Sollathigaram | தேசபக்தியை பற்றி ஆளுநரோ பாஜகவினரோ பாடம் நடத்த தேவையில்லை - சரவணன்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 3

  • @arumugamarumugam-gb2zb
    @arumugamarumugam-gb2zb Годину тому +1

    கரு நாகராஜன் நெரியாளார உரையாடல் இன்று அருமை வாழ்த்துக்கள்

  • @jebarajjebaraj4264
    @jebarajjebaraj4264 Годину тому

    தத்தி நெறியாளர் நரியாளருடன் கொஞ்சி குலவும்

  • @vijaya8893
    @vijaya8893 57 хвилин тому

    நமது தமிழ் மக்கள் முதலில் தமிழை பிழையின்றி எழுதுவதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும தமிழ் எழுத்துக்கள் படாத பாடுபடுகின்றன இதற்கு அனைவரும் அழகாக எழுதுவதற்கு ஒரு பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் இதைவிட ஒன்று கூறவா நாம் அன்றாடம் பேசும் தமிழ் தூய தமிழ் இல்லை மற்ற மொழிகளின் கலப்படமும் இருக்கிறது ஆக இதற்கு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் அலுவலகம் வங்கி போன்ற இடங்களில் தமிழில் எழுத வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு ஆணையிடுங்கள் எங்கே வீட்டிலேயே மம்மி டாடி என்று அழைத்தால் தான் பெற்றோருக்கு அவ்ளோ சந்தோஷம் என்ன பண்றது? நானே அரைசதம் தாண்டியாகி விட்டது சமயத்தில் எனது தாயாரை மிகவும் செல்லமாக மம்மி என்று அழைத்தால் அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே அவ்ளோ சந்தோஷம் 90 ஐ நெருங்கும் அவர்களுக்கு எனவே நாம் நமது தமிழ் வளர்வதற்கு எதிர்கால சந்ததியினர் மாறாமல் இருப்பதற்கு உறுதியான அஸ்திவாரம் ஆங்காங்கே தூண்களை எழுப்ப வேண்டும் நன்றி வணக்கம் ஜெய் பவானி