Mun Andhi - 7am Arivu - HQ Tamil Karaoke by Law Entertainment
Вставка
- Опубліковано 20 жов 2024
- Mun Andhi - 7am Arivu. Free high quality tamil karaoke videos for hours of non-stop entertainment.
Movie : 7am Arivu
Singers : Karthik, Megha
Music : Harris Jayaraj
Director: A. R. Murugadoss
Lyrics : Na. Muthukumar
Facebook - / tamilkaraokevideos
Google+ - plus.google.co...
*Copyright Notice - Parts of the Audio belongs to Sony Music Entertainment (SME).
பெண் : aha aha...…….
male : முன் அந்திச்சாரல்
நீ முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலைதூரத்தில் வரும்
பாடல் நீ பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ விடிந்தாலும்
தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ
ஆண் : ஹே ஹே பெண்ணே
பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே
முன்னே தன்னால் உள்ளே உள்ளே
உருகுது நெஞ்சமே
ஆண் : வா வா பெண்ணே
பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே
முன்னே வந்தாய் இன்பம் சொல்ல
வார்த்தைகள் கொஞ்சமே
ஆண் : முன் அந்திச்சாரல்
நீ முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலைதூரத்தில் வரும்
பாடல் நீ பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ விடிந்தாலும்
தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ
பெண் : ……Humming……………..
ஆண் : ஓ… அழகே ஓ… இமை
அழகே யே கலைந்தாலும்
உந்தன் கூந்தல் ஓரழகே
விழுந்தாலும் உந்தன்
நிழலும் பேரழகே
ஆண் : அடி உன்னைத் தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு
மழையாய் தூவாதோ
ஆண் : வந்து உன்னைத்
தொட்ட பின்னே தாகம்
தீர்ந்ததென்று கடலில்
சேராதோ ஓ ஓ
ஆண் : ஹே ஹே பெண்ணே
பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே
முன்னே தன்னால் உள்ளே உள்ளே
உருகுது நெஞ்சமே
ஆண் : ஓஹோ ஹோ
வா வா பெண்ணே
பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே
முன்னே வந்தாய் இன்பம் சொல்ல
வார்த்தைகள் கொஞ்சமே
music...…
ஆண் : அதிகாலை ஓஹோ
அந்தி மாலை ம்ம் உன்னை
தேடி பார்க்கச் சொல்லிப்
போராடும் உனைக் கண்ட
பின்பே எந்தன் நாள் ஓடும்
ஆண் : பெண்ணே பம்பரத்தை
போலே என்னை சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல் தினம்
அந்தரத்தின் மேலே என்னைத்
தொங்க வைத்தாய் காதல்
சொல்லாமல்
ஆண் : ஹே ஹே பெண்ணே
பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே
முன்னே தன்னால் உள்ளே உள்ளே
உருகுது நெஞ்சமே
ஆண் : வா வா வா
வா வா பெண்ணே
பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே
முன்னே வந்தாய் இன்பம் சொல்ல
வார்த்தைகள் கொஞ்சமே
ஆண் : முன் அந்திச்சாரல்
நீ முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலைதூரத்தில் வரும்
பாடல் நீ பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ (காலை நீ)
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில் வரும்
கனவு நீ
விஷ்லிங் : ………………………..
பெண் : ………………………..
முன் அந்திச் சாரலே, முன் ஜென்மத் தேடல் நீ, நான் தூங்கும் நேரத்தில், தொலைதூரத்தில் வரும் பாடல் நீ, பூ பூத்த சாலை நீ, புலராத காலை நீ, விடிந்தாலும் தூக்கத்தில், விழி ஓரத்தில், வரும் கனவு நீ.., ஹே.., ஹே.., பெண்ணே, பெண்ணே, பெண்ணே, பெண்ணே, உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே, தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.., வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே, எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே, வந்தால் இன்பம் சொல்ல, வார்த்தைகள் கொஞ்சமே.., (முன் அந்திச்..(1), ஓ.., அழகே.., ஓ.., இமை, அழகே, ஹே.., கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே.., விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே, அடி உன்னைத் தீண்டத்தானே, மேகம் தாகம் கொண்டு, மழையாய் தூவாதோ, வந்து உன்னைத் தொட்ட பின்னே, தாகம் தீர்ந்ததென்று, கடலில் சேராதோ ஒ.., ஒ.., (ஹே.., ஹே.., பெண்ணே..(1), அதிகாலை ஒ.., அந்தி மாலை.., உனைத் தேடி பார்க்கச் சொல்லிப் போராடும், உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும், பெண்ணே பம்பரத்தைப் போலே, என்னைச் சுற்ற வைத்தாய், எங்கும் நில்லாமல்.., தினம் அந்தரத்தின் மேலே, என்னைத் தொங்க வைத்தாய், காதல் சொல்லாமல், ஹே ஹே பெண்ணே - Mun Andhi Saaral Nee - movie:- 7aam Arivu (7 ஆம் அறிவு)
Just awesome
great job pal!
Super Jii Vera track tamil movie song podunga
Great effort tankuu
Superrrrrrrrrrrrr👍🏻
Good one... Could have tried to suppress female humming too... :)
Yes
Nyz
ముత్యాల ధారని మురిపించే రేయిని
నీ ఒళ్ళో హాయిగా తియతియ్యగా పవళించనీ
పుష్పించే తోటలో పులకించే గాలినై
తెలవారుజామున తొలి గీతమే వినిపించనీ
హే హే ప్రియా ప్రియా ప్రియా ముద్దు మాటలు మళ్ళీ మళ్ళీ మళ్ళీ
విన్న గుండెలో పొంగే పొంగే మమతను చూడవా
రావా ప్రియా ప్రియా ప్రియా కన్నె సొగసే పదే పదే పదే
కుమ్మరిస్తే గుభాళించే మనసును కానవా
ముత్యాల ధారని మురిపించే రేయిని
నీ ఒళ్ళో హాయిగా తియతియ్యగా పవళించనీ
పుష్పించే తోటలో పులకించే గాలినై
తెలవారుజామున తొలి గీతమే వినిపించనీ
ఓ అలలా ఓ సుమఝరిలా ఓ
కదులుతున్న నీ కురులందే నే దాగనా
వరించేటి వెన్నెల నీడై పులకించనా
అరె వెన్నే తాకాలంటు మేఘం దాహంతోటి పుడమే చేరెనా
వచ్చి నిన్ను తాకి మళ్ళి దాహం తీరిందంటు కడలే చేరెనా
హే హే ప్రియా ప్రియా ప్రియా ముద్దు మాటలు మళ్ళీ మళ్ళీ మళ్ళీ
విన్న గుండెలో పొంగే పొంగే మమతను చూడవా
ఓ ఓ రావా ప్రియా ప్రియా ప్రియా కన్నె సొగసే పదే పదే పదే
కుమ్మరిస్తే గుభాళించే మనసును కానవా
కలనైనా ఓ క్షణమైనా
నిన్నే చేరమంటూ ఎదలో పోరాటం
నిన్నే కోరుకుందే నాలో ఆరాటం
పిల్లా చిన్ని బొంగరంలా నిన్నే చుట్టి చుట్టి తిరిగా కదమ్మా
క్షణం నువ్వే దూరమైతే గుండె ఆగిపోదా జాలే లేదామ్మా
హే హే ప్రియా ప్రియా ప్రియా ముద్దు మాటలు మళ్ళీ మళ్ళీ మళ్ళీ
విన్న గుండెలో పొంగే పొంగే మమతను చూడవా
రావా ప్రియా ప్రియా ప్రియా కన్నె సొగసే పదే పదే పదే
కుమ్మరిస్తే గుభాళించే మనసును కానవా
ముత్యాల ధారని మురిపించే రేయిని
నీ ఒళ్ళో హాయిగా తియతియ్యగా పవళించనీ
పుష్పించే తోటలో పులకించే గాలినై
తెలవారుజామున తొలి గీతమే వినిపించనీ
telugusahithyapravasam at 18:16