ஆளும் கட்சிக்காரர்களுக்கும் போதைப் பொருள் வியாபாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆளும் கட்சித்தலைவர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பது கேலிக்குரியது.
ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ராஜீவைப் போல ஒரு மரம் சாய்ந்தால் சில உயிர்கள் பலியாவது சகஜம் என்று சொல்வது அராஜகம்.
தமிழ்நாட்டிற்கு ஏற்ற திறமை வாய்ந்த ஆளுநர் திரு ரவி அவர்கள் நிரம்ப நன்றி ஐயா
விடியல் அரசு
எதிர்பார்த்ததுதான்
ஆளும் கட்சிக்காரர்களுக்கும் போதைப் பொருள் வியாபாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆளும் கட்சித்தலைவர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பது கேலிக்குரியது.
ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ராஜீவைப் போல ஒரு மரம் சாய்ந்தால் சில உயிர்கள் பலியாவது சகஜம் என்று சொல்வது அராஜகம்.