நமது தமிழ் மக்கள் முதலில் தமிழை பிழையின்றி எழுதுவதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும தமிழ் எழுத்துக்கள் படாத பாடுபடுகின்றன இதற்கு அனைவரும் அழகாக எழுதுவதற்கு ஒரு பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் இதைவிட ஒன்று கூறவா நாம் அன்றாடம் பேசும் தமிழ் தூய தமிழ் இல்லை மற்ற மொழிகளின் கலப்படமும் இருக்கிறது ஆக இதற்கு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் அலுவலகம் வங்கி போன்ற இடங்களில் தமிழில் எழுத வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு ஆணையிடுங்கள் எங்கே வீட்டிலேயே மம்மி டாடி என்று அழைத்தால் தான் பெற்றோருக்கு அவ்ளோ சந்தோஷம் என்ன பண்றது? நானே அரைசதம் தாண்டியாகி விட்டது சமயத்தில் எனது தாயாரை மிகவும் செல்லமாக மம்மி என்று அழைத்தால் அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே அவ்ளோ சந்தோஷம் 90 ஐ நெருங்கும் அவர்களுக்கு எனவே நாம் நமது தமிழ் வளர்வதற்கு எதிர்கால சந்ததியினர் மாறாமல் இருப்பதற்கு உறுதியான அஸ்திவாரம் ஆங்காங்கே தூண்களை எழுப்ப வேண்டும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
கரு நாகராஜன் நெரியாளார உரையாடல் இன்று அருமை வாழ்த்துக்கள்
தத்தி நெறியாளர் நரியாளருடன் கொஞ்சி குலவும்
நமது தமிழ் மக்கள் முதலில் தமிழை பிழையின்றி எழுதுவதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும தமிழ் எழுத்துக்கள் படாத பாடுபடுகின்றன இதற்கு அனைவரும் அழகாக எழுதுவதற்கு ஒரு பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் இதைவிட ஒன்று கூறவா நாம் அன்றாடம் பேசும் தமிழ் தூய தமிழ் இல்லை மற்ற மொழிகளின் கலப்படமும் இருக்கிறது ஆக இதற்கு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் அலுவலகம் வங்கி போன்ற இடங்களில் தமிழில் எழுத வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு ஆணையிடுங்கள் எங்கே வீட்டிலேயே மம்மி டாடி என்று அழைத்தால் தான் பெற்றோருக்கு அவ்ளோ சந்தோஷம் என்ன பண்றது? நானே அரைசதம் தாண்டியாகி விட்டது சமயத்தில் எனது தாயாரை மிகவும் செல்லமாக மம்மி என்று அழைத்தால் அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே அவ்ளோ சந்தோஷம் 90 ஐ நெருங்கும் அவர்களுக்கு எனவே நாம் நமது தமிழ் வளர்வதற்கு எதிர்கால சந்ததியினர் மாறாமல் இருப்பதற்கு உறுதியான அஸ்திவாரம் ஆங்காங்கே தூண்களை எழுப்ப வேண்டும் நன்றி வணக்கம் ஜெய் பவானி