எனக்கு அநேக tpm விசுவாசிகள் நண்பர்கள் உண்டு அவர்கள் ஆவிக்குரிய கேள்விகள் என்னிடம் கேட்பார்கள் நானும் சில காரியங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்.. ஆனால் அதிக முறை இது எங்கள் பிரதருக்கு தான் தெரியும் அல்லது எங்கள் மூப்பர் இப்படித்தான் சொல்லி கொடுத்தார்கள் என்று சொல்வார்களே தவிர ஆவியானவர் வேதத்தை உணக்கு என்ன கற்று கொடுத்தார் என்றால்...உடனே அவர்கள் பேச்சை மாற்றி எனக்கு தெரியும் இதனால் தான் எங்கள் ஊழியர் யாரிடம் அதிகம் பேசவேண்டாம் என்று சொல்வார்கள் என்று ஒரு பதில் வந்தது....ஜனங்களுக்கு சத்தியத்தை சத்தியமாக போதியுங்கள் உங்கள் வஞ்சகமான( நூதனமான) வார்த்தைகளை சத்யத்திற்குள் கலப்படம் செய்யாதீர்கள்...உங்கள் பிரசங்கம் எனக்கு பிடித்தது but இடையில் நீங்கள் சில வஞ்சகமான வார்த்தைகளை தினிப்பது நல்லதல்ல...நான் உங்கள் மனதை புண்படுத்துரிப்பேனாணல் மன்னிக்கவும்....
தகாத காரியம் என்ற காரியத்தில் உங்களுக்கு சாதகமாக பேசுகிறீர்கள் சகோ...தகாத காரியம் என்பது உங்கள் பரிசுத்தத்தை இழக்க செய்கிற காரியம் அனைத்தும் தகாத காரியம் என்றும் சொல்லி கொடுங்கள்...மற்றும் சத்தியம் உள்ள எத்தனையோ ஆவிக்குரிய சபைகள் உண்டு அவர்களுடன் பழகுவத்தில் தப்பு இல்லை...நீங்கள் விசுவாசிக்களை பார்த்து நீங்கள் மற்ற சபையாரிடம் ஐக்கியம் வைக்காதீர்கள் என்று சொல்வது மறைமுகமாக உங்கள் புட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் மற்ற சபையாரிடம் பே்சாதீர்கள் என்று அவர்களை வஞ்சிக்கிரீர்கள் ...அந்நிய ஜாதி மற்றும் அந்நிய நுகம் என்பது வேறு இதை மறைமுகமாக tpm விசுவாசிகள் தவிர மற்ற விசிவாசிகளை இந்த கருத்துக்குள் அடக்கி அவர்களை வஞ்சிக்கிறீர்கள் ...இப்படிக்கு கிறிஸ்துவின் உபதேசத்திற்கு கீழ்படிந்தவன் ..ஸ்தாபன உபதேசத்திற்கு எதிரானவன்....
Amen🙏🙏🙏🙏
Amen praise God
Praise the lord 🕊️🙏🔥
Praise the Lord.
Praise God....
Amen Praise the lord 🙏🙏
Praise the Lord
Amen
❤️
எனக்கு அநேக tpm விசுவாசிகள் நண்பர்கள் உண்டு அவர்கள் ஆவிக்குரிய கேள்விகள் என்னிடம் கேட்பார்கள் நானும் சில காரியங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்.. ஆனால் அதிக முறை இது எங்கள் பிரதருக்கு தான் தெரியும் அல்லது எங்கள் மூப்பர் இப்படித்தான் சொல்லி கொடுத்தார்கள் என்று சொல்வார்களே தவிர ஆவியானவர் வேதத்தை உணக்கு என்ன கற்று கொடுத்தார் என்றால்...உடனே அவர்கள் பேச்சை மாற்றி எனக்கு தெரியும் இதனால் தான் எங்கள் ஊழியர் யாரிடம் அதிகம் பேசவேண்டாம் என்று சொல்வார்கள் என்று ஒரு பதில் வந்தது....ஜனங்களுக்கு சத்தியத்தை சத்தியமாக போதியுங்கள் உங்கள் வஞ்சகமான( நூதனமான) வார்த்தைகளை சத்யத்திற்குள் கலப்படம் செய்யாதீர்கள்...உங்கள் பிரசங்கம் எனக்கு பிடித்தது but இடையில் நீங்கள் சில வஞ்சகமான வார்த்தைகளை தினிப்பது நல்லதல்ல...நான் உங்கள் மனதை புண்படுத்துரிப்பேனாணல் மன்னிக்கவும்....
First nee ozhunga vedham padi
@@muthukumarmuthu9547 நீங்கள் விசுவாசியா ..இல்லை போதகரா ....கொஞ்சம் கொள்ளுங்கள்....
வீட்டுல ரட்சிக்க படாதவர்களிடம் கலக்க கூடாது என்கிர்களா
தகாத காரியம் என்ற காரியத்தில் உங்களுக்கு சாதகமாக பேசுகிறீர்கள் சகோ...தகாத காரியம் என்பது உங்கள் பரிசுத்தத்தை இழக்க செய்கிற காரியம் அனைத்தும் தகாத காரியம் என்றும் சொல்லி கொடுங்கள்...மற்றும் சத்தியம் உள்ள எத்தனையோ ஆவிக்குரிய சபைகள் உண்டு அவர்களுடன் பழகுவத்தில் தப்பு இல்லை...நீங்கள் விசுவாசிக்களை பார்த்து நீங்கள் மற்ற சபையாரிடம் ஐக்கியம் வைக்காதீர்கள் என்று சொல்வது மறைமுகமாக உங்கள் புட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் மற்ற சபையாரிடம் பே்சாதீர்கள் என்று அவர்களை வஞ்சிக்கிரீர்கள் ...அந்நிய ஜாதி மற்றும் அந்நிய நுகம் என்பது வேறு இதை மறைமுகமாக tpm விசுவாசிகள் தவிர மற்ற விசிவாசிகளை இந்த கருத்துக்குள் அடக்கி அவர்களை வஞ்சிக்கிறீர்கள் ...இப்படிக்கு கிறிஸ்துவின் உபதேசத்திற்கு கீழ்படிந்தவன் ..ஸ்தாபன உபதேசத்திற்கு எதிரானவன்....
தலைப்பு பிலேயாம் அல்ல... வேறுபாட்டின் ஜீவியம்... முழு செய்தியையும் கேட்டு விட்டு தலைப்பு வையுங்கள்... முதலில் தலைப்பை மாற்றுங்கள்.