எது உண்மையான கண்ணகி கோவில்? | இரா.மன்னர் மன்னன் | பேசு தமிழா பேசு

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #MannarMannan #KannagiKovil #PesuTamizhaPesu
    Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
    Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Womens Day Special Price : 599/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +917010620873
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @thirusplashcreations
    @thirusplashcreations Рік тому +72

    பள்ளிக்கூடத்துல படிக்கிறப்போ புடிக்காத வரலாறு... இப்போ ரொம்ப புடிக்குது ❤️

    • @anusuyagani1414
      @anusuyagani1414 4 місяці тому +7

      நமது உண்மையான வரலாறு பாடத்திட்டத்தில் இல்லை அதுவே காரணம்

    • @thirusplashcreations
      @thirusplashcreations 4 місяці тому +2

      @@anusuyagani1414 Correct👍👍👍

    • @thenimozhithenu
      @thenimozhithenu 4 місяці тому

      ​@@anusuyagani1414😂 படிக்காத

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 2 роки тому +127

    திரு மன்னர் மன்னன் தமிழ் வரலாற்றுக்கு மாபெரும் பொக்கிஷம் நம் மன்னர் மன்னனே நீடூழி வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shanmugammathialaganshanmu8161
      @shanmugammathialaganshanmu8161 2 роки тому +2

      சகோதரரே இவர் கிருத்தவத்தை தழுவிய நபர் என்று இவரைப்பற்றி சோசியல் மீடியாவில் பரவலாக பேசும் பொருளாக வலம்
      அப்படி இருக்க
      எதோ திராவிட மிஷனரிகள் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடும் நபரை
      இப்படி புகழ்வது
      அழகல்ல

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 2 роки тому +2

      @@shanmugammathialaganshanmu8161 தமிழன் திராவிடனில்லை, திராவிடர்கள் பிராமணர்களின் ஒரு பகுதினர் ஆவர்.

    • @saiprashanth7601
      @saiprashanth7601 Рік тому

      @@arunachalamthangachalam1832 Yes dravida Brahmin is a andhra , Telugu Brahmins , Dravidalu brahmin

    • @Tamilnationalist2611
      @Tamilnationalist2611 Місяць тому

      ​@@shanmugammathialaganshanmu8161
      Nope,He is follower of Vallalar.😂😂

  • @kungfukonda2764
    @kungfukonda2764 2 роки тому +164

    தெளிவான வரலாற்று அறிவு கருவூலம் திரு.மன்னர் மன்னன் அவர்கள்👌👌

    • @thiruvenkadamgs
      @thiruvenkadamgs 2 роки тому +2

      கருவூலம் என்ற தமிழ்ச் சொல்லை பயன்படுத்தவும்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 роки тому +19

    அருமையாக உள்ளது ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும் தமிழன் விழித்துக் கொள்ள வேண்டும் வாழ்க தமிழ்

  • @shakthikutty1629
    @shakthikutty1629 2 роки тому +31

    அருமையான மனதை கவரும் விளக்கம் அண்ணா உங்கள் ரசிகன் நான்

  • @ganesanganesan9274
    @ganesanganesan9274 2 роки тому +9

    அருமை அருமை மிக அருமை
    திரு இரா.மன்னர்மன்னன் பதில்
    இதுபோல் இளையதலைமுறைக்கு இவரின் வரலாற்று ஆய்வுகளை எடுத்து செல்லுங்கள்
    பேசு தமிழா பேசு🙏🙏🙏

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Рік тому +5

    பாரி, மன்னர் மன்னன் இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.தமிழன்டா

  • @manivannans8381
    @manivannans8381 2 роки тому +5

    பேசு தமிழா பேசு எதிர்கால தமிழின ஒற்றுமைக்கு சரியான திசையில் பயணித்து கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @vykn80s
    @vykn80s 2 роки тому +15

    how much knowledge someone should have to speak this much for 35 mins non stop ???? all the names and references and explaination is soo much to follow ..... mindblowing ... all tamil bhramins need to see this and come out their caste pride ...

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Рік тому +2

      @Sree Krishnan .... கட்செவியினருக்கு கேட்காது....

    • @thanu-go1ts
      @thanu-go1ts Рік тому

      @Sree Krishnan noovana nombu kumbuduravngluku puriyathu

  • @rajaabi2092
    @rajaabi2092 3 місяці тому +1

    அண்ணா அருமையான பதிவு தமிழ் உயிர் கொடுத்து பேசியதற்கு தமிழ் புலவர் அய்யா மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் புகழ் வாழ்க தமிழ் பேசும் போது அது ஒரு சுவை அத அனுபவித்து பார்க்க வேண்டும் சாப்பாடு கூட வேண்டாம் தமிழ் போதும்

  • @karthikvijayakumar2827
    @karthikvijayakumar2827 2 роки тому +25

    Loads of information . wonderful documntation. need more videos like this . Salute to Mr Mannar Mannan . Really appreciate his Knowledge , research on Tamil history. Explains well how we should understand it. Hats off.

  • @megala8708
    @megala8708 Рік тому +1

    அருமை.சகோதரா.தங்களின்.தமிழ்.ஆராய்ச்சி.பனி.தொடர.எங்களின்.வாழ்த்துக்கள்....தங்களுக்கு.தமிழ்.மக்கள்.அனைழரும்.ஒத்துழைப்பு.கொடுத்தல்.தங்களின்பனி.மேலும்.வெற்றியடையும்.காலம்.கனியும்.....

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha Рік тому +2

    இந்த channel ,இவர் இவரும் உள்நோக்கம் கொண்டவர்கள் தூய்மையான உண்மைபோல் காட்சியளிக்கும் மாயை!

  • @vinud741
    @vinud741 2 роки тому +3

    தமிழனின் வரலாற்று பெருமையை சொல்லி தந்த நண்பரே நன்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்க தமிழ் வளர்க நம் இனம்
    நாம் தமிழர் 👍👍

  • @periclesonkeethstephen5888
    @periclesonkeethstephen5888 2 роки тому +24

    🙏🏿அருமை அருமை மன்னர் மன்னன் நேர்காணல்.
    இன்னும் பல தரம் மன்னர் மன்னனை நேர்காணல் எடுக்கவும். அறிவுக்கடல். ❤️🙏🏿🙏🏿🙏🏿
    ஐயா மா சோ விக்டரையும் நேர்காணல் எடுக்கவும்.
    🇳🇴🇳🇴🇳🇴🇳🇴

  • @vikingvst
    @vikingvst Місяць тому

    MannarMannan speaks clearly with fantastic knowledge.
    I have not seen anyone close to him in history and archeology.
    Praises to Mannar Mannan. May he live long and prosper.

  • @வர்மன்சூரியன்

    முதலில் ஈழத்து ஜாதியை பற்றி தமிழர்கள் படிக்க வேண்டும் ஈழத்தில் இன்றுள்ள ஜாதிய கட்டமைப்பு
    1 செட்டியார்
    2 ஐயர்
    3 தேவன் (மீனவர்கள்)(கரையார் நெய்தல் நிலத்தில் வாழும் மக்களை குறிக்கும் சொல் )
    4 கோவியர்
    5 நளவர் (நல்லவர் )
    6 பள்ளர் (வேளாளர்)
    7 பறையர்
    8 வெள்ளாளர்
    9 சாண்டர்
    செட்டியார் வியாபாரி , கோவில் வேலைக்காரன் தான் ஐயர் ( பறையர்)
    வெள்ளாளர் வெள்ளத்தை ஆளுமை செய்பாவர்கள் அவர்கள் தான் சோழ பேரசுக்கு அனைத்து நீர்நிலைகளையும் அமைத்தர்கள் இவர்களை காரளார்கள் என்றும் அழைத்தார்கள் கார் என்றல் மழை மழையை வெள்ளம் என்றும் அழைப்பார்கள் இவர்கள் போர்த்துக்கீசர் வருகைக்கு பின்பு போர்த்துகீசருக்கு அடிமைச் சேவகம் செய்து பொருளாதரத்தில் முன்னேறி இன்று ஆதிக்க ஜாதியாக உள்ளர்கள் இவர்கள் தான் தமிழர்களுக்குள் முதலில் கத்தோலிக்க மதத்தை பரப்பியவர்கள் இவர்கள் ஆனால் சங்கிலியனிடம் வெட்டு வேண்டியவர்கள் மன்னாரில் இருந்த கரையோர மக்கள் வெள்ளாளர் பள்ளர்களின் அதவது வேளாளரின் உட்பிரிவு
    அனைத்து ஜாதியும் போர்குடிகள் ஒரு போர்ப்படையாணியின் பல கட்டமைப்புகள்
    அதவது சோழர்கள் தங்கள் படையை இப்படி கட்டமைக்கின்றர்கள்
    ஆன்றோன் (ஆண்டான்)(அரசன் )
    சான்றோன் (சாண்டான் ) (வீரர்கள்) இவர்களை ஈழத்தில் சாண்டார் என்கின்றோம் இதே தமிழ்நாட்டில் இன்னும் மருவி சாணன் என்று வந்தது இதை கருநாய் நாடன் என்று மாற்றிவிட்டான் வரலாற்று பெரும் அழிப்பு
    சோழர்கள் இந்த வீரர்களை (சாண்டார்களை) இரண்டாக பிரிக்கின்றர்கள் ஒன்று தேவனாகாவும் இன்னோன்று வன்னியனாகவும் பிரித்தார்கள் இதில் தேவன் கடற்படையாகாவும் மற்றைய பிரிவுகளாகாவும் கள்ளர் மறவர் போன்று பிரிக்கப்படுகின்றார்கள்
    மற்றையது வன்னியர்கள் இவர்கள் தரைப்படையாகவும் மற்றைய உதவி படைகள்
    நளவர் இதற்கு சரியான பெயர் நல்லவர் என்பது தான் சரி இவர்கள் அரசின் பாதுகாப்பை உறுதி செய்தவர்கள் அதவது மெய்பாதுகாப்பளர்கள் அரசை நெருங்குவாதகா இருந்தால் இவர்கள் அனுமதியின்றி யாரும் நெருங்க முடியாது இதனால் இன்று தாழ்த்தப்பட்டவர்கள் அதுவும் இவர்களை அதிகம் ஒடுக்கியவர் ஆறுமுகநாவலர் தான் இவர் தான் இந்த தூய தமிழர்களை கோயிலுக்கு வெளியில் நிறுத்தினார் இந்த ஜாதிவெறியன் இவர் தன்னை வெள்ளாளன் என்று சொன்னாலும் இவர் பாணன்குடியை சேர்த்தவர் இவர்களை நல்லவர்களை (நளவர்களை) தமி்ழ்நாட்டில் அகமுடையார் என்று அழைப்பார்கள்
    கோவியர் இவர்களை பிணம் தூக்கிகள் என்பர்கள் அது என்ன என்றல் போர்களத்தின் முன்னனியை பற்றி பேசியவர்கள் அதன் பின்னனி களம் பற்றி பேசுவது இல்லை அந்த பின்னனி போர்களவீரர்களாக செயற்பட்டவர்கள் தான் இந்த கோவியர் அதவது போர்களத்தில் இறந்த வீரர்களை அப்புறப்படுத்தி அவர்கள் கடைசி ஈமக்கிரியைகள் செய்து அந்த வீரனுக்கு முழு மரியாதையும் செய்து எரிப்பது இவர்கள் பொறுப்பு போர்களத்தின் விநியோகபிரிவாக செயற்பட்டர்கள் இவர்கள் வணங்கும் தெய்வம் சிவன் இதனால் தான் சிவனுக்கு சுடலைமாடன் என்ற பெயர் வந்தது
    கரையோர மக்கள் மீன்பிடியை இன்று தொழிலாகாக கொண்டலும் அவர்களது முதாதையார்கள் கடலோடிகள் பல நாடுகளுக்கு படகு முலம் பயணம் செய்தவர்கள் இவர்கள் தான் தேவன்கள் எப்படியென்றல் இங்குள்ள மிக பழமையான துறைமுகங்கள் பெயர்கள் தேவன்கள் என்றே முடியும் ஆகவே தமிழனுக்குள் ஜாதியில்லை எல்லா தமிழர்களும் ஒரே வீட்டில் இருந்து பல தொழிலுக்கு சென்றவர்கள்.

    • @Motivationaltamil312
      @Motivationaltamil312 2 роки тому +6

      நண்பா இந்த படையாச்சி உங்களுக்கு தெரிந்த வரலாறு சொல்லுங்க

    • @thiruvalar3017
      @thiruvalar3017 2 роки тому +2

      அருமை ஐயா

    • @shaji5446
      @shaji5446 2 роки тому +1

      நன்றி... இத்தகவல் ஏது நூலில் வருகிறது....!

    • @vickygopal2170
      @vickygopal2170 2 роки тому +3

      விஷவப்பிரம்ம குல மக்கள் ் ஈழத்தில் இல்லையா ? 18 குடியோடு் வாழும் மக்கள் ்

    • @மகிழ்வித்துமகிழ்-ங6ய
      @மகிழ்வித்துமகிழ்-ங6ய 2 роки тому +2

      வேட்டுவர்கள்

  • @புலிபாய்ச்சல்வலையொளி

    மன்னர் மன்னன் உண்மையில் மண்ணாதி மன்னன்

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 2 роки тому +7

    தமிழ் "நின்று கொல்கிறது" அருமை அருமை அருமை.

    • @jayakumarrajan6867
      @jayakumarrajan6867 2 роки тому

      தமிழ் பல ஆயிரம் வருடம் நின்று வளர்கிரது.அழிக்க நினைப்பவர்களை கொல்கிரது.அதுவே சரி

  • @t.viswanathannandhar549
    @t.viswanathannandhar549 2 роки тому +3

    அய்யா
    மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம்
    காராளர் என்பதும் கங்கை குலத்தார் என்பதும் வேளாளர் குல மக்கள் என்பவரே.
    முனைவர் நந்தர்.

  • @5sundaram405
    @5sundaram405 2 роки тому +9

    வரலாற்று ஆய்வுகளை ஆய்வு செய்து அழகாக விளக்கிய மன்னர் மன்னன் அவர்களுக்கு கலந்து கொண்ட அனைவருக்கும்.
    நன்றி வாழ்த்துக்கள்

  • @குமார்பார்த்தீபன்

    அருமை வாழும் வரலாறு வாழ்க தமிழன்

  • @vetritamil573
    @vetritamil573 2 роки тому +36

    தமிழ் தேசியத்தின் இருபெரும் வரலாற்று ஆய்வாளர்கள்
    *பாரிசாலன்*
    *மன்னர் மன்னன்*

    • @gowtham002
      @gowtham002 2 роки тому +7

      யோவ் பாரிசாலன் இவரு மாதிரி ஒன்னும் பல பட்டங்கள் பெற்று பல நூல்கள் எழுதி ஆதாரபூர்வமாக ஆய்வு செஞ்சு அதை சமர்பிச்சு ஆய்வாளரா வரல....

    • @gowtham002
      @gowtham002 2 роки тому +6

      பாரிசாலன் ஏதோ நாலு புத்தகத்த படிச்சு அதுல கொஞ்சம் திரிச்சு கதையளப்பவர்.....அவருடன் மன்னர் மன்னன் 🔥 அவர்களை ஒப்பிட வேண்டாம்.....

    • @arulmaniarulmani2026
      @arulmaniarulmani2026 2 роки тому +3

      @@gowtham002 Whether Mannar Mannan has a Ph.D ?? is he Dr. ... he is not putting that Dr. ....

    • @arulmaniarulmani2026
      @arulmaniarulmani2026 2 роки тому

      @@gowtham002 Mananar mannan ... his real name ... his Ph.D ?? pl write some information on him ...

    • @Motivationaltamil312
      @Motivationaltamil312 2 роки тому +4

      மன்னர் மன்னன் தமிழ் பொக்கிஷம் வரலாற்று ஆய்வாளர்

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 2 роки тому

    சிறப்பு மிக சிறப்பு திரு மன்னர் மன்னன் அவர்களே! தங்களின் அறிய செறிவான ஆய்வு செம்மையாய் தெரிகிறது. பாராட்டுகளுடன் மனதின் ஆழத்திலிருந்து நன்றிகள்!

  • @GMOHN24
    @GMOHN24 2 роки тому +3

    அருமை திரு மன்னர் மன்னன், குடியும் கோத்திரமும். வேறு வேறு. தமிழர்கலுக்கு எதற்காக கோத்திரம் வேண்டும். நாம் அனைவரும் ஒரு தாயின் தமிழ்த்தாயின் குழந்தைகள்.பாண்டியன் faught against chola. Both are tamils. So even chola faught against nagars at different place. So even chola can be nagar

  • @lingaprakash9155
    @lingaprakash9155 2 роки тому

    சிறந்த கேள்விகள் மிகச்சிறந்த பதில்கள். உங்களை போல் லட்சக்கணக்கான தமிழ் உணர்வார்கள் உருவாக உருவாக்க வேண்டும்.

  • @anusuya4180
    @anusuya4180 2 роки тому

    வணக்கத்துக்குரியவர்கள் வாழ்க வளத்துடன் மென்மேலும் சிறப்பு பெறுக இந்த பேசு தமிழா பேசு குழு விற்கு நன்றி நன்றி நன்றி

  • @dsc8099
    @dsc8099 2 роки тому +28

    தமிழர்களுக்கு சாதி குடி எல்லாம் கிடையாது.. தமிழர்கள் அனைவரும் ஒரே இனம் தான் தமிழர்கள் உணவுக்காக குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என இடத்திற்கு பயணம் செய்தார்கள் பின்பு அங்கே தங்கி வாழ்ந்தார்கள் அதன் பிறகு தான் சாதி வந்தது தமிழர்களுக்கு.. இதற்கு முன் ஒரே தமிழ் இனமாக வேட்டையாடி வாழ்ந்தார்கள்..

    • @venkataswamyappar5392
      @venkataswamyappar5392 2 роки тому +1

      வேட்டையாடி வாழ்ந்தவர்கள் தொழில் வழி குடிகளாக பிரிந்தன

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 2 роки тому +5

      தமிழன் என்பது ஒரு இனமல்ல..
      மொழி ஒரு கணிணி உலகில் பொருட்டல்ல.அறிவற்ற ,சிந்தனையற்றவனின் கூப்பாடு மொழி அரசியல்.மண் தான் அரசியல். புதிய பொது கணிணி மொழி விரைவில் வரும்.அழிந்து போனது எத்தனையே அற்புதமான மொழிகள்.அதில் மறுவி புழக்கத்தில் உள்ளது தமிழ்.அவ்வளவே...

    • @வர்மன்சூரியன்
      @வர்மன்சூரியன் 2 роки тому +1

      எங்கேயாட இருந்து எல்லாரும் கிளம்பி வருகின்றிர்கள் இன்னும் இந்த நவீன உலகில் தமிழர்களை ஏமாற்றலாம் என்று
      தெலுங்கு இனத்தை ஏன் தெலுங்கன் என்று அழைக்கின்றோம் அவர்கள் தெலுங்கு மொழி பேசுவாதல் கன்னட மொழி பேசுபவன் கன்னடன் ஆக தமிழ் பேசுவாதால் அவன் தமிழன் இல்லை
      இது யாரின் தத்துவம் தெலுங்கன் தத்துவம்

    • @murugesanmuniyandi2628
      @murugesanmuniyandi2628 2 роки тому +9

      தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் போன்ற நூல்களில் தமிழ் என்ற வார்த்தையே அன்னூல்களில் காணப்பெறாது ஆம் அதற்கு காரணம் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் அந்தக் காலங்களில் பேசப்பட்டிருக்காது என்பதே அதன் பொருள் என்று கருதத் தோன்று கிறது.

    • @வர்மன்சூரியன்
      @வர்மன்சூரியன் 2 роки тому

      @@murugesanmuniyandi2628 👍🏽👏🏾

  • @karthikmanjulapitchai670
    @karthikmanjulapitchai670 2 роки тому +13

    He is asset to Tamilnadu.

  • @raghukumar2486
    @raghukumar2486 2 роки тому +9

    தமிழன் கடவுள் முருகன் . அவன் வாகனம் மயில் தேசிய பறவை . அவன் பேசிய மொழியை ஏன் தேசிய மொழியாக அறிவிக்க கூடாது . நீங்கள் குரல் கொடுங்கள் !!!

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Рік тому +1

      தமிழ்நாடு. தனிநாடு ஆனபின் தேசிய மொழியாக வைத்துக்கொள்.

  • @jjeevagan5457
    @jjeevagan5457 Рік тому

    4 நண்பர்கள் நல்லாராய்ச்சித்திலகங்கள்
    வாழ்க வளத்துடன் நலத்துடன் நீடு வாழ்க
    தொடர்க உங்கள் தொண்டு

  • @rajd_k
    @rajd_k 2 роки тому +1

    Amazing speech Mannar Mannan....take a bow....clean and clear answers and clarified most of my doubts👍

  • @deepaktalkies6861
    @deepaktalkies6861 2 роки тому +29

    எங்க அண்ணன் அறிவு களஞ்சியம்.

  • @revathi9020
    @revathi9020 2 роки тому +14

    Ls do more interviews with mannar mannan

  • @senthils258
    @senthils258 11 місяців тому

    மன்னர் மன்னனே நீங்கள் உயர்ந்தவர் உண்மையை‌‌ பேசுகிறீர்கள் You are good...

  • @saro.915
    @saro.915 Рік тому

    உண்மையை உறுதியாக கூறும் அறிவிற்கும் தெளிவிற்கும் தமிழர்கள் நன்றி கடன் பட்டுள்ளனர் நன்றிகள் ஐயா!

  • @Rajtamizhan
    @Rajtamizhan 2 роки тому +5

    PAYITRU padaipagam

  • @kumaran46
    @kumaran46 2 роки тому +10

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்க மன்னர் மன்னன்

  • @ramasamykuppusamy7974
    @ramasamykuppusamy7974 2 роки тому +2

    Best ever information from Mr.Mannar Mannan ,i am avid follower of him.

  • @devadeva1405
    @devadeva1405 2 роки тому +1

    நிகண்டு நிகண்டு என கேள்வி கேட்கிறவன் தன்னுடைய கருத்தை ஆய்வாளர் மேல் திணிக்க முயல்கிறான்...

  • @viswasinterior9524
    @viswasinterior9524 2 роки тому +1

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் !

  • @bharathiyansaravanan3762
    @bharathiyansaravanan3762 2 роки тому +2

    பூரா தப்பு தப்பா சொல்றார்
    பாண்டியர் தான் சந்திரகுலம்

  • @abilashakilan2450
    @abilashakilan2450 2 роки тому +2

    👏💐👌 Miga miga Arumaiyana pathivu brothers 🤙 NAAM THAMIZHAR 💪

  • @puventhiran2826
    @puventhiran2826 2 роки тому +2

    Pari Salan & mannar mannan real identity of tamilan.

  • @thanu-go1ts
    @thanu-go1ts Рік тому +1

    Excellent sir great information

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 Рік тому

    Evarai pinpatri Evarudaya padiparivai,araichigalaiyum Katru therinthukolavendum. Evalavu vishayangalai padithu therinthuvaithular. Arputham.
    Vazhga Valamudan.
    Jai Shri Ram 🙏

  • @anitha5138
    @anitha5138 2 роки тому +1

    What a memory bro ur one and only human google

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Рік тому

    I appreciate Mannar Mannan for his nice explanations. Very vivid. Let him continue his research. God bless.
    S.Ganapathy

  • @karthiksankarasubramaniam2148
    @karthiksankarasubramaniam2148 2 роки тому +5

    உளறல்... Well FoE உளர்வதுக்கும் உண்டு... So.. உளருங்க...

  • @vathima18
    @vathima18 2 роки тому +1

    மேலைநாட்டு புத்தகங்களைப் படித்துத்தான் தமிழக வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டுமா?. அவமானம்!

  • @narennaren1154
    @narennaren1154 2 роки тому +2

    தம்பி மன்னர் மன்னன் சிறப்பு இன்னும் பல கானொழி பேசும்👍💪

  • @Tதாய்அன்பு007
    @Tதாய்அன்பு007 2 роки тому

    மிக சிறப்பு
    இன்னும் எதிர்பார்க்கிறோம் 🙏🙏

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 роки тому +30

    நாம் தமிழர்

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 2 роки тому +2

    இன்று வரை பாத்திரங்களில் பெயரிடும் முறை நம்மிடம் உள்ளது

  • @murugansellamuthu4418
    @murugansellamuthu4418 2 роки тому +3

    ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது தம்பிகளே வாழ்த்துகள்

  • @gideonraj1473
    @gideonraj1473 2 роки тому

    சிறப்பான விளக்கம் வாழ்க.

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Рік тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
    ஓம் பிரபஞ்சமே சுவாக

  • @bkmoorthybkmoorthy143
    @bkmoorthybkmoorthy143 Рік тому

    எங்களின்பென்குலதெய்வம்..கங்கை அம்மன்.நாங்கள்.கொங்குநாடார்

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 роки тому +320

    எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழனாக பிறக்க வேண்டும் தமிழனின் வரலாறு அவ்வளவு விஷயங்கள் அடங்கி உள்ளன . சிறப்பு . நன்றி சகோதரரே

  • @Prabhakaran-ro8zx
    @Prabhakaran-ro8zx 2 роки тому +92

    பறையர் ஒதுக்கபடுகின்றன அவர்களுக்கு இப்படியும் ஒரு வரலாற அவர்களை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா

    • @javadrops
      @javadrops Рік тому +1

      ஆம்!

    • @thanu-go1ts
      @thanu-go1ts Рік тому +1

      Avargaluku periya history iruku...athu nambakita solama avangala oppress agave vachi irukangaa...thamizhan nalae Gethu dhan ithula caste ethuku

    • @kirubakaran05
      @kirubakaran05 Рік тому

      @@thanu-go1ts சுதந்திர நாட்டில் இன்னும் அடிமைப்படுத்த படுகிறோம். வரலாறு தெரியாத இனம் மீண்டெழாது.

    • @thanu-go1ts
      @thanu-go1ts Рік тому +1

      @@kirubakaran05 unmai

    • @pandiyanr8522
      @pandiyanr8522 Рік тому +1

      🙋🙋

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 роки тому +95

    ஆகச்சிறந்த காணொளி 👌👌👌
    எத்தனை துரோகிகள் சூழ்ச்சி செய்தாலும் தமிழ் சமூகம் வாழைமரம் மரம் போல் வளர்ந்து தழைத்தோங்கும்

  • @யுவன்பாட்ஷா
    @யுவன்பாட்ஷா 2 роки тому +637

    அண்ணன் மன்னர் மன்னன் பாதுகாக்க படவேண்டிய கால பொக்கிஷம் இவர் 🙋‍

    • @thinakarank8020
      @thinakarank8020 2 роки тому +27

      உண்மை. .தமிழ் இனம் மீண்டும் தலை நிமிர ட்டும்

    • @வர்மன்சூரியன்
      @வர்மன்சூரியன் 2 роки тому +16

      ஏன்ட இப்படியிருக்கின்றாய் மற்றவர்கள் மேல் உன் சுமையை தூக்கி வைக்கமால் நீயும் அவரை போல் வர முயற்சி செய்

    • @karthiks9306
      @karthiks9306 2 роки тому +3

      @@வர்மன்சூரியன் சரியான விடையம்

    • @karthikvpc
      @karthikvpc 2 роки тому

      @@வர்மன்சூரியன்
      இயற்கை எல்லோருக்கும் ஒரே போன்ற திறமையை கொடுப்பது இல்லை. 8 கோடி தமிழர்களும் கல்வெட்டு ஆய்வு, தொல்லியல் ஆய்வு செய்யும் திறன் படைத்தவர்கள் அல்ல. பிறகு வேளாண்மை, நெசவு, தொழில்நுட்பம் போன்ற சேவைகளை யார் செய்வது ? மன்னர் மன்னன் போன்றவர்கள் ஒரு சிலர் மட்டும் தான். அவரை போன்றவர்கள் இன்றைய தமிழ் சூழலுக்கு அவசியம்.

    • @AD-ym4ne
      @AD-ym4ne 2 роки тому +8

      @@thinakarank8020 என்ன அப்படியே தலை நிமிர்ந்துரிச்சி தெலுங்கன் ஆண்டு கிட்டு இருக்கான். வந்துடானுக

  • @larionexecutive8731
    @larionexecutive8731 2 роки тому +154

    தம்பி மன்னர் மன்னன் காலம் நமக்கு அளித்த கொடை... வாழ்க பல்லாண்டு. தங்களின் அறிவு தமிழர்களின் தெளிவு.

    • @anandan8161
      @anandan8161 2 роки тому

      உண்மை அண்ணா

  • @princebrolinprincebrolin2332
    @princebrolinprincebrolin2332 2 роки тому +107

    இந்த ஆளு எங்கயா இருந்தாரு பாதுகாக்கபட வேண்டியவர் நன்றி பேசு தமிழா பேசு! நாம் தமிழர்.

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 8 місяців тому +1

      இவர் ஆராய்ச்சியாளர் இல்லை சிலர் எழுதிய புத்தகங்களை படித்து விட்டு பேசுகிறார் எழுதியவர்கள் யார் நன்றாக படித்து அறிந்து ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் இல்லை தனது சாதகமாக எழுதிய எழுத்தாளர்கள் ஆனால் ஒன்று உண்மை தமிழர்களுக்கு திராவிடர்களுக்கு குல கோத்திரம் இல்லை குல கோத்திரம் ஆரிய சத்திரியர்களுக்கு உண்டு

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 8 місяців тому

      கருணாகரத் தொண்டைமான் பல்லவர் கலையை சேர்ந்தவர் என்னுடைய வாரிசுகள் வட தமிழ் நாட்டில் தான் உள்ளனர் இந்தப் பட்டப்பெயர்கள் எல்லாம் வன்னிய குல சத்திரியர்கள் உடையது இவர் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அதுவே இவர் கள்ளர் சமுதாயத்திற்கு சாதகமாக பேசுகிறார் இது மகா தவறு இவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதயம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் பாருங்கள் அந்த நெறியாளர் அவர்களுக்கு தெரியும் தெரிஞ்சும் தெரியாமல் மாதிரி ஒரு ஏதோ ஒரு பெரிய ஆராய்ச்சியாளர் மாதிரி உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பது மக்களின் முட்டாளா ஆக்குவது போல் ஆகும் இவர் என்ன படித்தால் எங்கு போய் பட்டம் வாங்கினார் ஏதாவது பிஎச்டி வாங்கினாரா எவ்வளவு ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள்

  • @Paruthi.618
    @Paruthi.618 2 роки тому +261

    அருமையான கேள்விகள்👌👌
    தெளிவான பதில்களுக்கு நன்றி திரு மன்னர் மன்னன் 🙏
    வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும்🙏

  • @thiyagarajan7229
    @thiyagarajan7229 2 роки тому +46

    அண்ணன் மன்னர் மன்னன் தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம்
    அவரை நாம் பாதுகாத்து வைப்பது நம் இனத்தின் தேவை.
    🐅 நாம் தமிழர் 🐅

  • @yogendiran1
    @yogendiran1 2 роки тому +268

    பேசு தமிழா பேசு வலை ஒளியின் நிகழ்ச்சிகளை கடந்த சில வாரங்களாக கூர்ந்து கவனித்து வருகின்றேன் மிகச் சிறப்பான முன்னோட்டங்கள் ஐயும் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளையும் தமிழ் தேசியத்தின் சார்ந்த பதிவுகளையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் இனிமேலும் சிறப்பாக செய்ய வாழ்த்தி வணங்குகின்றோம்

  • @ArumugamIrulandi666
    @ArumugamIrulandi666 2 роки тому +40

    ஓவியர் என்ற இனம் இருந்தது. தமிழர் வீரம் புத்தகத்தில் உள்ளது.

    • @rpurushothaman226
      @rpurushothaman226 2 роки тому

      Writers name sollungha

    • @ramananramanan568
      @ramananramanan568 2 роки тому +1

      தமிழன் அடிமையாக்கபட்டு 700 ஆண்டுகள் ஆகிவிட்டது

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +22

    இந்த மாறி இவர வெச்சி நிறைய Video போடுங்க பாத்துட்டே இருக்கலாம் னு தோணுது

  • @விவேகானந்தன்ராஜா

    திருவள்ளுவர் க்கு நான் சிறு வயதில் பார்த்துள்ளேன் அவருக்கு திருநீறு பூசி இருப்பார் ஆனால் இப்போது இல்லை, இதற்கு என்ன காரணம்!!!???

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 2 роки тому +9

    மன்னர் மன்னன் நிறைய படித்து இருக்கிறார். ஆனால் படித்ததை மனம் போன போக்கில் அர்த்தப் படுத்தி சொந்தக் கற்பனைகளை ஏராளமாகப் புகுத்தி தப்பு தப்பாய் விளக்கம் கொடுக்கிறார். ஆராய்ச்சியாளனுக்கு முதல் தகுதி நடுநிலை. ஆரிய, பிராமண வெறுப்பில் இவர் முழுகிப் போய் இருக்கிறார். கீழடி பானைகளில் ஆண்கள் பெயர் இருந்தால், குடும்பத் தலைவனின் பெயரைப் பொறிப்பதே அப்போதைய வழக்கம், என்றே கருத வேண்டும். அப்படி இன்றி, தண்ணீர் தூக்கும் வேலையை ஆண்கள்தான் செய்தார்கள்; தமிழர்தான் பெண்களை மதிப்பார்கள்; ஆரியர் பெண்களை வெறுப்பார்கள்; ஆரியர் வேலையே செய்ய மாட்டார்கள் என்றெல்லாம் கூறுவது என்ன மாதிரியான மனநிலை ?
    ஆரியர் வருவதற்கு முன் தமிழ்நாடு பொன்னுலகமாக இருந்தது; 2 சதவீத ஆரியர் இங்கு வந்து அறிவும், திறமையும் மிக்க 98 சதவீதமான தமிழனை வஞ்சகமாக ஏமாற்றி எல்லா தீமைகளையும் செய்து விட்டனர் என்று ஒரு அபத்தமான கட்டுக்கதையை நீண்ட காலமாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கதைகளுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? ஒன்றும் இல்லை. ஆரியர் இந்தியாவுக்குள் வந்த கதை எல்லோருக்கும் தெரியும். ஆரியன் எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தான்? 13 ஆம் நூற்றாண்டிலா? ஆரியன் வந்தான், வந்தான் என்று சொல்பவர்கள் தமிழ்நாட்டுக்கு எப்போது வந்தான் என்பதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.
    சொற்களுக்கு காலப்போக்கில் பொருள் மாறுவதும், பல பொருட்கள் ஏற்படுவதும் எல்லா மொழிகளுக்கும் உரிய இயற்கை. ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு இடத்திற்கு ஏற்றவாறு எத்தனை விதமாகப் பொருள் கொள்ள வேண்டி உள்ளது! இது போல் இடத்துக்கு ஏற்றவாறு பொருள் கூறுபவர்கள் ஆரியர்கள் மட்டுமல்ல; தமிழ்ப் புலவர்களும்தான். அதுதான் சரியான முறை. தமிழிலும் இப்படி ஏராளமாக உண்டு.
    தமிழில் 2500 ஆண்டு கால தொடர்ச்சியான இலக்கியங்கள் உள்ளன. நடுநிலையோடு அவற்றை முறையாகப் படித்தால் உண்மை வரலாற்றை தெளிவாக அறியலாம்.
    கருப்புச் சட்டைத் தம்பி அறிவுபூர்வமாக கேள்விகள் கேட்டார்; ஆதாரம் கேட்டார். சொந்தக் கற்பனைக்கு எல்லாம் எப்படி ஆதாரம் கொடுக்க முடியும்!

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 2 роки тому +2

      சூப்பர் சகோ இதே கேள்விகள தான் என் பாணியில் எளிய முறையில் இந்த தமிழ் சிந்தனையாளர் பேரவை உள்ளிட்ட மெண்டல்கள் கூட்டத்திடம் பல காலாமா கேட்டிட்டு இருக்கேன் ஒருத்தனும் பதில் சொல்ல மாற்றங்க, நாமும் இது போல பதிவுகளில் நல்லவர் சிந்திக்கும் வரை தெளிவான உண்மையான பதில் கிடைக்கும் வரை கேட்டுட்டேய் இருக்கணும்

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 2 роки тому +4

      சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
      குலம்பற்றி வாழ்தும்என் பார்.
      நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்
      வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.
      குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
      நாணின்மை நின்றக் கடை.
      தமிழனுக்கு குலம் இல்லை னு சொன்னவனுக லைன் ள வந்து இந்த குறளுக்கு என்ன அர்த்தம் னு சொல்லுவானுகளா 😂😂😂😂
      திருவள்ளுவரும் குலம் பற்றி அறிவுரை சொல்றாரு அப்போ அவரும் தமிழர் இல்லையா 😂😂😂😂

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum 2 роки тому +1

      @@prabhuumapathy8467 ஆம், நண்பரே. அது மட்டுமா, "நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்" -குறள்-958 "
      (ஒருவனுடைய நல்ல பண்பில் குறைபாடு காணப்பட்டால் அவன் பிறந்த குலத்தின்மேல் ஐயம் தோன்றும்). "குடி" என்ற அதிகாரத்தில் 10 பாடல்களில் இது போன்ற கருத்துக்களை வள்ளுவர் கூறி உள்ளார். அதை எல்லாம் மறைத்து " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று வள்ளுவர் கூறிவிட்டார் என்று கூறி தப்பான பிம்பத்தை உருவாக்குவார்கள்.

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum 2 роки тому

      @@prabhuumapathy8467 நண்பரே, நானும் அப்படித்தான் அது ஒரு மெண்டல் சேனல் என்று நினைத்தேன். சில நாட்களுக்கு முன்புதான் அது சொந்த புத்தி இல்லாத நிறைய பேரை மெண்டல் ஆக்கி வைத்திருக்கும் ஒரு ஆபத்தான, தந்திரச் சேனல் என்று தெரிந்தது. அங்குள்ள கருத்துப் பதிவுகளைப் பாருங்கள். அவரை ஒரு கடவுள் போல மதிக்கிறார்கள்!
      மதம் மாற்றுவோருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்து கொட்டுகிறது. அதற்காக வேலை செய்யும் கைக்கூலிகள் இங்கு நிறைய பேர் நிறைய முகங்களுடன் வேலை செய்கிறார்கள். அதில் ஒரு முகம் இப்படிச் செயல்படுகிறது. தமிழுக்காக உயிர் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டால் போதும், தமிழர்கள் உண்மையாகவே உயிரைக் கொடுத்து விடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே தமிழ், தமிழ் என்று உருகுவார்கள். உலகத்திற்கே தமிழ்தான் தாய் என்பார்கள். நம்மவர்கள் மயங்கி விடுவார்கள். ஆனால் இந்துக் கடவுள்களை விட்டு விட்டு வர அவர்களால் வரமுடியாது. அதனால் சிவன், மால், முருகன் ஆகியவர்கள் தமிழ் கடவுள்கள் என்பார்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு புளுகு மூட்டைகளை சொல்லி பிராமணர் மீதும் இந்து மதம் மீதும் வெறுப்பு ஏற்படுத்துவார்கள். தமிழர் மதம் தனி, தமிழர் இந்து அல்ல என்பார்கள். இப்படி தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரித்த பின்பு தான் ஏற்கனவே சொல்லாராய்ச்சி(?) மூலம் சொல்லி உள்ளபடி ஈசன் தான் இயேசு என்று சொல்லி அங்கு கொண்டு போக வேண்டும் என்பதே இவர்களின், கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் திட்டம். இவர்கள் தங்கள் சொல்லாராய்ச்சி (?) மூலம் எதை வேண்டுமானாலும் நிறுவி விடுவார்கள்!
      இங்கு மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு கூட்டம் ஜிகாதி தீவிரவாதிகளை போல, பிராமணர் மீதும் இந்துமதம் மீதும் மூர்க்கமான வன்மம் கொண்டு திரிகிறார்கள். ஊடகங்களில் இவர்கள் பதிவு செய்யும் பயங்கர வன்மக் கருத்துக்களை பார்த்துவிட்டு இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை ஆராய்ந்த போதுதான் எனக்கு இந்த உண்மை தெரிந்தது.

  • @திகுருவருணிகா

    என்னவோரு தெளிவுடன் கூடிய நிதர்சனமான பதில்களும் விளக்கங்களும் மெய்சிலிர்க்கிரது உடலும் உள்ளமும்... ஆய்வாளராய் உருவாக்க வேண்டும் வருங்கால பிள்ளைகலை....

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 2 роки тому +1

      அட ஞான சூன்யமே , ஒரே ஒரு கேள்விக்கு கூட நேரிடையான சரியான பதில் இல்லை.
      இதற்கு போய் மெய் சிலிர்க்கிறதா ????!!!!!
      You deserve such half wits !!!!!

    • @gopansamyraja3267
      @gopansamyraja3267 2 роки тому +4

      @@samoogapaathugaapu4060 உனக்கு புரிந்து கொள்ள ஏதுவான மூளை வாய்க்க வில்லை

    • @Saravanan-bu9uu
      @Saravanan-bu9uu 2 роки тому +1

      @@samoogapaathugaapu4060 அறிவிற்சிறந்தோர் நீங்கள் எதிர்நோக்கும் அமைப்பில் பதில் தரமாட்டார்கள். அவர்கள் தரும் விளக்கத்தில் தான் நீங்கள் பதில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 роки тому

      ஆம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாகக படிக்க வையுங்கள் சகோதிரி.

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 роки тому +4

      @@samoogapaathugaapu4060 அவர் அடிப்படையில் ஒரு வரலாற்று ஆய்வாளர். எந்த ஒரு செய்தியையும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே என்னால் கூற முடியும் என்று முதலில் சொல்லிவிட்டு தான் பதிலளிக்கவே ஆர்மபித்தார். அவருடைய பேச்சில் நீங்கள் குறையோ சந்தேகமோ எழுப்பினால் அதை வரலாற்று அடிப்படையில் முன்வையுங்கள்.

  • @larionexecutive8731
    @larionexecutive8731 2 роки тому +103

    தம்பியின் பேச்சை சோறு தண்ணியில்லாமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல.

    • @anandan8161
      @anandan8161 2 роки тому +4

      உண்மை அண்ணா முற்றிலும்

    • @Ramani143
      @Ramani143 Рік тому +2

      Yes

    • @dayanandsarswathi4504
      @dayanandsarswathi4504 Рік тому

      ​@@anandan8161❤மகிழச்சி நன்றி

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 2 роки тому +25

    இப்படிப்பட்ட சிறந்த தமிழறிஞர் நேர்காணல் பேசு தமிழா பேசுவில் தொடர்ந்து இடம் பெற வாழ்த்துகள்

  • @reegan48
    @reegan48 2 роки тому +35

    கிட்டத்தட்ட கொரோனா மாதிரி ஆரியர்கள் உருமாறும் தன்மை உடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

    • @itsme12994
      @itsme12994 2 роки тому +2

      Nee enna Christian marritiya un vela paru da this ask him to show reference until unless story telling for your emotional treat

    • @sreenivasanramanujam
      @sreenivasanramanujam 2 роки тому

      @@itsme12994 - where did Christianity come from ? In Tamizhnadu ?

    • @itsme12994
      @itsme12994 2 роки тому +1

      @@sreenivasanramanujam did he belive in tamil culture first ask him to change his name in tamil mr antonty Reagan Benjamin idhu tamil name ha

    • @sreenivasanramanujam
      @sreenivasanramanujam 2 роки тому

      @@itsme12994 The whole concept is 1) First separate Tamiizh from Hindusim, 2) Come up with a story that Thiruvalluvar is a pastor who wrote thirukkural 3) say that Thiruvalluvar met Jesus christ before christ was born -- Divide and Rule will continue.--- Parama sivan has to come down to save Tamizhnadu and India from these crooks

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 роки тому

      விஷக் கிருமி ஆரியர்கள்.

  • @esakkikutty
    @esakkikutty 2 роки тому +206

    தமிழர்களின் பொக்கிசம் திரு. இரா மன்னர் மன்னா.. வரலாற்றை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்களுக்கு நன்றி சகோ நன்றி நண்பரே நன்றி..

    • @90scricket17
      @90scricket17 2 роки тому +1

      13.01 gangai kulam is karanataka gowda and / gounder kulam there was Ganga Kingdom which ruled karnataka , I am a scholar from history

    • @devcharanj4007
      @devcharanj4007 2 роки тому +1

      @@90scricket17 so finally what's the bottom of your line. If you don't understand what exactly you are trying to say.

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 2 роки тому +3

      Thamilar ipdi dha asingama pesuvaingala..this person fradu

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 2 роки тому +1

      Thappaana nabara nambhadheenga orissa balu sir is true tamilan

    • @esakkikutty
      @esakkikutty 2 роки тому +3

      @@motimumbaikaryehkyajindagi6369 நீ ஒருத்தன் மட்டும் தான் யோக்கியன் போவே...

  • @vathima18
    @vathima18 2 роки тому +2

    கடந்த கால பெருமைகளை பற்றி அலசிய தங்கள் பதிவு பிரமாதம். ஆனால் இதனால் அடைந்த, அடையப்போகும் லாபம் தான் என்ன?. நல்ல time pass.

  • @sundariyer3192
    @sundariyer3192 2 роки тому +2

    ஹாஹாஹா! இது நல்ல காமெடி பீஸாக இருக்கிறதே! இதை எல்லாம் ஒரு பொருட்டாக மதித்து இதை எல்லாம் நேர்காணல் செய்பவர்களை என்னவென்று சொல்ல!

    • @Kala-sb7gc
      @Kala-sb7gc Рік тому +1

      துட்டு கிடைக்குதே!!!😂

    • @sundariyer3192
      @sundariyer3192 Рік тому

      @@Kala-sb7gc ... 🤣🤣👍👍

    • @Tamilnationalist2611
      @Tamilnationalist2611 Місяць тому

      உண்மை சற்று கசக்கத்தான் செய்யும் அத்திம்பேர் 😂😂

    • @sundariyer3192
      @sundariyer3192 Місяць тому

      @@Tamilnationalist2611 ... அப்படியா மச்சான்? சொல்லவே இல்ல? 😀😀😀

  • @தமிழன்அமல்ராஜ்

    காலத்தின் கொடை
    இரா. மன்னர்மன்ன் தமிழர்கள் அனைவராலும் மிகவும் பாதுகாக்கப்படவேணடியவர் வரலாற்று அறிவு பெட்டகம்.நீவிர் அனைத்து செல்வங்களும் பெற்ற அறிவோடும் தமிழோடும் பல்லாண்டு காலம்வாழ தமிழன்னையை வேண்டுகிறேன்..🙏🙏

    • @anandan8161
      @anandan8161 2 роки тому

      உண்மை அண்ணா

  • @Mparvai
    @Mparvai 2 роки тому +106

    🧠அறிவியல் ஆய்வின் வலிமை
    🫀 மனச் சான்றான வார்த்தைகள்
    👁தன் ஆய்வின் வெளிப்பாடு
    🌱அண்ணன் மன்னர் மன்னனின் நேர்காணல் 💪🐯
    கற்றதை பிறர்க்கு கற்பித்தலே ஆகச் சிறந்த👍💯 சேவை

  • @ragavan8200
    @ragavan8200 2 роки тому +42

    உங்களைவிட நேர்மையாக தெளிவாக சிறப்பாக விளக்கிட இங்கு எவரும் இல்லை. ஆக்கப்பூர்வமாகவும் அதிசய புலுகை மூட்டைகளை காலை எடுத்து தரம்பிரித்து சிறப்பான பதிலை விளக்கிட இந்த தலைமுறையில் சிறந்த மன்னர் மன்னன் நீங்கள்.....
    உங்களை நாங்கள் காண்பதற்கு வரம் கொடுத்த தமிழ் அன்னை வாழ்க வாழ்கவே🙏

  • @technican1404
    @technican1404 2 роки тому +141

    இன்னும் அதிக காணொளி வேண்டும் ......இரா மன்னார் மன்னன் 🙏🙏🙏🙏...
    உங்கள் பணி மேலும் தொடர வேண்டும்.... தமிழர்கள் பயனம் வேகுதூரம் உல்லது .. ....🙏🙏🙏

    • @thorop3496
      @thorop3496 2 роки тому +2

      வேகு வேகு அருமை. தமிழ் வாழ்க

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 роки тому +5

    வரலாறு குழப்பி மாற்றி மாற்றி பதிப்பில் கூறும் மன்னர் மன்னன்

  • @tamiltechiewithtravels3708
    @tamiltechiewithtravels3708 2 роки тому +2

    நிகண்டு அதை தவறாக சித்தரிக்காதே.... சரியான பதில் மன்னர் மன்னர் கொடுக்க வேண்டும்....

  • @gokulakrishnan.r9650
    @gokulakrishnan.r9650 2 роки тому +21

    அய்யனார் சங்கர் நெறியாளர் கேள்விகள் அனைத்தும் அருமையாக இருக்கும்..

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 роки тому +12

    தம்பிங்களா உங்கள் எல்லோருக்கும் வணக்கம்!👏🏼👏🏼👏🏼 மன்னர் மன்னன் அவர்களை நேர்காணல் கண்டமைக்கு மிக்க நன்றி!🙏 தம்பிங்கள் உங்கள் கேள்விகள் மிக சிறப்பானவை👌👌👌அதற்க்குரிய பதிலும் சிறப்பாக அமைந்தன வாழ்த்துக்கள்!!!🤝🇨🇦

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 роки тому +45

    என்ன கருத்து சொன்னாலும் அதில் நிபுணர்... அருமை.. தெளிவான பதில்.நிறைவான பதில்.வாழ்த்துக்கள்

  • @Allinonechannel1811
    @Allinonechannel1811 2 роки тому +51

    அண்ணன் உங்கள் பதிவு மிக அருமையானது

  • @oppof15sfeb58
    @oppof15sfeb58 2 роки тому +67

    இதிலிருந்து என்ன தெரிகிறது எப்போதுமே நான் தமிழன்டா 🔥🔥🔥🔥🔥

  • @chatsamosa98
    @chatsamosa98 2 роки тому +4

    மன்னர் மன்னன் திறமைசாலியாக இருந்தபோதிலும் ஏதோ ஒரு காரணத்தினால் தனது ஆராய்ச்சி திறனை விட்டு விட்டு, உண்மை தரவுகள் கூறும் முடிவுகளை ஒத்துக்கொள்ளாமல் திணறுவது தெரிகிறது. ஆரியர் / ப்ராஹ்மணர் குழப்பங்கள் அல்லது வெறுப்புகளினால் இத்தகைய திறமை மிக்க ஆராய்ச்சியாளரும் தமது திறமையை வீணடிப்பது வருந்ததக்கது. உதாரணத்திற்கு, 4:29 இல் இருந்து கேள்விகளை அவரால் பதிலளிக்கமுடியவில்லை ஏனென்றால் நமது இந்தியாவின் உண்மை சரித்திரத்தை அவரால் ஒத்துக்கொள்ளமுடியவ்வில்ல. கேள்வி கேட்பவர் அருமையான தரவுகள் மூலம் மம'வின் தவறுகளை சுட்டிக்காட்டிவிட்டார்

  • @ValvilOri9
    @ValvilOri9 2 роки тому +6

    மற்றொரு விடயமும் கேட்டு சொல்லுங்க
    ஆரியர்கள் வெள்ளை, தமிழர் நிறம் கருப்பு என்கிறார்..
    ஆனால் நாம் பார்க்கையில் தமிழ் குடிகளில் பலர் வெள்ளையாக இருக்கிறார்கள்..
    அதுமட்டுமல்ல, பார்பனர் பலர் என்னை விட கருப்பா இருக்கிறார்கள் (நான் மாநிறம்)
    அடிப்படையிலேயே இவர் சொல்வது இயல்புக்கு மாறாக உள்ளதே

    • @danaraj1023
      @danaraj1023 2 роки тому

      @@@பார்பனர் பலர் என்னை விட கருப்பா இருக்கிறார்கள்@@@
      அய்யங்காராய் இருக்கலாம்.
      ராமானுஜரால் கன்வெர்ட் செய்யப்பட்டவர்கள் வழி வந்தவர்கள்.
      மேலும் பிராமணர்கள் கூட வெயிலில் அதிகம் அலையும் வேலையில் இருந்தால், அவர்கள் இயல்பு வெள்ளை நிறத்திலிருந்து சிறுது கருத்து விடுவார்கள். இயற்கை.
      மன்னர்மன்னன் சொல்லும் வெள்ளை நிறத்தின் உண்மை 'வெள்ளை நிறம்' தெரிய நீங்கள் வடமாநிலங்கள் போய் பார்க்க வேண்டும்.

    • @ValvilOri9
      @ValvilOri9 2 роки тому +1

      @@danaraj1023 சகோ! வட மாநிலங்களில் பட்டியலினத்தவர் பலர் என்னை விட வெள்ளையா இருக்காங்க! 😁
      மாயாவதிய பாருங்க நம்ம அண்ணன் திருமாவ பாருங்க...
      விசிக விலையே பலர் வேளுப்பா இருக்காங்க..
      நிறத்திற்கும் சாதிக்கும் தொடர்பு இல்லை... இதை தான் நான் சொல்ல முனைகிறேன்
      அப்படி இருக்க, தமிழர் நிறம் கருப்பு தான் என்பது தவறு மட்டும் அல்ல, நமக்கு தேவை இல்லாததது கூட

    • @danaraj1023
      @danaraj1023 2 роки тому

      ​@@ValvilOri9 பி - average என்று ஒன்றை புரிந்தால் இந்த சந்தேகம் வராது.
      தமிழர் நிறம் கருப்பு மட்டும்தான் என்று மன்னர் மன்னன் சொல்ல மாட்டார். average!!!!
      தமிழ்நாட்டு, தெலுகு மக்களை பார்த்து 'காலா'(கருப்பு), மதராஸி என்று வடநாட்டவர்கள் கேலி செய்வதை கூட அறியாமல் வெகுளியாக உங்கள் குழு நண்பர்கள் எல்லோரும் இருக்கிறீர்கள்!!
      //நமக்கு தேவை இல்லாததது கூட//
      இந்த 'தேவை' புரிந்தால் இப்படியெல்லாம் நீங்கள் எல்லோரும் இப்படி நடந்து கொள்ள மாட்டீர்கள்.

    • @danaraj1023
      @danaraj1023 2 роки тому

      @@ValvilOri9 - - @@@நவட மாநிலங்களில் பட்டியலினத்தவர் பலர் என்னை விட வெள்ளையா இருக்காங்க! @@@
      அது அந்த தட்பவெட்ப நிலை... என்றுகூட உங்களுக்கு புரியவில்லையா? ஆரியர் கதை தெரிந்தால் உங்களுக்கு மேலும் விளங்கும். ஆரியர் ஆண்கள் மட்டும்தான் இந்தியாவுக்கு வந்தார் என்று ஆங்கில தரவுகளை படித்தால்...படித்து அறிய வேண்டும் என்ற முனைப்பு ... இருந்தால்... ஒருவேளை உங்களுக்கெல்லாம் இது புரியும்.

    • @danaraj1023
      @danaraj1023 2 роки тому

      எல்லாவற்றையும் விடுங்கள். உங்கள் முதல் கேள்விக்கே வருவோம்.
      @@@மற்றொரு விடயமும் கேட்டு சொல்லுங்க@@@
      நீங்கள் மன்னர் மன்னன் சொல்வதை எதையும் நம்பவில்லையா?!
      ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?

  • @vetritamil573
    @vetritamil573 2 роки тому +18

    மன்னர் மன்னன் அவர்கள் எப்போதும் வரலாற்று சான்றுடன் தகவல் கூறுபவர்

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 2 роки тому +9

    திரு.மன்னர் மன்னன் அவர்கள் ,பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு. மிக முக்கிய நபர்.அவரிடம் இருக்கும் விபரங்களை பெற்று ஆவணப்படுத்த வேண்டும்.இந்த அளவிற்கு ஆய்ந்தறிவு பெற்ற ஒரு திறமையாளரின் காணொளிகளை பாதுபாக்கபட வேண்டும்.அது நம் வருங்கால வரலாற்று ஆய்வுக்குழு க்களுக்கு பெரிதும் உதவும்.

  • @dhayalans2133
    @dhayalans2133 2 роки тому +20

    மன்னர் அவருக்கு,, உங்கள் உடல் சூடாக உள்ளது மிகவும். சற்று கவனியுங்கள். உங்கள் நலன் எங்களுக்கு மிக ,மிக. முக்கியம் .

    • @raju1950
      @raju1950 2 роки тому +2

      Yeppadi ungalukku theryum thambi. Face expression padi solgireergala

    • @dhayalans2133
      @dhayalans2133 2 роки тому

      @@raju1950 மன்னிக்கவும், நான் ஒன்பதாம் வகுப்பையே !தாண்ட வில்லை. உங்கள் ஆங்கிலம் எனக்கு தூரத்து உறவு தான்‌‌ .

    • @raju1950
      @raju1950 2 роки тому +2

      @@dhayalans2133
      தம்பி .. எனக்கு மிகவும் சுமாராகதான் ஆங்கிலம் எதோ தெரியும்.
      உடல் சூடு என்று எப்படி கண்டுபிடிகக்கிரிர்கள்

    • @dhayalans2133
      @dhayalans2133 2 роки тому +1

      @@raju1950 என்னை வைத்தே . உங்களை உருவாக படுத்தி பார்த்தேன். ஏதாவது பிழை இருந்தால் திருத்திக் கொள்கிறேன். தமிழில் எழுதியமைக்கு மிக்க நன்றி.
      .‌ ‌ ‌ ( முற்றும்.)

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 роки тому +2

    தமிழர் குளம் கோத்திரம் கிடையாது என்று கூறும் நீங்கள் சோழர் காஷ்யப் கோத்திரம் திருவாலகாடு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது

  • @muthum6048
    @muthum6048 2 роки тому +30

    இரா மன்னர் மன்னரின் அறிவாற்றல் வியக்க வைக்கிறது. மிக சிறப்பான பதில்கள்...

  • @raghuldravid8428
    @raghuldravid8428 2 роки тому +6

    தமிழன் பொண்டாட்டிக்கு உதவி செய்வது இப்போதும் இருக்கு, காய்கறி வெட்டுவது, தண்ணீர் தூக்குவது

  • @tamilmeetpusangam5130
    @tamilmeetpusangam5130 2 роки тому +4

    பெண்கள்தான் ஆதிக்கா ல, அரசிகள்.தமிழ்தாய் கம்பீரமாய் இருப்பார். Ar.ரகுமான் காமெடி பொ ம்மை போல் காட்டக்கூ டாது. கருப்புதான், ஆப் ரிக்க கருப்பாக காட்டக் கூடாது. ஆசிய கருப்பு வேறு.

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 роки тому +22

    கிமு 3500 க்கு முன்பு
    அனைத்து கோவில்களும்
    பெண் தெய்வங்களே.
    🙏🙏👌

  • @சிந்துவெளிதமிழன்

    திராவிடம் என்ற சொல்லை எதிர்த்தா தான் மன்னர் மன்னனுக்கு வயிற்றுக்கு சோறு கிடைக்கும் அது எப்படி என்றால் .....
    இந்த யூடியூப் உலகில் மட்டும் கட்சி நடத்தும் நாம் டம்ளர் கட்சியின் 5 : 30 கள் பார்க்கும் வியூஸ் கிடைக்கும் கமாண்ட் இவைகள் மூலம் காசு பணம் துட்டு மணி..... வயிற்றுக்கு சோறு கிடைக்கம்....
    மன்னர் மன்னனுக்கு வயிறு இருக்கிறதல்லவா....???????? கொய்யால 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄 இந்த கேள்வி கேட்டான் பாரு கண்ணாடி ....... மன்னர் மன்னன் இந்த கண்ணாடிக்கே டப் கொடுக்குற என்று கண்ணாடிக்கு மனசுக்குள்ள ஒரு கலக்கம் இருக்கும் போல....
    இதில் என்ன சிறப்பு என்றால் பெரியாரை திட்டினால் தான் மன்னர் மன்னனுக்கும் சோறும் பேசு.. தமிழா.. பேசு... டீமிக்கும் சோறு.....
    அதிலும் முக்கியமாக இந்த குண்டு கண்ணாடிகும் சோறு போடுவதும் எங்கள் பாட்டான் பெரியார்தான் ...
    பெரியாரை திட்டினாலும் பெரியார் உங்கள் வயிற்றுக்கு இன்றும் சோறு போடுகிறார் என்று நன்றியோடு இருங்கள் 5 : 30 டம்ளர் பாய்ஸ்