தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை சங்கரா - திருவாசகம் - எட்டாம் திருமுறை
Вставка
- Опубліковано 28 жов 2020
- தேன்சொரியும் தித்திக்கும் திருவாசகம். காந்தக்குரல் பண்ணிசை மாமணி, ஓதுவாமூர்த்திகள் திருமிகு.சற்குருநாதன் அவர்களின் தமிழிசை கலம்பகம்...
எனது சித்தத்தையே, திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளிய எம் தலைவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! எம் தந்தையே! ஈசனே! எனது உடலை இடமாகக் கொண்டவனே! சங்கரனே! எனக்கு நீ கொடுத்தது உன்னை; அதற்கு ஈடாக என்னை நீ ஏற்றுக் கொண்டாய்; யான் முடிவு இல்லாத பேரின்பத்தை அடைந்தேன். ஆயினும் நீ என்பால் பெற்றது என்ன? ஒன்றும் இல்லை. இக்கொள்ளல் கொடுத்தல்களைச் செய்த நம் இருவரில் திறமையுடையவர் யார்? இவ்வுதவிக்கு நான் ஒரு கைம்மாறும் செய்ய முடியாதவனாயினேன்...
பன்னிரு திருமுறை இசை விழா
ஸ்ரீ கிருஷ்ணகான சபா, சென்னை - Розваги
ஐயா அவர்களின் இசையைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. அவருடைய இசையை நான் தினமும் கேட்கிறேன். அவருடைய திருவடிகளுக்கு ஆயிரம் வணக்கங்களை தினமும் சொல்லுகிறேன். அவருடைய இசையைக் கேட்டால் நாம் இறைவனை சென்று அடைவதற்கு அது பெரிய வழிகாட்டுதல். அவருக்கு என் ஆயிரம் வணக்கங்கள் நன்றிகள் .
சிவாய நமஹ. ஐயனே எங்களுக்கும் சொல்லி கொடுங்கள்.
அருமை அருமை உங்கள் பாதங்களுகீகு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்
இலகு தமிழில் உள்ள திருவாசகம் பாடல்கள். ஓதுவார்கள் வாழ்க.
அருமை 👍 பாராட்டுக்கள் 👍 வாழ்த்துக்கள் ❣️ என் தவமே உங்கள் இந்த பாடல் களை கேட்பது
பண்ணகத்து இன்னிசை கேட்டு உள்ளம் உருகி யதே
யான் பெற்ற இன்பம்
அவன் செயலே 🙏🏻 இறைவா போற்றி 🌿🙏🌿
🙏🙏🙏Shivaya Nama 🙏 Maniyana Vasagangal Theninum Iniya Kuralil blessed to hear 🙏🙏🙏Nanri 🙏
என்ன இராகம் இது ஐயா...அருமை
Meimarakkaseiyum padalgal🙏
Sivasiva
திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்
அய்யா அருளாளரே
இத்தகைய ரசனையுடன்
இன்னிசை வழங்கி வருகிறீர்கள் இசை அறிவு
ஞானமில்லா மட மகள்
மெய் மறந்து விடுகிறேன்
எனக்கு ஒரு கேள்வி
உங்கள் இறையனுபவம்
பற்றி அறிய அதை என்னால் உணர முடியுமா என்று நினைக்கிறேன் 🙏🏻 இறைவா உம்மை வேண்டுகிறேன் நன்றி ❣️💐🙏
கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் 👍🙏