யாழில் அழிந்த போன பணக்கார ஊர் | வெளியேற்றிய இராணுவம்😥 | Destroyed Homes | Maviddapuram | Pavaneesan
Вставка
- Опубліковано 7 вер 2024
- யாழில் அழிந்த போன பணக்கார ஊர் | வெளியேற்றிய இராணுவம்😥 | Destroyed Homes | Maviddapuram | Pavaneesan
#pavaneesan #maviddapuram #destroyedhomes
Santhosh Villa Home Tour : • யாழில் வியக்க வைக்கும்...
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் தோட்டம் | Pavaneesan Garden : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesangarden | #pavaneesan | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________
❤❤❤❤❤ வாழ்துக்கள் எல்லாரையும். அரசாங்கம் பிச்சைக்காரர்கள் ஆக ஆக்கியது தான் மிச்சம் ( தமிழர்கள்)
செற்கமோ என்றலும் நம் ஊருரைபோல்வருமா மாவிட்டபுரம் ❤👌👌🇨🇦👌😢👌🇨🇦
மாவிட்டபுரம் கந்தசாமி
கோவிலை முழுமையாக
காட்டாதது ஏமாற்ரமாயிரு
க்கிறது..
மாவிட்டபுரம் காங்கேசன்துறை பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இப்போ நிறைய பேர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்😮 இவர்களில் அதிகம் பேர் வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர் இவர்கள் மூன்றும் பகுதிகளுக்கு வந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்
வணக்கம்.
1980 காலத்தில் எவளவு சந்தோஷமான நாட்கள், வாழ்க்கை.
கீரிமலை வீதியில் வாளி தொழிற்சாலை இருந்தது.
வணக்கம் பவநீசன், போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்வு வந்தது அவ்வாறு இல்லையெனில் இந்தவலிகாம பகுதி சகலதும் ஒரே தொடர்கடைகள் என நல்லமுன்னேற்றமாக வந்திருக்கும் ஆனால் ஏனைய வலயங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்திருக்காது இவ்வாறு புலம்பெயர்வு ஏற்பட்டதாலேயே எல்லா ஊர்களும் பரவலாக வீடுகள் கட்டப்பட்டது வெளிநாட்டு காசில் கட்டப்பட்டது மேலும் ஒரு விஷயம் அன்றைய வீடுகள் பெரிய அளவில் கட்டப்பட்டதன் காரணம் விளைபொருட்களை சேமித்து வைத்து பணத்தேவை/ விலையேற்றம் ஏற்படும்போது விற்பனை செய்வார்கள் மேலும் அன்று வன்னிப்பகுதி நெற்களை கொள்வனவு செய்து சேமித்து வைத்து விற்பனை செயதனர் இன்றைய நிலை அவ்வாறில்லை அதிகமான விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்கமுடியாது காரணம் நெல் தொடக்கம் வெங்காயம் முதலான பொருட்கள் அனைத்துமே மரபணு மாற்றப்பட்டவையே அதனால் உயரமாக வீட்டை கட்டீனம்😂😂😂
WOW SUPERB BROTHER PAVANEESAN THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏
WOW SUPERB BROTHER PAVANEESAN THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
விளாங்காய், புளியங்காய் பார்க்கவே வாய்யூருது
அருமை நன்றி
🥲
ரொம்ப நன்றி தம்பி அருமையான காணொளி ❤
Vanakkam ! Pala Ahyitam km thootaththil kadal thandi, kaadu thandi, malai thandi vaalnthukondu namma poomijai ganoliyil paarkkumpothu eppdiyana unarvitukkum? enna paavam seitharkal?kaalam nalla pathil thatum nanry.
Super ❤❤❤
Great super
Very nice place what no people anyway everything good🙏🙏💯👌👌👌❤❤❤🇬🇧👍👍
Alaveddi north video podunka
Parkka nantaka erukku
காணுகின்ற இடமெல்லாம் கண்ணுக்கு அழகானதாக இருந்த போதும் எமது கருத்திற்கு கவலையைத்தான் தருவதாக உள்ளது. இழந்து சென்ற வளங்கள் யாவும் இந்த மண்ணில் மீட்சியுற்று எம்மக்களை மகிழ்வாக வைத்திடும் நாளை ஏக்கத்துடன் எதிர் பார்த்திருக்கின்றேன். நாம் தமிழர்.
Uththathala allinthatha enthaedam
Entha villagela athikamana veedukal chethapaddurkku
People were chased out by shelling by the Srilankan Sinhala army in the 80s to protect the Palaly air base from Tiger attack.
Most areas were released after 25 years of forcible army occupation.
Hi Thampi ok Good👏
Puliyanka parthaudan pallu kusuthu
Some jokes very serious. One day you must stay inside
வீணயரை அம்மாவை கண்டென்
DOLLAR ALLUMINIAUM COMPANY
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😂😂👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏❤
வணக்கம் பவநீசன், போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்வு வந்தது அவ்வாறு இல்லையெனில் இந்தவலிகாம பகுதி சகலதும் ஒரே தொடர்கடைகள் என நல்லமுன்னேற்றமாக வந்திருக்கும் ஆனால் ஏனைய வலயங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்திருக்காது இவ்வாறு புலம்பெயர்வு ஏற்பட்டதாலேயே எல்லா ஊர்களும் பரவலாக வீடுகள் கட்டப்பட்டது வெளிநாட்டு காசில் கட்டப்பட்டது மேலும் ஒரு விஷயம் அன்றைய வீடுகள் பெரிய அளவில் கட்டப்பட்டதன் காரணம் விளைபொருட்களை சேமித்து வைத்து பணத்தேவை/ விலையேற்றம் ஏற்படும்போது விற்பனை செய்வார்கள் மேலும் அன்று வன்னிப்பகுதி நெற்களை கொள்வனவு செய்து சேமித்து வைத்து விற்பனை செயதனர் இன்றைய நிலை அவ்வாறில்லை அதிகமான விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்கமுடியாது காரணம் நெல் தொடக்கம் வெங்காயம் முதலான பொருட்கள் அனைத்துமே மரபணு மீற்றப்பட்டவையே அதனால் உயரமாக வீட்டை கட்டீனம்😂😂😂