Kristhuvin Aathmame Lyrics | soul of my savior| Fr.Denis vaiz|
Вставка
- Опубліковано 15 вер 2024
- Orchestration by Fr.Denis Vaiz (canada)
Singing by Bro.Selva
Video Edited by Bro.Julian
Kristhuvin Athumame | soul of my savior| Fr.Denis vaiz|கிறிஸ்துவின் ஆத்மமே|Anima christi
கிறிஸ்துவின் ஆத்மமே என்னை அர்ச்சியும்
கிறிஸ்துவின் தேகமே என்னை இரட்சியும்
கிறிஸ்துவின் இரத்தமே என்னைப் பூர்ப்பியும்
திருவிலாத் தீர்த்தமே என்னைத் தூய்ப்பியும்
கிறிஸ்துவின் பாடுகள் என்னைத் தேற்றிட
அருள்நிறை இயேசுவே என்னைக் கேட்டிடும்
அரிய காயங்களுள் என்னை வைத்திடும்
பிரிந்திடா வண்ணமாய் என்றும் கட்டிடும்
பொருது சத்ருவிடம் நின்றே காத்திடும்
மரண வேளையினில் என்னைக் கூப்பிடும்
பரகதியில் நிதம் உம்மை வாழ்த்தவே
வருகவென்றன்போடு என்னை ஏவிடும்
kindly subscribe our channel to get more videos from our page
/ @ourladyofrajakannipun...
#mothermary #catholic #jesuschrist #jesus #god #motherofgod #tamildevotinalsongs #tamilchritiansongs #catholicfaith #bible #rosary #blessedvirginmary #avemaria #mary
Amen
Bless my family and my ammu family amen jesus.
Soul of my savior.sacntify me.
Amen 🙏
Piously singing
Praise the lord 🙏
Praise the LORD
Praise God
Spiritual song based on Chrst centered life.
Praise the Lord! Wonderful,meaningful traditiona and lifting up one's heart!
Very nice singing…thank you somuch..
👍
Praise the Lord....Thank you for your mission...
Our pleasure!
ஏன் கிறிஸ்தவப் பாடகர்களோ, இசையமைப்பாளர்களோ நெடில், குறிலை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்??! கேட்கவே எவ்வளவு நாராசமாக இருக்கிறது தெரியுமா?? ஒரேயொரு சினிமா பாடலில்கூட, ஒரு குத்துப்பாட்டில்கூட இப்படிப்பட்ட தரமற்ற உச்சரிப்புகள் இருப்பதில்லை. இவர்கள் பாடுவதை எழுதிப் படித்தால் நான் சொல்வது எல்லோருக்கும் விளங்கும்.. அர்ச்சியும் என்பதை "அர்ச்சீயும்" என்றும், இரட்சியும் என்பதை "இரட்ச்சீயும்" என்றும், என்னைக் கேட்டிடும் என்பதை "கேட்டீடும்" என்றும் பாடுகிறீர்கள்.. வேறுசில வீடியோக்களில், இதே பாடலில் கிறிஸ்துவின் தேகமே என்பதை தேகாமே என்று பாடுகிறார்கள். ப்ராட்டஸ்டண்ட்டுகள்தான் இப்படி பாடி கொல்லுகிறார்கள் என்றால், கத்தோலிக்கர்களும் இப்படி பாடுவதைக் கேட்க வேதனையாக இருக்கிறது.. சினிமா பாடல்களில் பேச்சுவழக்கில் பின்பற்றாத இலக்கணத்தைக்கூட பாட்டில் பின்பற்றுகிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்களோ, பேச்சுவழக்கில் பின்பற்றும் இலக்கணத்தைக்கூட பாடலில் பின்பற்றுவதில்லை.. இந்தக் கொடுமையை எங்குப்போய் சொல்ல....
Praise the lord 🙏🙏🙏