வாணி ஜெயராம் அதிஅற்புதமான குரல், எத்தனை முறை கேட்டாலும் இனிமை.(வாழ்ந்த போது போது இருந்ததைவிட)அவர் இறந்த பிறகு மிகுந்து பேசப்பட்டவர்.மிகுந்த புகழ்.கோடிக்கனக்கானவர்களை மகிழ்வித்து அமைதியாக்கிய இனிய குரல்.அமைதிஅடையட்டும் இறைவனின் திருப்பாதங்களில்.
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் பாடல் நடிகர் திலகமும் ஜெயலலிதா அவர்களும் மிக அழகாகவும் அருமையாகவும் தோன்றுவார்கள் மிகவும் பிடித்த பாடல்
நடிகர் திலகம் செம ஸ்டைலிஸ்டாக இந்த பாடலில் வருவார் ♥️♥️♥️♥️
வானியம்மாவின் குரல் இன்னும் பல தலைமுறைகளை கடந்து நிற்கும்
RIP வாணி அம்மா! கர்நாடக சஙகீதம் தெரியாத சாமான்ய மக்களுக்கு வாணி அம்மாவின் சினிமா பாடல்கள் ஒரு இன்பமான அறிமுகம்.🥰
உலக ஸ்டைல்களின் உச்சம் தொட்ட ஒரே நடிகர் பத்மஸ்ரீ, கலைக்குரிசில், செவாலியே, பத்மபூஷன், டாக்டர், நடிகர் திலகம், சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே.
பலர் வாழ்க்கை பெருந்தன்மை செயலில் வெறுமையாகிவிடுகிறது
சூப்பர் பாடல்! சூப்பர் குரல்! சூப்பர் சிவாஜி! ஜெயலலிதா!!!
எந்த மாதிரியான பாடல்கள் என்றாலும் அதற்கு தகுந்த மாதிரி குரலில் மாயாஜாலம் காட்டுவார் திருமதி வாணி ஜெயராம் அம்மா ❤
அது வாணி அம்மா என்னும் தேவதையின் குரல்.. எங்கள் உள்ளங்களில் ஒளி தந்தது கண்ணதாசன் அவர்களின் வரிகள்.. அதை மனதில் தென்றலாய் வீசச் செய்தது எம். எஸ். வி அவர்கள்..
இப்படத்தில் எல்லா பாடல்களும் அருமை.. சிவாஜி அவர்களின் நடிப்பு Superb
அருமையான பாடல் வரிகள்..... நல்லதொரு குரலில்........ என்றும் வாழும்.
வாணிஜெயராம் குரல் அது என்றும் இனிமை
மரியாதைக்குரிய இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு யார் பிண்ணனி பாடினாலும் அப்படியே பொருந்திப் போகும். மரியாதைக்குரிய அம்மா வாணி ஜெயராம் அவர்களது குரல் இனிமையிலும் இனிமை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வெற்றிப்படம் அவன் தான் மனிதன். ❤️ ❤️ ❤️ ❤️
வாணி ஜெயராமின் குரலுக்கு ரசிகை நான் அவர்களின் அனைத்து பாடல்களையும் கேட்டு ள்ளேன்❤
சிவாஜிக்கு equal- லாக ஸ்ட்டெய்லாக
ஜெயலலிதா அவர்கள் நடித்துள்ளார். அரசியலுக்கு போகாமல் இருந்திருந்தால் அவர் ஒரு சிறந்த நடிகைக்கான பரிசுகள் பல பெற்று மகிழ்ச்சியுடன் புகழுடன் இன்றும் வாழ்ந்திருப்பார்.
வாழ்வில் அதிகாரத்தை விட அமைதியே நிறைவு தரும்.
8வயது நினைத்து பார்கிறேன் 57 வயது அந்த காலம் அப்படியே இருந்திருக்காதா ஏங்குகிறேன்
We can never forget the mellifluous voice of the gracious singer Smt. Vani Jeyaram. RIP
கம்பீரமான ஆணழகன்
Vani Jayaram avlukku ninaivanjali ungal kuralukku nangal adimai
A song for all seasons. Legend shivaji, puratchi thalaivi, a melody that last long for ever.
Enghitundho oru kural vandhadhu....kalaivaniye unghe kuralai enne nu solvachu 🙏🙏....RIP mam
"என் இசை இல்லை எனில் தமிழ் நாடே இல்லை "என கர்வம் பிடித்த ஒருவர் கூறினார். எனது கேள்வி "இது போல மனதை கொள்ளை கொள்ளும் ஒரு பாடலையாவது அவரால் தர முடிந்ததா? ". Great composition. Hail MSV.
இக்கதையில் ..அதீத இரக்கம் ..எல்லாம் இருந்தும் தெருவில் விட்டுவிடும் நட்பு..
குரல் இனிமையாக இருந்தது.
மறக்க முடியாத வாணிஜெயராம் அவர்களின் இனிய காந்தக் குரல்
தவற விட்ட அழகான துணை ..அதோடு போன ஸ்டேட்டஸ்..
Super singer vani
Super,actrees,jaya
Super,actor,sivaji
Super,music,.sb
This song dedicated to paper mani bangalore........ Simply shivaji the great.....
ஜெயலலிதா அவர்கள்
அரசியலுக்கு போகாமல் இருந்திருந்தால்...
இந்திய அளவில் சிறந்த நடிகைக்கான பரிசுகள் பல பெற்று இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
சிவாஜி க்குஇணையாக
என்ன ஸ்டைலாக நடக்கிறார்.
நளினம் ...
MSV's Beautiful composition based on Raagam Sankarabharanam. VaNi Jayaram's Sweet Singing of Kannadasan's nice lyrics. Though sung by a female character, Sivaji was still able to steal the show with his performance with an elegance.
Vanijayaram seet voice is very nice.
Super பாடல் 👍
Arumai Arpudam Vaani Ammavin Then Kural. MSV AVARGALIN THEN ISAI MAZHAI
What a sweet song amma and Annan super
Vaniamma I love you 😘 😘 Pranams to the great soul 🙏
அம்மாஜெவின் குரல் கேட்ககேட்க இன்னிசைமழை
Lovely song ❤❤
Music voice dance blended super
Miss you Vani amma
Sivaji looking slim n cute...
RIP vani jayaram ma
Vaani Ammavirku arpuda mural inimaiye
AHAAA WOW BEAUTIFUL HUMMING
Sivaji is equal to Sivaji in acting. Greatest Actor. LIC - Lion of Indian Cinema.
Super songs
அருமை
ஆஆஆஆ…..எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ. எங்கள் தீபங்களில் ஒளி வந்தது அது எந்த கைகள் தந்த ஒளியோ
தாழங் குடைகள் தழுவும் கொடிகள் தாமரைப் பூக்களின் தோட்டம் - 2 மாலை மணிகள் மந்திரக் கனிகள்…..மழலை என்றொரு தோட்டம் - மாளிகையில் ஒரு மதி வந்தது அது எந்த வானத்து மதியோ - 2. மாயமாக ஒரு ஒலி வந்தது அது எந்த ஆலயத்து மணியோ…எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது …
கதிரொளி தீபம் கலசம் ஏந்தி கண்ணன் வருகின்ற கனவு - 2 கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன் கண்கள் தூங்காத இரவு …கங்கையிலே புது புனல் வந்தது அது எந்த மேகம் தந்த புனலோ - 2. ..மங்கையிடம் ஒரு அனல் வந்தது……அது எந்த மன்னன் தந்த அனலோ…எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது
Sharmini Satgunam !
அது வாணி என்னும் தேவதையின் குரல். எங்கள் உள்ளத்து தீபங்களில் என்ன ஒளி தந்தவர் கண்ணதாசன் அவர்கள். அதை கேட்டு ரசிக்க செய்தவர் எம் எஸ் வி அவர்கள்.
My favorite singer vani amma
😊ok
Very nice song 👌
ஆஹா
Super
Super Video Song 👌👌🌹🌹🙏🙏
Suuupperr dyuuupper song
So pretty J
தனிபாடல்எண்றல்அம்மாகுரலேதனி
Vh8
Pc
🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 .ThanQ
Fake old dramatic song. Our ppl got sucked into it. Its all a cheat drama
Song is Good. But their aims are bad.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. என்ன ஒரு தெய்வீக குரல் வாணியம்மா குரல் !