திமுக நெருக்கடியால் சவுக்கு கைதா? | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu
Вставка
- Опубліковано 3 тра 2024
- Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#rajavelnagarajan #savukkushankar #udhayanidhi #savukku #bjp #annamalai
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095
main Stream media அடிமையாக இருக்கும் போது. சவுக்கு செய்த செயலை தவறு என்று கூற முடியாது.
Congratulations ராஜவேலு sir..your team is excellent, மென்மையான மனிதர்களின் கூட்டம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
பொதுவாக எல்லாக்காவல்துறை பெண்களையும் மட்டமாகப்பேசியது மிகவும் தவறு.
அப்படி என்றால் அந்த குற்றத்திற்கு தான் அவரை கைது செய்ய வேண்டும்...கஞ்சா கடத்தல்...அது என்ன கணக்கு
பொதுவாகப் பேசாமல், நமது நவீன கல்கியாரையும் நவீன சைதையாரையும் போல ""குறிப்பாக"" பேசவேண்டும்..... அப்படித்தானே ???
@@jspa2011 அட பொன்னன் நாயே ஒரு 50 கிராம் 100 கிராம் இருந்தா பரவால்ல அவன் கிலோ கணக்கா வச்சு சுத்திகிட்டு இருக்கான் அரெஸ்ட் பண்ணாம என்ன பண்ணுவாங்க
@@jspa2011உன் கூற்றுப்படி பார்த்தால் பெண்களை தவறாக பேசுவது தவறு ஆனால் கஞ்சா அடிப்பது தவறில்லை அப்படித்தான் சொல்ல வரியா சங்கி பயலே குஞ்சு பயலே
பேசு தமிழா பேசு திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கும் அவரது குழுவினர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
ராஜா வேல் நாக ராஜன் காசு குடுத்தால் அடுத்த வருடம் தி மு கா வுக்கு செம்பு தூக்குவான் இவன் ஒரு பச்சோந்தி போல
தமிழகத்தில் நடக்கின்ற முறைகேடுகளை ஊடகங்கள் பேச தயங்குவது இதுபோன்ற காரணமாக இருக்கலாம்.
வணக்கம்...
ஊடகம் ஒன்றை உருவாக்கி அதில் உள்ள ஒவ்வொரு நிரை குறை.. மற்றும் மக்களுக்கு சான்றுகள் தெரியப்படுத்தும் தன்மை... நேர்மை... இதன்மூலம் கிடைக்கும் ஆதரவு... இப்படி பயணிக்கும் ஒரு ஆசிரியர் எழுத்தாளர்...பல பரிமாண கொண்டவரை வாழ்வாங்கு வாழ வைக்கும்... ஆனால் சங்கர் விடையம்... சான்றுகள் இருப்பின்..அதை மக்களிடம் எந்த வித கால தாமதமும் இன்றி சேர்க்காத போது... மற்றொன்று... தவறான முறையில் ஊடகத்தை பயன்படுத்தி.. தான் ஒரு நிலை எய்தல்..என்ற எண்ணம் சங்கருக்கு மிகுதியாய் இருந்தது என்பதை... அனைவரும் கண்டோம்.... அடக்கம் அமரர் ஆன பிறகும் உலகில் உயிர்கள் மத்தியில் வாழ்வார்..அடங்காமை...??? சங்கர்..வளர ஊடகம் என்னும் புனிதத்தை பயன்படுத்தியதற்க்கு... கிடைத்த... பரிசு இது...
உண்மையை சொன்னவன் குற்றவாளி அனைத்தையிம் சகித்துக் கொள்ளவவன் புத்திசாலி
அரசு ஏஜன்சிகள் நேரடியாக இறங்குவதை விட்டு சுற்றி இருப்பவர்களை அச்சுறுத்துவது தவறான செயல்.
இந்த சமூக செய்தி வளைதளத்தில் கண்ணியம் காக்காமல் முதல்வர் கவர்னர் பிரதமரை திட்டுவதை முழுநேர வேலையாக வைத்திருப்பது மூத்ர பத்திரிக்கையாளர் மணி போன்றவர்களின் முழு நேர வேலையாக வைத்திருப்பதால் மூத்ர பத்திரிக்கையாளர் மணி ஐயா அவர்களைகூட நிரந்தரமாக சிறையில் அடைக்க வேண்டும். எல்லா பிரதமரையும் எதிர்க்கும் கூட்டமா?
யாருக்காக? ஏன்?
எதிரி நாட்டுக்கு மகிழ்ச்சி திருப்தி உற்சாகம் வேலை மிச்சம் என்று.
ஒருவருக்கு இரண்டு இடங்களில் ஓட்டு இருக்காது என்பது தவறு.,எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கே உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் இதை சரிசெய்ய சொல்கிறோம். பலனில்லை
What a clear speech... I m proud subscriber of pesu tamila pesu...
தீய சக்திக்கு என்டா மூட்டு கொடுத்தோம் என்று இருப்பான் சங்கர்
Excellent analysis Me. Rajavel Nagarajan.
You have pinpointed all the facts in a fair manner 👌🏻
Super clarification rajavel Nagarajan sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Rajavel Nagarajan is a very nice, unbiased, neutral person..
ஒரு balanced opinion. வாழ்த்துக்கள் Rajavel
Goodpoints
இதில் முதல்வர் நேற்று பத்திரிகை சுதந்திரம் பற்றி மத்திய அரசை குறை கூறியது நகை முரண்
தமிழ் யாப்பிலக்கணத்தின் திலகம் நமது மதிப்பிற்குரிய கீர்த்தனார் - சரிதானே ?
அற்புதம் அற்புதம் வரவேற்கிறேன்
What u shall sow, u shall reap....Savukku
Fantastic analysis !! Non Biased view.
100% I agree with you on this
ராஜவேல் மாஸ் 👌👌
நான் கலைஞர் கைதாகும் போது அழுதேன் ....
அதற்காக இப்போ வருந்துகிறேன்...
நடு வீட்டில் அமர்ந்து இருப்பவர்களிடம் போய் சேருவது தொலைக்காட்சி மீடியா மட்டுமே. அதில் இன்றும் கொலோச்சுவது சன் டிவி மற்றும் திமுக ஜெல்றா ஊடகங்கள். இதை நிச்சயமாக கவுண்டர் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது
பச்சோந்தி சவுக்கு சங்கர் வெளியே இருக்க தகுதி இல்லாதவன் 😛😍😛. 👈
❤If sattai murugan is a sakkadai, savukku is a sewerage gutter!!!!
தமிழக அரசு ரவுடி தனம் மக்கள் பயப்படும் விதம் இதையெல்லாம் பார்த்துதான் வாக்களிக்க முன்வரவில்லை 60 சதவீதத்துக்கு கீழே போய்விட்டது.வணக்கம்.
நம்ம நாட்டுல தான் கருத்து சுதந்திரம் பெரிய அளவில் இருக்கிறது எதிரா ளி மீது வைக்கப் படும் விமர்சனத் தில் ஒரு கண்ணி யம் வேண்டும் இது எல்லா பத்திரிக்கை மற்றும் ஊடகங் களுக்கும் பொரு ந்தும்..!
Good analysis Rajavel Sir. Keep it up
நீங்கள் பேசியது சரிதான்.
ராஜா வேல் நாக ராஜன் காசு குடுத்தால் அடுத்த வருடம் தி மு கா வுக்கு செம்பு தூக்குவான் இவன் ஒரு பச்சோந்தி போல
Well said But ethics in Media more Important News paper failed Recent years
பொதுவாகவே காவல் துறையினர் பொது மக்களை மரியாதையாக நடந்த மாட்டார்கள் தரை குறைவான வார்த்தைகளையே பயன்படுத்துவார்கள்
திமுகவின் எதிர்ப்பு வாக்கை பிரிக்க திமுகவின் கைகூலி தான் சவுக்கு ,இது அனைத்தும் நாடகம் ,இவரு எதிர்காலத்தில் விஜய் கட்சியில் சேருவார்.
Yes what Rajavel
Speaking is true and correct
Good debate, from a public point of view, Savukku media is important as getting information on the backside of the running government.
AIDMK கிட்ட காசு பார்த்தாச்சு. பலன் இப்போது வந்திருக்கு
ஆமாம். காசு தமிழா காசு பிஜேபியிடம் பார்ப்பது போல்...
@@kshabu26BJP support channe athan aanal oru pothum BJP TN I'll athika seat perum endru poi kuravillai
@@kshabu26 ஆனால் தனிப்பட்ட விமர்சனம் வீசி சொந்த காசுல சூனியம் வச்சிகிலயே பா
@@kshabu26Simon Sebastian mathiri
@@kshabu26 200 ஊபீஸா
AS ALWAYS EXCELLENT DISCUSSION 🙏👏🏾🙏SUPERB DISCUSSION 😃🙏😃PLEASE DO MORE OF THIS☝️👏🏾🙏☝️🙏
நடப்பதும் யாவும் நன்மைக்கே!!!
தம்பிகள் சித்திரக் குமார்,மஹா பிரபு முகத்தில் ஒரு வித சந்தோஷம் தெரியுதே😂
ஆனந்த விகடன் மார்க் பார்த்து படம் பார்தவர்களில் நானும் ஒருவன்.
இப்போ விகடன் விலை போய் விட்டானே!
பாம்பின் கால் பாம்பு அறியும். பாம்பே பாம்பை விழுங்கும். விழுங்கத் தவறும் பாம்பு விழுங்கப்படும்.
யதார்தத்தின் பேச்சு..உண்மை புரோ
ராஜா வேல் நாக ராஜன் காசு குடுத்தால் அடுத்த வருடம் தி மு கா வுக்கு செம்பு தூக்குவான் இவன் ஒரு பச்சோந்தி போல
Thanks
EXCELLENT
அண்ணே ராஜவேல் நாகராஜன் அவர்களே மரத்தவர் ஐயாவை பத்தி என்ன தாறுமாற எல்லாம் பேசினா சவுக்கு என்னைக்கு தண்டனை அனுபவிக்கிறானா அனுப்பி வைக்கட்டும்
Admk ,dmk ,savukku all are equal..so cant blame or praise anybody
நக்கி கோ பாலுக்கு சீடர் சவுக்கு மரம் 😂😂😂
யாகவரினும் நாகாக்க, காவக்கால் சோகப்பர் சொல்லிலுக்கப்பட்டு. சவுக்குக்கு வாய் அதிகம். அனுபவிக்கிறார். 🤣😇😅
திரு. ராஜவேல் நாகராஜனின் பேச்சு நியாயமானது.
ராஜா வேல் நாக ராஜன் காசு குடுத்தால் அடுத்த வருடம் தி மு கா வுக்கு செம்பு தூக்குவான் இவன் ஒரு பச்சோந்தி போல
உங்க எல்லோரது முகத்திலும் புஷ்வானம் மிளிர்கிறது. அது சந்தோசத்தின் வெளிப்பாடோ ?😅
அய்யோ நான் கூட உங்க office cum studio விற்கு வந்து தம்பிகளை சந்தித்தேன். நல்லவேளை சவுக்கு ஸ்டுடியோ வுக்கு போகவில்லை🤪
I always appreciate Rajavel's videos. He is a balanced person.
Well said ..correct understanding about savukku
தலைப்பை பார்த்துவிட்டு தேவையானால் காணொளியை பார்பவர்களின் வகையை சேர்ந்தவர். உங்கள் உரையாடலை பார்க்க எனக்கு தற்போது நேரமில்லை.
ஆனால் ஒன்றை பதிவு செய்கிறேன். சவுக்கு ஊடகம் இருந்த போது சங்கர் மட்டுமே பேச கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் அவரை பற்றி ஊரே பேசிக்கொண்டுள்ளது. மிக நல்ல முன்னேற்றம்.
ஸ்டாலினுக்கு யார் அறிவுரை கூறுகின்றனர்?
ஸ்டாலின் சந்திக்கும் அளவுக்கு சங்கர் ஒரு பெரிய ஆளா?
அய்யா கவலை வேண்டாம் துரோகம் கண்டிப்பாக வீழும் அதற்கு துணை போனவனும் நாசமாக போவான்
அய்யா நான் யார் காலிலும் விழமாட்டேன்.அதனால் யார் கழுத்தை அறுக்கும் துரோகம் செய்யவும் மாட்டேன்.
@@deepamathi3963 நான் யார் காலிலும் விழவும் மாட்டேன்.யார் கழுத்தையும் அறுக்கும் துரோகம் செய்யவும் மாட்டேன்
இதை விட அதிகம் பேசியவன் எல்லாம் வெளியே சுத்தீட்டு இருக்கான்.
Sir,
You repeat things many times .. long video… could have been shortened to 20 mins . People do not have time.. This is where Marisa’s scores . In the beginning he used to post long videos . Now not more than 15 minutes . He understands the pulse of the people.
Your clarity is great sir
Good analysis
ஊடகங்கள் ஒருவரை ஒருவருக்கு பூச்சாண்டி காட்டி தங்கள் பிழைப்பை பார்த்துக் கொள்கிறார்கள் என்கின்ற ஒரு தோற்றத்தை சவுக்கு உருவாக்கி விட்டார்.
Very decent n neutral interview ithu....
Whatever happens, eod we require savukku as a whistle blower...
True True True
9:21 9:21 ஒரு அரசியல்கட்சியின் ஆதரவு இல்லாமல் தனிமனிதனாக சவுக்கினால் இவ்வளவு தையிரியாமாக நடக்கும் தப்புக்களை வெளிக்கொண்டுவர முடியாது எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு தனிமனிதன் இப்படி செயல்ப்பட முடியுமா செயல்ப்பட்டால் அரசியல்வாதிகள் விட்டுடுவார்களா🤔🤔
See date 02 -05-24 but Saviku arrested today 04 ..... How you know 2 days back????
They have also got some source😃😀
ஊடகங்கள் அனைத்தும் சவுக்குக்கு துணை நிற்க வேண்டும், அதிமுக வும் ஆதரவு தரவேண்டும்.
பெண்களை இழிவாக பேச்சுக்கு ஆதரவாக
Very nice presentation
👁And, a beautiful summarised analysis by Mr. Rajavel Nagarajan, kudos!
We expect this type of activities from DMK government
சவுக்கு திராவிட கட் ஹிகளுக்கு விலை போனதின் விளைவை அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்
Very good explanation. Congrats!!!
This is the time to support to Savukku shankar.
சவுக்குவிற்கு தனிபட்ட விருப்பு வெறுப்பு, தன் சுயநலம், கட்டபஞ்சாயத்து தன்மை, மற்றவர்களை மிரட்டுவது மட்டுமே உள்ளது.
சவுக்கு கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் போதை வியாபாரத்தில் முதல் குடும்பத்திற்கு இருக்கும் தொடர்பை தொடர்ந்து தூண்டித் துருவுவதுதான்
Loved the tone and message of this discussion. Very practical.
Govt officials specifically he spoke bad about Police Women is not acceptable. That may be reason for arresting - Andal
Are you following pesu thamizha pesu?!nice to know about that... Deepa
🤔👀No one person should be an 'extra-constitutional authority', in any field of social, human activity.🙂
Thanks
Very detailed. transparent, analytical smart interview. 🎉
All those journalists who support DMK today will face similar wrath in future, when DMK may not like them. So all journalists be careful against DMK as freedom of expression will become rare commodity.
good discussion
Very true. Social media can create or change perspective to some % of population. That is not ground reality
Even if something like this happens to your team or channel, I think Mr. Savukku Shankar would not support you whole heartedly. This incident proves just one thing, 'யாகாவராயினும் நா காக்க' (Hold your tongue).
Excellent view & perception
அடேய் மகா பிரபு GIRL FRIEND இருக்காடா உனக்கு????😂😂😂
வாழ்த்துக்கள் டா தம்பி🎉🎉🎉🌷🌷சந்தோஷமா இரு❤❤❤❤
Sir your discussion is very fruitful and true🌺🌺🌺
நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது பத்திரிகைகளை அதன் அதிபர்களை கொஞ்சம் குனிய சொன்னார் இந்திரா காந்தி இந்திரா காந்தியின் காலில் அனைவருமே விழுந்து விட்டனர் பத்திரிகையாளர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் என்பவரால் தான் இரண்டாவது சுதந்திரமே கிடைத்தது மறுபடியும் ஒரு நெருக்கடி நிலை பிரகடனம் வரவே வராது பிரதமராக இருந்தபோது அதற்கான மக்களுக்கான சுதந்திரம் வழங்கி விட்டார் நீதிமன்றங்களுக்கு அதிகாரங்களை வழங்கினார் மொரார்ஜி தேசாய்
Very elaborate explanation. Great
10:45 கரெக்ட்டா பாய்ண்ட புடிச்சிட்டாரு ராஜவேல்...
🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறப்பான விவாதம்
நண்பர் ராஜவேல் நாகராஜனுக்கு எனக்குத் தெரிந்ந ஒரு தகவல் நான் வசிக்கும் தேனி மாவட்டத்தில் எனக்குத் தெரிந்தவரின் இல்லத்தில் 15 வருடங்களுக்கு முன் இறந்த அவரின் மகனுக்கும்,10 வருடங்களுக்கு முன் திருமணமாகி சென்னையில் வசித்து சென்னையில் ஓட்டளித்து வந்த மகள்களுக்கும் பூத் ஸ்லிப் வந்தது.இது நான் நேரில் பார்த்த உண்மை.அதேபோல் இரண்டு இடத்திலும் வாக்களிக்க முடியாது என்பதும் உண்மைதான்.
Super group
Unmai Mr Rajavel Sir 👍
Savukku was not in uniformed aervice in the Police Department. He was a ministerial staff only .
Class four writter.
Fantastic views by RN. If you say bitter gourd you won't realise the taste unless you chew.
Nalla Karuttukalai koorineergal thanks ❤❤❤
True speech after long time
Sure...
சிறந்த விளக்கம் ❤❤❤❤
Nice interview ❤ group content ❤
நான் ஓட்டுப்போட போகும்போது பாஜக பூத்தில் யாரும் இல்லை.
பாஜக இப்படி இருந்தால் வளருவது சாத்தியம் இல்லை.