கும் பெண்ணுக்கும்....
வாசித்து பாருங்கள்.
நன்றி.
@@Mercy1507இவ்வளவு நாளும் தாய் மொழியில் தான் நாமும் படித்தோம் நம் முன்னோர்களும் படித்தார்கள்.
புதிதாக உள்ளது நகைச்சுவையாக உள்ளது.
@@gaitangomez6777 அந்தத் தாய்மொழியைக் கூட சரியாகப் புரிந்து கொள்ளத் தெரியாமல் 6 மாதம் மட்டும் பாஸ்டர் கோர்ஸ் என்ற பெயரில் படித்து விட்டு வந்து டுபாக்கூர் வசன விளக்கம் ஆளாளுக்கு கொடுப்பார்கள் பாருங்கள். அது நான் சொன்னதை விட இன்னும் நகைச்சுவையாக இருக்கும்
@@Mercy1507 வேதாகமத்துக்கு விளக்கம் தர கத்தோலிக்க திருச்சபைகே அதிகாரம் உள்ளது.
இதை இந்த ஆடியோவில் பேசும் தந்தை அவர்களும் கூறுகிறார்.
Father உங்களுடைய கருத்துக்களுக்கு சரித்திர ஆதாரமும் இல்லை, வேத வசன ஆதரமும் இல்லை.
Read NIV Bible Mr. Paadharrrr. 😡😡😡
சிலை வழிபாடுடன் இயேசு சபையை அமைப்பாரா. ஆதி திருச்சபை வேறு கத்தோலிக்க சபை வேறு.
சங்கிகள் பரவாயில்லை
Did you attend the Catholic service s.? First attend the mass then say what is going on in Catholic church. Catholic church only follows the True only one Bible (73 books) and doing what Jesus said to do. Other denominations preaching the bible words but there is no action takes place according to the words they preached.. Because of statue in Catholic church, you people said like worship of idols in Catholic church. First you learn Bible properly and learn about the idol worship. In Bible clearly says God, if you worship other than Jesus Christ is idol worship. Also if your First love and first priority of your life is other than Lord Jesus Christ
is also idol worship. In Catholic church,the statues are teaching some gospel. You are keeping simple cross in your church. Is the cross belongs to Barabas, Jesus or Good thief? For making clear sense to other people and saying gospel ike Jesus died like this in the cross, Catholic church keep cross with one image of Christ. Which one is the real gospel? Hope you understand now clearly. One more example. If you teach your kid like A for apple. Your kid boycought it. If you show the real apple to your kid, the kid understand well and never forget the apple . Wherever sees the Apple, the kid remember the words you taught. This is only happening in Catholic church. Follow Catholic church. It's a very beautiful church. Thank you
What he says is Wrong. Half truth.
பங்குத்தந்தை அவர்களே நல்லா வச்சு செய்கிறீர்கள் மாற்றப்பட்டு எழுதப்பட்டு இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் வைத்திருக்கிற திருவிவிலியத்தில் திருவழிப்பாடு 22 ஆம் அதிகாரம் அதனுடைய பதினைந்தாவது வசனம் என்ன சொல்கிறது என்று சொல்லி உங்களுடைய திருப்பதியில் இருக்கிற ஒரு விசுவாசியை வாசிக்க சொல்லுங்கள் இதே போல் அநேக வசனங்களை கோடுட்டு காட்ட முடியும் பழைய ஏற்பாடு துவங்கி புதிய ஏற்பாடு வரைக்கும் தேவன் சொன்ன காரியத்தை விட்டு விட்டு திருச்சபைக்கு வருகிற மந்தைகளை ஏமாற்றி பிரசங்கிக்கிறீர்கள் நிச்சயம் இதற்கு நீங்கள் கணக்கு கொடுத்தே ஆகவேண்டும் நியாயத்தீர்ப்பு நாளில் குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் குழியில் தான் விழுவார்கள் திரு விவிலியம் தெளிவாய் சொல்லுகிறது.
கத்தோலிக்கத் திருஅவையே உண்மையான திருஅவையே. காலம் பதில் சொல்லும்.
மரிவளன் சே.ச .
@@marivalanrayappan5300பரிசுத்த திரி விவிலியத்தை குறித்து முழுமையாக அறிந்து கொண்டால் இப்படி எழுத மாட்டீர்கள் உங்களிடத்தில் பரிசுத்த திருவிவிலியம் இருந்தால் திருவழிப்பாடு 22 ஆம் அதிகாரம் அதனுடைய 15 வது வசனத்தை வாசித்துப் பார்த்துவிட்டு எனக்கு எழுதுங்கள் நன்றி
நல்லா உருட்டு உருட்டு உருட்டான்ட்டு உருட்டி தள்றீங்க நீங்கள் எல்லாம் எப்படி போய் நியாயத்தீர்ப்பு நாளில் நிக்க போகிறீர்கள்.
Neengalum than நியாய தீர்ப்பு நாளில் நிப்பிங்க கடவுள் சொல்லுவார். மூடர்களே என்று
@@anitham1365 நான் உங்களுக்கு சொல்லவில்லை நான் நியாயத்திற்பு நாளில் தப்பி நிற்பேன் என்று. அந்த நாளில் எல்லாரும் ஒரே இடத்தில் நிற்க வேண்டும்.நான் சொல்வது நீங்கள் திருவிவிலியத்தில் எழுதப்பட்டவைகளை மறைத்து பிரசங்கிக்கிறீர்கள் அதைத்தான் சொன்னேன். சரி நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது ஆனாலும் நான் உங்களிடத்தில் கேட்கிறேன் திருவிவிலியத்தில் திருவெழிப்பாடு 22 ஆம் அதிகாரம் அதனுடைய 15 வது வசனம் என்ன சொல்கிறது என்று சொல்லி அதை எனக்கு விளங்கப்படுத்துங்கள் அத்தோடு திருவெளிப்பாடு 21 ஆம் அதிகாரம் அதனுடைய 8 வசனம் என்ன சொல்கிறது என்பதையும் எனக்கு விளங்கப்படுத்துங்கள்அத்தோடு திருப்பாடல் 115 ஆம் அதிகாரம் அதையும் முழுமையாக எனக்கு விளங்கப்படுத்துங்கள்.
50000 குரூப்பா இருக்க நீங்க முதல்ல ஒண்ணா இருங்க. இந்த நியாயத் தீர்ப்ப சொல்லி தான ஏமாத்திட்டு இருக்கீங்க
1:சபை.முக்கியம்.இல்ல.வேதசத்தியம்.தான்.முக்கியம்....2:விவிலியம்.வேதம்..கிடையாது..பரிசுத்த.வேதாகமம்.தான்..சத்தியவேதம்..3:இயேசுவே.தேவன்...மரியாள்.தெய்வம்.கிடையாது..4:இயேசுவை.தவிற.யாரை.வணங்கினாலும்.பரலோகம்.கிடையாது..5:பிதாவையையும்,இயேசுவையையும்..மறுதலிக்கிறவன்.அந்திகிறிஸ்து.6:போப்.ஆண்டவர்.தான்.அந்திகிறிஸ்துவாக.வரபோகிறான்..7:ரோமன்.கத்தோலிக்க.சபை.சபை.அல்ல..போப்.ஆண்டவரையும்.இந்த.ஆலயத்தையையும்..பின்பற்றிகிறவர்களுக்கு.பரலோகராஜ்ஜியம்.இல்லை.8:மரியாள்.தெய்வம்.இல்லை.இயேசுவே.தெய்வம்..9: மூழ்கி ஞானஸ்நானம்.இல்லை.கால்கழுவி.திருவிருந்து.இல்லை.பரிசுத்த.ஆவியின்.அபிஷேகம்.இல்லை...10:. நீங்கள்.இயேசுவை.காட்டிகொடுத்த.ரோமர்கள்..சிலுவையில்.அறைந்த..துஷ்டர்கள்....மரியாள்.கடைசி.காலத்தில்.வர.போரதில்லை..இயேசுவே.மணவாளராக.நியயாதிபதியாய்.வரபோகிறார்....மனந்திரும்புங்கள்..பரலோக.ராஜ்ஜியம்..சமீபமாய்.இருக்கிறது....பாஸ்டர்..சிமியோன்ராஜ்...(இயேசு கிறிஸ்து வருகிறார் ஊழியம்.)..பேச்சிப்பாறை..குமரி மாவட்டம்.... கைப்பேசி.8940242299...Jesus.christ.coming.soon.@.com..
First you attend the services in Catholic church. Check what is going on in Catholic church. They never teach like Mother Mary is God. Other churches are teaching about the duplicate Jesus with duplicate bible. Kalathiar 1: 6-9.
2 chorinthians 11: 4. More than 2000 years, the Catholic Bible is living. After 1500 years only the new bible created. So follow Catholic teachings. That is real. Others are reel. Catholic means universe. It's a universal church. If you are saying, your teachings are fine means you all people should be in one church. There is only one Catholic church. But other churches are more than 40,000. Which one you belong to? 2 peter 1: 20. Other churches are doing the antichrist work except Catholic church. Read the bible properly. Then you know about the reality. Don't read like uneducated people. 2 Thimothy 4: 3-4.. Every day new pastor will appear and new Church will be created. Hope you can understand. Don't assume that you have Holy Spirit. 1 John 4:1. Joshua 1: 7-8
1 chorinthians 4:5
Roman 14:12
டேய் psyco 😂😂
போ (டா) அப்பாலே இது உனக்கான இடமல்ல...
Hallaluya hallaluya hallaluya
Amen
Amen