ஐயா திரு. பிரிட்டோராஜ் அவர்களுக்கு, உங்களின் தொண்டை போற்றுகிறோம் நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாகவும், மகிழ்வாகவும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டுகிறேன், கோடி நன்றி
ஐயா பிரிட்டோ அவர்கள் வாழும் நம்மாழ்வார் அவரும் அவர் குடும்பத்தாரும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன் மேன்மேலும் சிறக்க வேண்டுகிறேன்
ஐயா, நீங்கள் மிக அருமையான தகவல் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் செய்கிற தொண்டு இயற்கை விவசாயத்திற்கு மிகப்பெரிய தொண்டு. உங்களுடைய அறிவுரைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். ஒவ்வொரு இயற்கை விவசாயிகளும் உங்களுடைய அறிவுரை கேட்டு இயற்கை விவசாயத்திற்கு மாறுவது என்பது மிகப்பெரிய சேவை. இயற்கை விவசாயம் செய்து அனைவரும் பயன்பெற வேண்டும். வணங்குகிறோம் ஐயா. மிக்க நன்றி.
ஐயா அவர்களுக்கு வணக்கம், நீங்கள் சொல்வது உண்மைதான் அய்யா நான் இந்த வருடம் கருப்பு கவனி 50 சென்ட் பெயர் வைத்தேன் 840 கிலோ நெல் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அருமையான உரை. இவ்வளவு அறிவு எப்படி சார்? ஆச்சரியமாக உள்ளது. எங்கள அப்பா முன்பு ஊரரில் விவசாயம் செய்யும் போது வயலுக்கு போகும் ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள செடிகொடிகளை அறுத்துகொண்டுபோய் வயலில் போட்டு உழுவாங்க. வாழைதோட்டத்தில் இருந்து வாழைத்தார்களை வெட்டி மாட்டு வண்டியில் கொண்டு சென்று விற்றுவிட்டு வரும்போது சாண உரம் ஏற்றிக்கொண்டு வருவாங்க. அதனால் வாழைத்தார் பெரிதாக இருக்கும் கதலித்தார் காய்கள் ஒவ்வொன்றும் ரஸ்தாளி காய் போல முட்டை மாதிரி பெரிதாக இருக்கும்
அருமையான உரை. இவ்வளவு அறிவு எப்படி சார்? ஆச்சரியமாக உள்ளது. எங்கள அப்பா முன்பு ஊரரில் விவசாயம் செய்யும் போது வயலுக்கு போகும் ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள செடிகொடிகளை அறுத்துகொண்டுபோய் வயலில் போட்டு உழுவாங்க. வாழைதோட்டத்தில் இருந்து வாழைத்தார்களை வெட்டி மாட்டு வண்டியில் கொண்டு சென்று விற்றுவிட்டு வரும்போது சாண உரம் ஏற்றிக்கொண்டு வருவாங்க. அதனால் வாழைத்தார் பெரிதாக இருக்கும் கதலித்தார் காய்கள் ஒவ்வொன்றும் ரஸ்தாளி காய் போல முட்டை மாதிரி பெரிதாக இருக்கும்
வணக்கம் சார் முருங்கைமரத்திற்கு புளித்த மோர் 250மி அல்லது மீன் அமிலம் 150மி 16லிட்டரில் கலந்து தெளித்தாலே இலைகள் பழத்து கொட்டிவிடுகிண்றது காரணம் சொல்லுங்கள் சார் இயற்கை பொருள் அளவு அதிகமானாலும் பிரச்சனையில்லை என்கிறார்களே ஆனால் நான் அளவு குறைத்து கொடுத்தும் ஏன் இலைகள் பழுத்துவிடுகிறது.
ஐயா ரசாயன கத்தரிக்காய் உற்பத்தியில் இருந்து இயற்க்கை கத்தரிக்காய் விவசாயத்திற்கு மாறலாம் என்று நினைக்கிறோம்...இயற்கை விவசயத்தில் அதைப்போல் லாபம் எடுக்கலாமா
பொறுமையின் சிகரம் 🎉
🙏🙏
Thank you for your service🎉🎉🎉🎉
ஐயா திரு. பிரிட்டோராஜ் அவர்களுக்கு, உங்களின் தொண்டை போற்றுகிறோம் நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாகவும், மகிழ்வாகவும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டுகிறேன், கோடி நன்றி
மிக அருமையான பதிவு சார் 🙏🏽
ஐயா பிரிட்டோ அவர்கள் வாழும் நம்மாழ்வார் அவரும் அவர் குடும்பத்தாரும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன் மேன்மேலும் சிறக்க வேண்டுகிறேன்
ஐயா,
நீங்கள் மிக அருமையான தகவல் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் செய்கிற தொண்டு இயற்கை விவசாயத்திற்கு மிகப்பெரிய தொண்டு. உங்களுடைய அறிவுரைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். ஒவ்வொரு இயற்கை விவசாயிகளும் உங்களுடைய அறிவுரை கேட்டு இயற்கை விவசாயத்திற்கு மாறுவது என்பது மிகப்பெரிய சேவை. இயற்கை விவசாயம் செய்து அனைவரும் பயன்பெற வேண்டும். வணங்குகிறோம் ஐயா. மிக்க நன்றி.
🙏🙏🙏
நேரில்சந்திக்காவிரும்பிகிறேன்
Call 9944450552
ஐயா அவர்களுக்கு வணக்கம், நீங்கள் சொல்வது உண்மைதான் அய்யா நான் இந்த வருடம் கருப்பு கவனி 50 சென்ட் பெயர் வைத்தேன் 840 கிலோ நெல் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
Sir yours speech is exslant sir
Yes sir
உங்களுடைய கருத்து ஒவ்வெரு கருத்து அருமையான கருத்து ஆன விவசாயம் செய்பவருக்கு தான் தெரியும்
Koti nanrikal sir
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்🙏. வாழ்க விவசாயம்🙏
அருமையான பதிவு.மாடி தோட்டத்திற்கும் உங்கள் ஆலோசனைகளை இன்று எதிர்பார்க்கின்றேன்.நன்றி
உங்கள் நல்ல எண்ணத்திற்கு என் வாழ்த்துக்கள்
கருத்துக்களுக்கு நன்றி ஐயா உங்கள் வழியை நாங்கள் இப்பொழுது இருந்து பின்பற்றுவோம்
இலங்கையிலிருந்து முதன் முறையாக இயற்கை வேளான்மை.. உங்கள் வழியில் ஜயா! நன்றிகள் கோடி 🥰
நன்றி.வணக்கம்🙏💐
💞 வாழ்க வளமுடன்💞
Super sir. Eye opening talk
wonderful talk (teaching). Thanks very much, Aiyyaa!!
வாழ்த்துக்கள் ஐயா அருமையான பதிவு... . வாழ்க வளமுடன்
Ungal anbukkum, porumaikkum thelivukkum mikka nandri ayya🙏🏽😀
நல்லதே சொன்னீர்கள் நன்றி இலங்கை
மிகுந்த நன்றி ஐயா
வாழ்கா பல்லாண்டு
மிக்க நன்றி ஐயா!, வாழ்த்துக்கள்!.
🙏🙏
Thank you sir ❤
ஐயா உங்கள் தொண்டு இறை மகத்துவம் பெற்றது சார் !
Thanks
அருமையான பதிவு ஐயா
அருமை.
Super Sir. Thank you so much.
🎉
நன்றி சார்
நன்றி
Yes
Super,Thanks sir
100 நாள் வேலை செய்பவர் விவிசா யாம் பயன்படுத்த வேண்டும்
நல்லாதெரிகிறீர்கள்ஐயா
Nandri aya
Thank you sir
Thank you very much sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super 👍
வணக்கம் ஐயா
Well done sir
Thank you very much for the useful information.
👍👍
அருமையான உரை. இவ்வளவு அறிவு எப்படி சார்? ஆச்சரியமாக உள்ளது. எங்கள அப்பா முன்பு ஊரரில் விவசாயம் செய்யும் போது வயலுக்கு போகும் ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள செடிகொடிகளை அறுத்துகொண்டுபோய் வயலில் போட்டு உழுவாங்க. வாழைதோட்டத்தில் இருந்து வாழைத்தார்களை வெட்டி மாட்டு வண்டியில் கொண்டு சென்று விற்றுவிட்டு வரும்போது சாண உரம் ஏற்றிக்கொண்டு வருவாங்க. அதனால் வாழைத்தார் பெரிதாக இருக்கும் கதலித்தார் காய்கள் ஒவ்வொன்றும் ரஸ்தாளி காய் போல முட்டை மாதிரி பெரிதாக இருக்கும்
அருமையான உரை. இவ்வளவு அறிவு எப்படி சார்? ஆச்சரியமாக உள்ளது. எங்கள அப்பா முன்பு ஊரரில் விவசாயம் செய்யும் போது வயலுக்கு போகும் ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள செடிகொடிகளை அறுத்துகொண்டுபோய் வயலில் போட்டு உழுவாங்க. வாழைதோட்டத்தில் இருந்து வாழைத்தார்களை வெட்டி மாட்டு வண்டியில் கொண்டு சென்று விற்றுவிட்டு வரும்போது சாண உரம் ஏற்றிக்கொண்டு வருவாங்க. அதனால் வாழைத்தார் பெரிதாக இருக்கும் கதலித்தார் காய்கள் ஒவ்வொன்றும் ரஸ்தாளி காய் போல முட்டை மாதிரி பெரிதாக இருக்கும்
@@Ran.1971 நன்றி🙏🙏
Britto Raj sir.....God bless you.
Some organic shop,chemical based items available...how can we find organic items?
Super Sir
ஐயா நான் திண்டுக்கல் மாவட்டம். கரிசல்பட்டி கிராமம் நான் இயற்கை விவசாயம் செய்துவருகிறேன்.எனக்கு பயிர் சாகுபடி ஆலோசனை வேண்டும்
ஐயா நீங்கள் கூறிய அதிகபடியான செலவுகள் கடன் வாங்கும் முறையை நான் உணர்ந்து கொண்டேன்
டெலிகிராம் குழுவில் இணையுங்கள் ஐயா வழிகாட்டுகிறோம்.
நன்றி ஐயா உங்கள் குருப்ல என்னை சேர்த்து கொள்ளமுடியுமா
வணக்கம் சார் முருங்கைமரத்திற்கு புளித்த மோர் 250மி அல்லது மீன் அமிலம் 150மி 16லிட்டரில் கலந்து தெளித்தாலே இலைகள் பழத்து கொட்டிவிடுகிண்றது காரணம் சொல்லுங்கள் சார் இயற்கை பொருள் அளவு அதிகமானாலும் பிரச்சனையில்லை என்கிறார்களே ஆனால் நான் அளவு குறைத்து கொடுத்தும் ஏன் இலைகள் பழுத்துவிடுகிறது.
This is very good information. Can you release this as a book or share this presentation for reference ?
How to meet the micro nutrients needs?
முருங்கைமரத்தில் இலைகள் அனைத்தும் உதிர்ந்து மரம் காய்ந்து விட்டது ஏன்? என்ன செய்வது
ஐயா ரசாயன கத்தரிக்காய் உற்பத்தியில் இருந்து இயற்க்கை கத்தரிக்காய் விவசாயத்திற்கு மாறலாம் என்று நினைக்கிறோம்...இயற்கை விவசயத்தில் அதைப்போல் லாபம் எடுக்கலாமா
Encyclopedia
கேட்குது
மெடாரைசியம்மண்புழுவைபாதிகுமா?
ஐயா, தயவுசெய்து இந்த விளக்கக்காட்சி கோப்பை பதிவேற்ற முடியுமா?
ஐயா பயோ ஆர்கானிக்கு உரம் உபயோகிக்கிலாமா
வேஸ்ட் டீ கம்போசரில் என்ன வகை சத்துக்கள் உள்ளது
Sir,Teligram grop link expires ! Audichie.
Ayya l49 koiyaa entha vayasula kaaikkum ippo 1.5years aaguthu
இனி காய்க்க ஆரம்பித்து விடும். கொய்யா ஆறுமுகம் அவர்களை இந்த 96559 50696 இந்த எண்ணில் அழைத்து பேசவும். அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவார்.
Avaram poo and erukkal eppadi payanpaduthuvathu
ஊட்டமேற்றிய இலைகள் உரமாக பயன்படுத்தலாம்
Erukkal karaisal eppadi thayarippu thelivaga sollunga please
@@durgadevi1039 10 கிலோ அளவுள்ள எருக்கு இலை... பூ.... குச்சி ஆகிய அனைத்தும் ஒடித்து 200லிட்டர் தண்ணீரில்1வாரம் ஊற வைத்து தயார் செய்வதே எருக்கு கரைசல்
மாவட்டம் தோறும் சேமீப்பு கிடங்கு தேவை
பால் கொல்முதில் விலை -24
தீவனம் வீலை-33
பால் பவுடர் மெஷின் மாவட்ட 4 தேவை
ok sir
ஐயா தாங்களின் பணி அளப்பரியது..
🙏🙏
Nandri iya
O
அன்லைக் போட்டவர்கள் ஒழிக.