நன்றியுணர்வு இல்லாதவன்
யாரிடமும் உண்மையாக
இருக்க மாட்டான். அருமைங்க சார்.🙏
இந்தக்கணத்தில் உதவாவிட்டால் பேசக்கூட யோசிக்கும் மனிதர்களிடையே நன்றி உணர்வைப் பதியனிடும் பக்குவம் + துணிவு பெரிது.
மாலை வணக்கம் சார், நன்றியுணர்வு மற்றும் அதன் பயன்களை மிகவும் அழகாக கூறினீர்கள் சார், விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது சார்.நன்றியுணர்வு உள்ளவர்கள் முதலில் தோற்றாலும் பின்னர் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்து அருமை சார்
வணக்கம் ஐயா. ஊக்கம் அளிக்கும் வளமான கருத்துக்கள் 🙏🙏🙏🙏🙏
Nantry nantry nantry sir 🙏
Gratitude yields abundance ! very true!
நம்முடைய நன்றி உணர்வை சோதித்து பார்க்கும் போது என்ன செய்ய வேண்டும்
நீங்கள் எழுத்தாளரா? பேச்சாளரா? அறிஞரா? கவிஞரா? கலைஞரா? கலெக்டரா? ஒவ்வொரு செய்தியையும் எடுத்துக் கூறும் வித்தகரா? வியத்தகு சகலகலா வல்லவர். அதியமானுக்கு கொடுத்த நெல்லிக்கனியை உங்களுக்கு கொடுக்க வேண்டும்.வாழ்க என்றும் வளமுடன்.நன்றியை வேறு எப்படி தந்தாலும் ஈடாகாது.