Це відео не доступне.
Перепрошуємо.
Kaviko Abdul Rahman's Speech Part 1 @ Director Lingusamy's 'Selfie Eduthu kolkirathu Maram Lingu 2'
Вставка
- Опубліковано 22 чер 2016
- LIKE us / thirrupathibrothers
Follow us / thirrupathibros
Subscribe - bit.ly/1PoDd9x
In Association with:
/ divomovies
/ divomovies
"சிற்பிகள் அம்மி கொத்துவதில்லை" சினிமா பாடல்களை ஏன் எழுதுவதில்லை என்ற பத்திரிக்கையாளர் கேள்விக்கு கவிக்கோவின் பதில் அது,,,கவிக்கோ என்றாலே என் நினைவில் வருவதும் அதுவே.
4:42 இந்த இடத்தில் கவிக்கோ அவர்கள் பேச்சை கேட்ட உடன் சிறு வயதில் நான் எழுதிய கவிதை (?) ஒன்று நினைவில் வந்தது,,,,விரும்பியவளை காண நேரம் பல கடந்து,,,வாகன நெரிசலில் ,,,பள்ளி சீருடையில் அவள் மீதி வண்டியில் வருகிறாள்,,,அந்த காட்சிக்கு அக்கணம் என் மனதில் தோன்றிய கவிதைகள் சில,,1) " உண்ண மறந்து,,,உன்னை எண்ண மறவாமல் இருக்கும் என்னை காணாமல் ,,,திறந்தே இருக்கும் என் மனதினை விடுத்து ,,,திறந்து மூடுகின்ற பள்ளி கதவினை நோக்கி செல்கிறாயே ,,,அன்பே இது நியாயமா ?,,,,,,,2) ,,,,நெருப்பினை வீசுகின்ற உனது இரு விழிகள் இருக்க,,,இருளை களைய டைனமா உனக்கெதற்கு ? (இது டைனமாவை கண்டவுடன் தோன்றியது Lol ),,,,3),,,,சாலையிலே உந்தன் மிதிவண்டி போகுதம்மா பள்ளி கதவினை நோக்கி,,,காலையிலே எந்தன் மனம் வேகுதம்மா உந்தன் வரவில்லை நோக்கி ...விழியினிலே கோப கணனிலிலே வீசுகிறாய் என்னை தாக்கி,,,அழிவினிலே எந்தன் காதல் போகுதம்மா உந்தன் பார்வையினாலே,,,,சென்றுடுதே எந்தன் மனமோ உந்தன் மிதிவண்டியோடு,,,கொண்டிடுமோ உந்தன் காதல் என் இதயத்தின் மீது !!!! ,,,,96 ம் ஆண்டு எழுதியதில் தற்போது இந்த காணொளியால் மீண்டு வந்தவை,,,மற்றவை அவளோடு மறைந்து போனவை..
என் வாழ்வில் நடந்த அருமையான பதிவு
அருமை
இப்பதவிறக்கு நன்றி
ஹைக்கூ எங்கள் பாடத்திட்டத்தில்
உள்ளதால் அடிக்கடி மாணவர்களுக்கு போட்டுக் காட்ட அருமையான video
உதிர்ந்து வீழ்ந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறது.
ஓ
அது ஒரு வண்ணத்துப்பூச்சி.
வருத்தம் என்னவென்றால்
புகழ்பெற்ற ஒரு சிலர் இங்கு கதைத்து சிரித்துக் கொண்டிருப்பது
Bad example for Students.
இலங்கை
அருமையான விளக்கம்
......
Saavai thotta vinadi...
...pothavillai nerpada pesa!
.....Mukthiya? vendam vendam!..
Ennai vidungal marubadium .....
.....Nan sariyaha saaha villai!!!!!
....Nan sariyaha saaha villai.....
....Naan sariyaha saaha villai....!!!
AIYAA VANANGUKERAN, EVAR PUGAL ENDRUM NELAITHU NIRKUM
-Happy new year 2019-
02.01.2019
Nan yaarahavo irunthirunthirunthaal.....
Ennavo thaan eluthi iruppen!...
Nan nanaha iruppathanaal....
Ithai mattume eluthuhiren!.
Neeyum.....ini.......(thodarum...)
கிழே உட்கார்ந்து இருப்பார்கள்
எல்லாம் மேதைகள் சிணிமா
ஜபவான்கள்
மேலே உட்கார்ந்து உரையாற்றி
இருப்பவர் குரு
எல்லா புகழும் இறைவனுக்கு
ua-cam.com/video/VhyYVs2O7Tg/v-deo.html
Thivyam thiraviyam
Pavyam paravasam
Meiyiyam methakam
Seikavi parththipa
uthirnthathu intha " Kavi Pu"
தமிழ் வைகையின் வைரம்,
( மாயக் ) கடலை வெட்டியதோ இன்று
இந்த Clipயை Edit செய்தது யார். கடவுளே...
Very good event. But stupid camera men and useless editors. I wonder who approved this. All great poets, directors and cameramen in the event.