மனிதாபிமானம் கொண்ட காவல் ஆய்வாளர் அவர்களே வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.இறைவன் உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் அருள் புரிவாராக. வேடிக்கை பார்த்தவர்களே கொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள்
இந்த போலீஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்கலும். 🙏🌹 மக்களுக்கு ஒரு பயம் இருக்கத்தான் செய்யும் இருந்தாலும் அந்த உயிரை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும் 🤭
Humanity is alive by persons like Mr Sivanantham.congratulation sir I earnestly pra y to God that He may give you good health and add a long life to you. Ultimately your family will be blessed ❤😂😢😮😮😅
நடு ரோட்டில் மயங்கி விழுந்தவரை காப்பாற்றிய அந்த காவல்துறை அதிகாரி ஜீவானந்தம் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். ஆம்புலன்ஸுக்கு போன் செய்யாத பொது ஜனங்கள் என்ன கல் மனம் படைத்தவர்கள் .
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து காவல் துறையினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் , விபத்து நடந்த இடத்தில் அந்த நகை தீயவர்களிடம் கிடைக்காதது தான் ஆச்சரியம்
இன்னமும் உண்மையும் நேர்மையும் நீதியும் உள்ள காவல் துறை அதிகாரிகள் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளார் மேலும் பதவி உயர்வு பெற்று பல்லாண்டு சாதனை படைத்தது சரித்திர நாயகனாக வாழ வாழ்த்துகிறேன் GOD BLESS YOU MORE AND MORE
இவர் தான்யா நம்ம காவல் தெய்வம். நீங்க நீண்ட ஆயுளை பெற்று மக்களுக்கு நிறைவான பணி செய்ய எம்பெருமான் சிவ பெருமானை இறைஞ்சுகிறேன். வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கங்கள் பல தங்களுக்கு ம் தங்கள் குழுவினருக்கும்.தங்களது உயரிய உதவியானது மிக்க சிறப்பான து.கடவுள் உங்களைப் போன்றவர் வடிவில் அவதரரித்துள்ளார். பாராட்டுக்கள். 🎉🎉🎉
இதுபோல் மணிதாபத்தோடு நாட்டில் ஒருசிலர் தான் உள்ளனர்.வாழ்க தங்கள் குடும்பம் குழந்தைகள். அரசாங்கம் இவர்களுக்கு வெகுமதி மட்டுமல்ல;உயர் பதவியும் வழங்குங்கள்👍👍❤️🤲
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மனிதரின் உயிரையும் காப்பாற்றி அவரது உடமையையும் உரியவரிடம் சேர உதவிய உங்கள் உள்ளமும் மனசும் அந்த வானத்தை போல. இறைவன் உங்கள் பக்கமே.
அவர் ஒரு காவல் தெய்வம் அவரும் அவர் குடும்பமும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் அவருக்கு துணை புரிந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அனைவரும் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் ஸார் உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் கொஞ்சமாது மழை வருகிறது நீங்கள் குடும்பத்துடன் நோயின்றி வாழ ஆரோக்கியமாக வாழ ஆண்டவன் ஐயப்பனை வேண்டுகிறேன் ஸார்
இந்த இன்ஸ்பெக்டர் செய்த காரியம் மிகவும் பாராட்டத்தக்கது வேறு யார் கையில் இந்த நகை கிடைத்திருந்தால் எடுத்துக்கொண்டு போய் இருப்பார்கள் இவர் செய்த காரியம் மிகவும் பாராட்டத்தக்கது இப்படி சில மனிதர்கள் இருப்பதினால் தான் நாடு புண்ணியத்தை அடைகிறது
காவல்துறையில் இந்தமாதிரி மனிதாபிமானமுள்ள அதிகாரிகளும் இருக்கிறார்களென்பதைக் காணும்பொழது தமிழகத்தில் தர்மம் அழியவில்லை என்று தெரிகிறது. .அந்த அதிகாரியையும் அவருக்கு உதவியவர்களையும் மனதாரப் பாராட்டுவோம்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவானந்தன் அவர்களின் மனிதாபிமான செயலை பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புடன் பலராமன் இந்தியன் வங்கி மேலாளர் ஓய்வு கடலூர்
உண்மையான பேராசை இல்லாத மக்கள் காவலர் இவர். இவரது இந்த உயர்ந்த குணத்திற்கு இறைவன் எல்லா அருளும் புரிவார். இவர் வாழ்வில் மேலும் சிறந்து வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் காவல் அதிகாரி திரு சிவாந்ந்தம் அவர்களே, இறைவன் உங்களுக்கு 16 செல்வங்களும் அளித்து நீடூழி வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடமையை கண்ணியமாக செய்த ஐயா உங்கள் சேவை மேலும் மேலும் தொடர. எல்லாம் வல்ல சிவம் உங்கள் வாழ்வில் ஒவ்வொரு கணமும் துணை இருக்க மனமார பிரார்த்தனை செய்கிறோம் ❤❤❤🙏
தமிழக காவல் துறையினர் அனைவரின் உள்ளங்களும் இப்படித்தான் மிகவும் அருமையான காவலர் முதல்வர் அவர்களின் கவனத்திற்கு இந்த பதிவை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் (தெய்வம்) வகுத்த நியதியாகும், தமிழக காவல் துறை க்கு பெருமை சேர்க்கும் இப்படிப்படடவர்ளை கவுரவப் படுத்தவும் பதவி உயர்வுகள் வழங்கி சிறப்புறச் செய்வது தமிழக அரசின் கடமையாகும். நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!
இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு இந்த மனிதாபிமானத்துக்காக மனமார்ந்த பாராட்டுக்கள் இப்படி சில காவல் அதிகாரிகள் இருப்பதனால் தான் காவல்துறைக்கு பெருமை உங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
நல்ல காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கெட்ட காவல்துறைகளில் பார்த்து திருந்துங்கள் உங்களது குடும்பம் நன்றாக வளரும்
தெய்வம். இருப்பது உண்மை. அந்த காவலர். வடிவில் வந்துள்ளார். அந்த காவலருக்கு. ஏழு தலைமுறைக்கும் புண்ணியம் சேரும். வாழ்க. சிவானந்தம் குழுவுக்கு. நன்றி. இதபோல். அனைவரும் மாற முயன்றாள். உலகத்தில். மனிதாபிமானம் வளரும். உஷாராணி குணம்
அந்த முதளாலிக்கு மூலையில்லை. தனிநபரிடம் இவ்வளவுமதிப்பு நகைகளை கொடுத்து அனுப்பியது தவறு. உடன் ஒருவரும் ,வேறுஒரு டூவீலர் பாதுகாப்புக்கும் அனுப்பவேண்டாமா???
இந்த காவல் தெய்வத்துக்கு கோடான கோடி நன்றிகள். இன்ஸ்பெக்டர் குடும்பம் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
😊😂😢😮😅😊😢
Vazhthukkal
Manidham neyam still living
Good 👍
இந்த காவல்துறை அதிகாரி க்கு என் மனமார்ந்த நன்றிகள் பல மற்றும் பாராட்டுகள் பல மேலும் இவர் பணி சிறந்த தளங்கள் எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும்
கடமை உணர்வும் மனிதாபிமானமும் கொண்ட காவல் ஆய்வாளரை மக்களே நாம் பாராட்டுவோம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி சார்
இது போன்ற காவல்துறை அதிகாரிகள் நூறாண்டு காலம் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் நன்றி ஐயா
May god bless My beloved brother.he must be rewarded by promotion. I salute my brother &pray long healthy life.
இந்த நேர்மையான காவல் அதிகாரிக்கு நமது வாழ்த்துக்கள். இவருடைய பணி சிறக்கவேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
இப்படி ஒரு போலீஸ் அதிகாரி இருந்தால் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் நான் உங்களை பாராட்டுகிறேன். நம் நாடும் பாராடடும் . Super👍🙏
Great human
நல்ல உள்ளம் கொண்ட காவல் அதிகாரி நல்லா இருக்கனம்
பண ஆசை பிடித்த இந்த உலகத்தில் இப்படியும் ஒரு உண்மையான மாமனிதர் Inpeccter sir உங்களுக்கு, உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Super sir vazhga Ellavalamum petru
மனிதாபிமானம் கொண்ட காவல் ஆய்வாளர் அவர்களே
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.இறைவன் உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் அருள் புரிவாராக. வேடிக்கை பார்த்தவர்களே கொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள்
தங்கத்திலும் மேலான தங்கமான மனம் படைத்த காவல்துறை அதிகாரி கண்ணியம் நேர்மை மனிதநேயம் போற்றுதலுக்கு உரியது வாழ்க பல்லாண்டு வளரட்டும் அவர் தொண்டு
இன்னும்போலீஸ் ரூபத்திலும் சிவானந்தர்கள் இருக்கிறார்கள்
Inspector. sivanandam the great
Me Sivanandam Thanks for great help
வாழ்க பல்லாண்டு Inspector Sir. தங்களின் மனித நேயமும் நேர்மையும் பாராட்டுக்குரியது.
வாழ்த்துக்கள் 💐🤝🏻 உண்மையும் நேர்மையும் நீதியும் உள்ள காவல்துறை அதிகாரிக்கு உதவி செய்த எல்லோருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் 🙏
இந்த போலீஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்கலும். 🙏🌹 மக்களுக்கு ஒரு பயம் இருக்கத்தான் செய்யும் இருந்தாலும் அந்த உயிரை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும் 🤭
காவல் துறை அதிகாரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
காவல் ஆய்வாளரின் மதிநுட்பத்தை பாராட்டுகிறேன். அவர் செய்த மிகபெரிய. உதவியை மறக்கமுடியாது நன்றியை பதிவு செய்கிறேன்.
செய்த தர் மம் உங்கள் தல முறையை காக்கும் .உங்கள் நேர்மை என்றும் தொடரட்டும்.மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இந்த பொதுமக்களுக்கு இன்னும் மிக அதிகமான விழிப்புணர்வுகள் தேவை!!இந்த காவல்துறை அதிகாரிக்கு மனமார்ந்த நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள் ஐயா!!
இந்த மாதிரியான காவல்துறை அதிகாரிகளை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டி யாவும் போற்றுதற்குரியது.❤❤❤❤❤❤❤
காவல்துறையில் நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் .வாழ்த்துக்கள் அதிகாரிக்கு.
Humanity is alive by persons like Mr Sivanantham.congratulation sir I earnestly pra y to God that He may give you good health and add a long life to you. Ultimately your family will be blessed ❤😂😢😮😮😅
ஐயா நீங்கள் நீடுழி வாழ்க
Such good people still exists
நடு ரோட்டில் மயங்கி விழுந்தவரை காப்பாற்றிய அந்த காவல்துறை அதிகாரி ஜீவானந்தம் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். ஆம்புலன்ஸுக்கு போன் செய்யாத பொது ஜனங்கள் என்ன கல் மனம் படைத்தவர்கள் .
மனிதம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்பதற்கு இந்ந நிகழ்வே சாட்சி..இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
காவல் துறை அதிகாரி அவர்களுக்கு நன்றி.இவருடய உடனடியான உதவிக்கு மனமார்ந்த நன்றி.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து காவல் துறையினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் , விபத்து நடந்த இடத்தில் அந்த நகை தீயவர்களிடம் கிடைக்காதது தான் ஆச்சரியம்
இன்னமும் உண்மையும் நேர்மையும் நீதியும் உள்ள காவல் துறை அதிகாரிகள் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளார் மேலும் பதவி உயர்வு பெற்று பல்லாண்டு சாதனை படைத்தது சரித்திர நாயகனாக வாழ வாழ்த்துகிறேன் GOD BLESS YOU MORE AND MORE
நல்ல மனிதர்.உயிரைக் காப்பாற்றிய காவலரை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
சூப்பர் 👍 இந்த மாதிரி போலீஸ் தான் மக்களை பாதுகாக்க தேவை
மனிதநேயம் இன்ஸ்பெக்டர் உடலில் புகுந்து உயிரோடுதான் இருக்கிறது.தெய்வமே நன்றி.
காவல் துறை அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
🎉நேர்மையும் நீதியும் இன்னும் முற்றிலும் அழிந்துவிடவில்லை என்பதற்கு உதாரணமாக இருக்கிறது
நேர்மையாக நடப்பவர்களுக்கு நன்மையே நடப்பதை நமக்கு உதாரணம் . 🙏🏽
இவர் தான்யா நம்ம காவல் தெய்வம்.
நீங்க நீண்ட ஆயுளை பெற்று மக்களுக்கு நிறைவான பணி செய்ய எம்பெருமான்
சிவ பெருமானை இறைஞ்சுகிறேன்.
வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
காவல்துறை அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
இது போன்ற காவல்துறை அதிகாரிகள் நூறாண்டு காலம் பல்லாண்டு வாழ்த்துகிறேன்
காவல்துறை
உயர் அதிகாரிக்கு
இதயங்கனிந்த
நல்வாழ்த்துகள் !
வாழ்க ! மனித நேயம் !
வணக்கங்கள் பல தங்களுக்கு ம் தங்கள் குழுவினருக்கும்.தங்களது உயரிய உதவியானது மிக்க சிறப்பான து.கடவுள் உங்களைப் போன்றவர் வடிவில் அவதரரித்துள்ளார். பாராட்டுக்கள். 🎉🎉🎉
காவல்துறை அதிகாரி"s கண்ணியம் ,நேர்மை, மனிதநேயம் போற்றுதலுக்கு உரியது. வாழ்க பல்லாண்டு வளரட்டும் அவர் தொண்டு.Hats'off to the officer.
வாழ்த்துக்கள் சார். இது போன்ற அதிகாரிகளும் காவல் துறையில் இருப்பது சந்தோசமா இருக்கு. வாழ்க பல்லாண்டு
காவல் துறையிலும் கண்ணியம் இருக்கிறது. பாராட்டுக்கள்.
இதுபோல் மணிதாபத்தோடு
நாட்டில் ஒருசிலர் தான் உள்ளனர்.வாழ்க தங்கள் குடும்பம் குழந்தைகள்.
அரசாங்கம் இவர்களுக்கு
வெகுமதி மட்டுமல்ல;உயர்
பதவியும் வழங்குங்கள்👍👍❤️🤲
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மனிதரின் உயிரையும் காப்பாற்றி அவரது உடமையையும் உரியவரிடம் சேர உதவிய உங்கள் உள்ளமும் மனசும் அந்த வானத்தை போல. இறைவன் உங்கள் பக்கமே.
காவல்துறை இன்ஸ்பெக்டர் செயல் மனதை நெகிழ வைத்தது... நன்றி... பாராட்டுக்கள்...
நல்ல உள்ளம் கொண்ட இந்த மகனைப் பெற்றெடுத்த பெற்றோருக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் மகனே
அவர் ஒரு காவல் தெய்வம் அவரும் அவர் குடும்பமும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் அவருக்கு துணை புரிந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அனைவரும் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் ஸார் உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் கொஞ்சமாது மழை வருகிறது நீங்கள் குடும்பத்துடன் நோயின்றி வாழ ஆரோக்கியமாக வாழ ஆண்டவன் ஐயப்பனை வேண்டுகிறேன் ஸார்
இந்த அருமையான நல்ல உள்ள மனிதர்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
இவர்தான் உண்மையானகாவல்அதிகாரி இவரைபோன்றநல்ல உள்ளம்படைத்த மனிதர்கள்தான் காவலதுறைக்கு தேவை வாழ்த்துக்கள்ஐயா
இந்த இன்ஸ்பெக்டர் செய்த காரியம் மிகவும் பாராட்டத்தக்கது வேறு யார் கையில் இந்த நகை கிடைத்திருந்தால் எடுத்துக்கொண்டு போய் இருப்பார்கள் இவர் செய்த காரியம் மிகவும் பாராட்டத்தக்கது இப்படி சில மனிதர்கள் இருப்பதினால் தான் நாடு புண்ணியத்தை அடைகிறது
இது போன்ற நல்ல உள்ளம் படைத்த காவல் அதிகாரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இந்த சம்பவத்தில் காவல்துறையினர் தெய்வத்திற்கு சமம். ஆகிவிட்டனர்.உயிர்+ உடமை இரண்டும் கிடைத்ததுவிட்டது.
இவர்களின் பிள்ளைகள் வாழ்வாங்கு வாழ வேண்டும்.
இந்த ஆய்வாளர் எனக்குத் தெரிந்தவரை தினந்தோறும் மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பார். நல்ல மனம் கொண்டவர்
இன்றும் பல காவல்துறை அதிகாரிகள் நல்ல செயல்திறன் கொண்டவர்களால் தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமையை உயர்த்துகிறது. வாழ்த்துக்கள் பல!
வெள்ளை உள்ளம் கொண்ட மாமனிதர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள் இவர் தான் உண்மை யான காவல் துறை அதிகாரி
வாழ்த்துக்கள் வாழ்க
உங்களின் குடும்பம் பல்லாண்டு 🎉
நகர காவல்காரர் ஆபத்தில் காத்தவர், மனித தெய்வம், அவரது இத்தொண்டு மனம் வாழ்க,குலம்வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
You. Are. Realy. Great. Sir. Mr. Sevanatham. Valla. Valamudan
இது போன்ற மனிதாபிமானம் கொண்ட மாமனித அதிகாரிகளைப் பாரட்டிப் பெருமை கொள்வோம்.
Super
தக்க சமயத்தில் ஒரு மனித உயிரைக்காப்பற்றிய மனிதநேயமிக்க காவல்துறைக்கும் ,அவர்களுடன் உதவியவர்களுக்கும் பாராட்டுக்கள்!
சரியாகச் சொன்னீர்கள் எப்படிப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்
Super l😅p
@@Arunachalamk5420Arunacha-hr2ub
The police officer is a God❤
பொதுமக்கள் முதலுதவி செய்ய பயப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அரசாங்கம் மற்றும் காவல் துறை
"மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்"
இன்ஸ்பெக்டர் சிவானந்தம் குழுவிற்கு
மனமார்ந்த பாராட்டுகள்!!
உயிரை காப்பாற்றும் கடவுள் வணங்குகிறோம் ஐயா🙏🙏🙏
நல்ல உள்ளம் கொண்ட ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள். அவருக்கு பாராட்டுகள் மற்றும் வெகுமதிகள் வழங்க வேண்டும்.எவ்வளவு கொடுத்தாலும் தகும்.
வணக்கம், இந்த அரிய செயலை மனமுவந்து செய்த அனைத்து உள்ளங்களுக்கும் கோடி கோடி நமஸ்காரங்கள்.நன்றியும்.
இப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தலை வணங்குகிறேன்.
காவல்துறையின் சேவைக்கு அளவுகடந்த
பாராட்டுகள், நல்வாழ்த்துகள் !!
நடமாடும் மனித தெய்வம்.கோடி நன்றிநல்ல உள்ளம் கொண்ட அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.❤❤❤❤
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் சார் 🙏🙏🙏💐💐💐❤️❤️
நன்றி. வாழ்த்துக்கள். உங்கள்அனைவருக்கும் இறைவன் கிருபை உண்டு🙌🙌🙌
💐❤️🇮🇳 வாழ்த்துக்கள் 🙏 காவல் துறை ஐயா உங்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
மிக்கநன்றி.இப்படியும்காவல்துறையினர்இருப்பது.ஆச்சர்யம்.வாழ்த்துக்கள்.ஐயா
இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வழிபடுகிறேன்🎉🎉🎉
பாராட்டு க்கள் காயமுற்றவரை க் காப்பாற்றிய துமட்டுமில்லாமல் நகையையும் பத்திரமாக உரியவரிடம் சேர்ப்பித்ததற்கும்!நீங்கள் உங்கள் குடும்பத்தினருன் சந்தோஷமாக
பல்லாண்டு வாழ்க!
@@thirunarayanaswamykuppuswa7834 a
சிவானந்தம் சாருக்கும்,அவருடைய உதவியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
தம்பி உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு எப்பவுமே நல்லது தான் நடக்கும் நீங்களும் உங்க குடும்பம் ஆயுள் ஆரோக்கியத்தோட சந்தோஷமா வாழ வாழ்த்துகிறேன்
கடவுள் இன்ஸ்பெக்டர் உருவத்தில் வந்திருக்கிறார். அவர் நீண்ட நாட்கள் நல்லாயிருக்கனும்.
மனிதாபிமானம் மிக்க காவலர் அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
காவல்துறையில் இந்தமாதிரி மனிதாபிமானமுள்ள அதிகாரிகளும் இருக்கிறார்களென்பதைக் காணும்பொழது தமிழகத்தில் தர்மம் அழியவில்லை என்று தெரிகிறது. .அந்த அதிகாரியையும் அவருக்கு உதவியவர்களையும் மனதாரப் பாராட்டுவோம்.
இது போன்ற வேண்டிய மாமதனின் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
சார் நீங்க தெய்வம் சார் வாழ்க வாழ்க
போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவானந்தன் அவர்களின் மனிதாபிமான செயலை பாராட்டுகிறேன்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
அன்புடன் பலராமன் இந்தியன் வங்கி மேலாளர் ஓய்வு கடலூர்
உண்மையான பேராசை இல்லாத மக்கள் காவலர் இவர். இவரது இந்த உயர்ந்த குணத்திற்கு இறைவன் எல்லா அருளும் புரிவார். இவர் வாழ்வில் மேலும் சிறந்து வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் காவல் அதிகாரி திரு சிவாந்ந்தம் அவர்களே, இறைவன் உங்களுக்கு 16 செல்வங்களும் அளித்து நீடூழி வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனிதம் இன்னும் வாழ்கிறது.நல்ல மனிதன் நீடூழி வாழ்க வாழ்த்துக்கள்.
நீங்க செய்த மிகப்பெரிய உதவிக்கு உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் வாழ்க பல்லாண்டு உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்
நல்ல காவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...🙏
கடமையை கண்ணியமாக செய்த ஐயா உங்கள் சேவை மேலும் மேலும் தொடர. எல்லாம் வல்ல சிவம் உங்கள் வாழ்வில் ஒவ்வொரு கணமும் துணை இருக்க மனமார பிரார்த்தனை செய்கிறோம் ❤❤❤🙏
தாங்கள் செய்த இந்த உதவியால் இறைவன் தங்களுக்கு ஒரு அசாதாரண சுழ்நிலையில் நிச்சயம் தங்களுக்கு உதவுவார் சத்தியமாக
தமிழக காவல் துறையினர் அனைவரின் உள்ளங்களும் இப்படித்தான்
மிகவும் அருமையான காவலர் முதல்வர் அவர்களின் கவனத்திற்கு இந்த பதிவை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
Vazhga Mr.Sivanadham.He is a Perfect Gentlemen. Policemen na eppadithnan erukkanum.
அருமையான காவல் துறை அதிகாரி. அவர் மென்மேலும் நல்ல பதவிகள் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் (தெய்வம்) வகுத்த நியதியாகும், தமிழக காவல் துறை க்கு பெருமை சேர்க்கும் இப்படிப்படடவர்ளை கவுரவப் படுத்தவும் பதவி உயர்வுகள் வழங்கி சிறப்புறச் செய்வது தமிழக அரசின் கடமையாகும்.
நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!
மனிதர். மாமனிதர். 👌👌👌👌
மனித வடிவில் தெய்வம் இப்படிபட்டவர்கள் தான் இப்போது நாட்டிற்க்கு தேவை
இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு இந்த மனிதாபிமானத்துக்காக மனமார்ந்த பாராட்டுக்கள் இப்படி சில காவல் அதிகாரிகள் இருப்பதனால் தான் காவல்துறைக்கு பெருமை உங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
கடவுளின் வடிவிலான Inspector க்கு வாழ்த்துகள் ❤
நல்ல காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கெட்ட காவல்துறைகளில் பார்த்து திருந்துங்கள் உங்களது குடும்பம் நன்றாக வளரும்
Good and kind Police Officer. Many thanks from the senior citizens keep it up👍
மிகவும் சிறப்பான விழியும் வரவேற்கத்தக்கது அய்யா போலீஸ் அதிகாரி அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிகவும் மகிழ்ச்சி
தெய்வம். இருப்பது உண்மை. அந்த காவலர். வடிவில் வந்துள்ளார். அந்த காவலருக்கு. ஏழு தலைமுறைக்கும் புண்ணியம் சேரும். வாழ்க. சிவானந்தம் குழுவுக்கு. நன்றி. இதபோல். அனைவரும் மாற முயன்றாள். உலகத்தில். மனிதாபிமானம் வளரும். உஷாராணி குணம்
இந்த காவல் தெய்வத்திற்கு கோடி நன்றிகள் வாழ்த்துகள் சா🎉
வாழ்த்துக்கள். காவல்துறை நண்பர்களுக்கு
காவல் ஆய்வாளர் அவர்களின் பணி பாராட்டுக்கு உரியது.வாழ்த்துக்கள்🙏
அந்த முதளாலிக்கு மூலையில்லை.
தனிநபரிடம் இவ்வளவுமதிப்பு நகைகளை கொடுத்து அனுப்பியது தவறு. உடன் ஒருவரும் ,வேறுஒரு டூவீலர் பாதுகாப்புக்கும் அனுப்பவேண்டாமா???
அந்த ஓனர் 😮நாய் மனிதாபிமானம் இல்லாதவன் போலிருக்கும்... காப்பற்றின அனைவருக்கும் ஒரு சிறப்பு வெகுமதி கொடுத்து இருக்கலாம்.. நன்றி கெட்டவன்...
மிகவும் சிறந்த பணி.வாழ்க இன்ஸ்பெக்டர்
மனிதம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது ஆய்வாளர் சிவானந்தம் அவர்களுக்கு வணக்கம் ❤❤❤❤❤
மிக சிறப்பு. Congratulations to the police officer.
வாழ்த்துகள்🎉🎉