Israel யூதர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? | Jews : Heroes? or Villains? | Rituals of Judaism | Iran |
Вставка
- Опубліковано 31 тра 2024
- www.maanaturals.com
Maa Naturals Interview : • உடலுறவு பிரச்சனைகளை தீ...
💭… AVAILABLE CASH ON DELIVERY OPTION FROM OUR DISTRIBUTORS...
HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
63812 10994, 81225 79795, 70109 86915.
_________
👉🏻OUR INTERNATIONAL DISTRIBUTORS CONTACT NUMBER:
CANADA:
+164 77794359
DUBAI:
+971 502460910
KUWAIT:
+965 66684082
QATAR:
+974 30716664
SINGAPORE:
6596148414
MALAYSIA:
+60 10 2066471
SAUDI ARABIA:
+966 530559570,
+966 537948828.
SRILANKA:
94757 662020
USA:
+1(925) 568-6044
Oman:
+96878987459
----------------------------------------
👉🏻Our India distributor number:
MUMBAI (MAHARASHTRA):7558149097
BANGALORE (KARNATAKA):
8073116015,70191 83324.
___________
COIMBATORE:
98948 83821.
CUDDALORE:
76670 37227,
99944 57521.
DINDIGUL:
98946 21412
KRISHNAGIRI:
80988 65165,
89254 33447.
MADURAI:
96770 21407
PONDICHERRY:
63833 46645,
79042 12527.
SIVAGANGAI:
82207 88705,
83000 93993.
RAMNAD:
95149 70124
THENI:
63818 35607
TIRUPPUR:
95006 24258
TRICHY:
96006 57473
TENKASI:
94886 06545
TIRUNELVELI:
90875 51112
TUTICORIN:
90875 51113
VELLORE:
81223 74353
SALEM:
72005 80721
NAMAKKAL:
73058 15822
THIRUVANNAMALAI:
96777 98905
KANYAKUMARI & NAGERCOIL:
90425 12304
VIRUDUNAGAR:
63746 01303
KARUR:
77690 76786
PUDUKKOTTAI:
9940261346
ERODE:
98432 55266
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
யூதர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? | Jews : Heroes? or Villains? | Rituals of Judaism | Israel | Torah | Iran | Karthick MaayaKumar | Big Topic | Episode 2909 |
#Jews #Israel #promotion
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
www.maanaturals.com
HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
63812 10994, 81225 79795, 70109 86
Poda pusa
Poda buda
Ummbu
Thappa podatha
Unakku time oohaiya
மோசே எழுதிய ஐந்து புத்தகங்களில் ஒன்று அல்ல தோரா. அவர் எழுதிய ஐந்து புத்தகமும் சேர்ந்தே தோரா. ஐந்து புத்தகங்களையும் சேர்ந்தே தோரா என்று அழைப்பார்கள்.
மோசஸ் 5 புத்தகங்களை எழுதியதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அந்த 5 வது புத்தகத்தில் மோசே எப்போது இறந்தார்,அவருடைய உடல் எங்கே புதைக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது என்று எழுதப்பட்டுள்ளது. அப்போ எப்படிடா மோசஸ் தன் மரணத்தைப் பற்றி எழுதினார் ? அவனுடைய ஆவி எழுதியதா? அவன் எப்போது இறந்தான், எப்படி இறந்தான், எங்கே புதைக்கப்பட்டான் என்று அவனுடைய ஆவிக்குக்கூடத் தெரியாது? அந்த 5 புத்தகங்களை எழுதியவர்கள் தங்கள் வாழ்நாளில் மோசேயைப் பார்த்ததில்லை, அவர் எங்கே புதைக்கப்பட்டார் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் மோசஸ் எப்போது இறந்தார் என்று யாருக்கும் தெரியாது என்று எழுதினார்கள். தெரியாத எழுத்தாளர்களால் எழுதப்பட்ட உங்கள் எல்லா பைபிள் புத்தகங்களிலும் இப்படித்தான் உருட்டுவீங்க .🤣
@@Avastidasநீங்கள் சொன்னது உண்மை தான், அது உலக மகா உருட்டு 🤣, அதே போல் பைபிளும் படு பயங்கரமான உருட்டு 🤣 அதே போல் குரானும் முன்னாடி சொன்ன இரண்டையும் சேர்த்து உருட்டுன, வடிகட்டுன உருட்டு, இது தான் உண்மை புரிஞ்சா சரி, அது ஏன் நீங்க மட்டுமே அடிச்சிக்கிறீங்க, இது உலக அரசியல் bro, கிணற்று தவளையாக இருக்காதிங்க, அப்புறம் moses இறந்த இடம் தோரா ல னு சொல்லிருக்கீங்க, அந்த இடம் தோரா ல குறிப்பிட பட்டு இருக்கு இருக்கு, ஆனால் moses னு ஒருத்தான் வாழ்ந்தாரா? இது கேள்வி என்னுடைய கேள்வி, 🤣
@@Avastidasநீங்கள் முதலில் பைபிளை சரியாக படிங்க
@@leninjose7643 Naan padichchitten. Nee muthalla poi padida.
@@leninjose7643 Naan padichchuten. Nee muthalla Bibla olunga padi. Thatkuri.
கடவுள் தெரிந்து கொண்ட ஜனம்
அதனால் தான் நீங்கள் அவர்களை பற்றி அதிகமாக பேசுகிறீர்கள்
முதலில் நாம் நல்லவர்களா என்பதை பற்றி யோசிபோம்
💯
கடவுள் ஒன்றுதான் மாற்றுக் கருத்து அல்ல கடவுளை பிரித்துப் பார்ப்பவன் மனிதனே அல்ல தமிழன்டா
One superior power for all of us. We have many prophets in different times. But every prophet insisted that we have one god. Instead of thinking whose prophet is great, we need to think that all prophets are equal and we all need to obey one super natural power.thats it..
Adadadada
தோரா என்பது 5 புத்தகங்களையும் சேர்ந்துதான்
5:58 bro Torah la iruka antha 5 booksum bible Old Testament la iruku Genesis, Exodus, Leviticus, Numbers and Deuteronomy
Bible la India la vazhndha, China, Japan, S Africa , South America la vazhdha yedhavadhu kurippu irukka…
Bro...Torah la இருக்கிறதா...bible irukku...
@@kishorekumar3930 yes bro they believe in the old Testament and we believe in old+new Testament
@@kishorekumar3930 adhu rendukum unakkum sambandhamae illayae thambi… Idhellam illamma nam munorgal nimmadhiya thaan vazhdhargal… kadavula thedadha, UNNAI THEDU..
Unna theinalum,,, முடிவிலா கடவுள் கிட தன் போய் அகனும்.. அதா நீக ஒதுகளனல்லும் ... அது நிதி..
I work with Jewish ppl, they are very knowledgeable and caring from my experience.
பைபிள் இல் பரலோகத்தில் 1 நாள் உலகில் 1000 நாட்களுக்கு சமன்.
1000 Years 😢
وَيَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ وَلَنْ يُّخْلِفَ اللّٰهُ وَعْدَهٗ ؕ وَاِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَاَ لْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ
வேதனை விரைவில் வரவேண்டுமென உம்மிடம் இம்மக்கள் அவசரப்படுகின்றார்கள்! அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான்! ஆனால், உம் இறைவனிடத்தில் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் ஓராயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்.
(அல்குர்ஆன்: 22:47)
ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் 2028 க்குமேல் ஆயிரம் வருட இறையாட்சி ஆரம்பிக்கபோகிறது
1day 1000 years
In Quran also 1day is equal to 1000 years
Bro islam patriyum nabi marhal rasool marhal patriyum oru video podunga
Ivan poiyai thiniththu kooriwittal nee enra pannuwa ivan solvadhaiyum nambum oru koottam irukku.muslimgaluku nanmaiyai evi theemaiyai thaduppadhu kadamai.adhai poiyanidam saiya solveero.nee un kadamaiyai sei appodhu adhil than vetri irukkinradhu.
Aadam aai. . (Adam )
Hawwa alia. (eval)
Sulaiman alai. ( solomen)
Dawood alai. ( david)
ishak alia. ( isak )
Ibrahim alai. (Aabraham)
Moosa alai. (Moses)
Maryam alai. (MERRY)
Eesa alai ( jease)
Muslimhal aarambam mudale iraiven oruven enbadaiye nambuhirom iraivanin markattai maniderhaluku parappa vanda teerkadarisihal than inda nabimarhalum rasool marhalum ivarhal yarum kadavulhal illai
இவர்கள் அனைவரும் யூதர்கள்😄😄😄🇮🇱✝️
@@k.vijay.1927 யூத இனம் எப்போது தோன்றியது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன்: 0:0)
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۚ
கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,
(அல்குர்ஆன்: 112:1)
اَللّٰهُ الصَّمَدُ ۚ
அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். (அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!)
(அல்குர்ஆன்: 112:2)
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.
(அல்குர்ஆன்: 112:3)
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.
(அல்குர்ஆன்: 112:4)
நீங்கள் சொல்லும் அலைகள் ( நபிகள் ) எல்லாருமே...
யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வெறும் சாதாரண மனிதர்கள் தான்.
( கடவுளால் பயன்படுத்த பட்ட நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் அவ்வளவு தான் ).
ஆபிரகாம் ஒரு எபிரேயன்
எல்லாமே ஒரே குடும்பத்தை சேர்ந்த மதங்கள் (கம்பெனிகள்)
உண்மை தான் உங்க company என்ன? தொட்டா தீட்டு, பார்த்தா தீட்டு, அந்த magic company ah?? 😂 உங்க company ய விட அவங்க company better, உங்க company பேர சொல்லுங்க சொல்லுங்க ஆவலோடு எதிர்பார்க்கிறேன் 🤣🤣🤣
Good@@TigerWood-db3brthooyimai yaanazil irunthu thaan Allah nallavarhalai yedukkiraan, ungalukku islaaththin thelivu pozaa ,
@@TigerWood-db3brஇந்த நாட்டின் கம்பனி வெளிநாட்டுதா என்ன
@@sivagamisekar1889 உங்க company இந்த நாட்டோட company னு யார் சொன்னது?? அதுவும் பெரிசிய நாட்டின் company தான் ஆனால் என்ன ரொம்ப ஆண்டுகள் முன்னாடி யே வந்திடுச்சு
@@mhdsiyam9043 உங்களுக்கு இஸ்லாத்தை குறித்த தெளிவு இருக்கிறதா நீங்கள் நினைச்சிட்டு இருக்கீங்க ஆனால் அது உண்மை, உண்மையிலே தெளிவு பிறந்தது என்றால், நீங்கள் மதத்தை சார்ந்து இல்லை மனிதத்தை சார்ந்து இருப்பீர்கள்,உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்கு இந்த வார்த்தைகள் பிரிவினையை உண்டாகுகிறது, நல்லா கவனிச்சு பாத்திங்கன்னா மதத்தின் பெயரால் நடக்கிற சண்டைகள் தான் அதிகம்,இதில் எல்லா மதங்களும் ஒரு வகையில் மனித உயிர்களை எடுத்து கொண்டு தான் இருக்கிறது,இது உலக அரசியல் இது உங்களுக்கு இன்னும் புரியல,
அவர்கள் தமது உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டதாலும் நாம் அவர்களை சபித்தோம். மேலும் அவர்களின் இதயங்களை இறுக்கமானதாகவும் ஆக்கினோம். அவர்கள் வேத வசனங்களை அதன் சரியான இடத்தில் இருந்து திரிபுபடுத்திக் கூறுவார்கள். அவர்களுக்கு எதைக் கொண்டு ஞாபகமூட்டப்பட்டதோ அதை (இறைகட்டளையை) மறந்து செயல்பட்டனர்.(அல்மாயிதா- 13)
யூதர்கள் இன்னும் சட்டங்களை கை கொள்கிறார்கள். இஸ்லாமியர்கள் torah வில் இருந்து தான் அநேக வார்த்தைகளை புடிங்கி மாற்றி எழுதியுளீர்கள். வேதாகமம் தீர்க்கதரிசனம் நிறைவேறிய பிறகும் நீங்கள் புதுசாக புத்தகம் எழுதுகிறீர்கள் என்றால் அது தேவ வார்த்தை இல்லை மனிஷ வார்த்தை
அடிப்படையில் அவர்கள் முகமது நபியை ஏற்றுக்கொள்ள வில்லை.
(That's all your honour ).
@@GOD-YHWH இந்த குர்ஆன் சரித்திரம் சட்டம் வாழ்க்கைமுறை பற்றி மட்டுமே பேசுகிறது இதில் 75% மோசஸ் பற்றிதான் பேசுகிறது மீதம் ஜீஸஸ் யோசப்பும் அவரின் குடும்பமும் பற்றி மடீடுமே பேசுகிறது முஹம்மது பற்றி பேசவே இல்லை ஆனால் அவருக்கு முன்னால் வந்த இறை தூதரின் வரலாறு கூறப்பட்டது குர்ஆனை படித்தால் மட்டுமே புரியும் அதன் உண்மை தன்மை மற்றயவர்கள் சொல்வதை விட கற்று தெரிந்து கொள்ளலாம் நான் மிகவும் ஆர்வமாய் இருக்கிறேன் தோராவின் அனைத்து புத்தகங்களையும் படிக்க எனக்கு யோசப் சந்ததியினர் எங்கே இப்போ அந்த சந்ததியினர் யார்
சிறந்த காணொளி பதிவு........நன்றிகள் ஐயா 🙏
Hi bro I am first comment
From Adam to Abraham there is blood line record even from Abraham to King David to Jesus blood line record is there. If you want to know this God no sorry creator , can read 1st book written by Moses the Hebrew studied and brought up in kings daughter palace. It's not just belief . Abrahams family left the registered land and went to Egypt and remained till forgotten generation. Then God appeared to Moses to lead back to promised land. How to call this Blessings or Vidhi?
Bro mudinchcha quran aana Tamil laa paarunga maththa religion books um paarunga eathula theliva irukkundu ungalukkea purium insha'Allah ☝️
Good msg god bless you brother
✝️☪️🕉️🕌⛪🛕🤝🤝🤝🫂🧑🤝🧑👭👬🧑🤝🧑👫👬👭🫂🫂 ஒற்றுமை கலந்த வாழ்க்கை ஆரோக்கியமான உலகம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🪔🪔🪔🪔
Emmathamum sammatham nu oru Hindu matum tha soluvanga vera mathathula apdi ethuka matanga athu avanga paavam nu nenaikuranga athu tha problem inga
@@arjunv3271hello bro na solluren na oru muslim engaluku emmadhamum sammadham dhan ana na islamayum pinpatruvom matha madhathinara madhipom ana sangi gala matum verupom avlo dhan
Ella hindus kittayum epdi emmadhamum sammadham edhirparka mudiyadho adhu pola ella muslims kittayum edhir parka mudiyadhu
@@arjunv3271Bro கோபித்து கொள்ள வேண்டாம் இதையேன் நீங்க தினிக்கிறீங்க நீங்க கடவுள்னு நம்புர ஆற்றல் உங்களை அப்படி செய்ய (அதாவது) நீ மற்ற மனுஷங்கள எம்மதமும் சம்மதம்னு ஏத்துக்கிட்டு வாழ சொல்லு இல்ல அவங்க ஆலயத்தை உடை, அவங்கள அடி, கொள்ளு அப்படினு சொல்லுச்சா இல்லை நீங்கள் உயர்வாக மதிக்கும் கீதை, ராமயணத்தில் அப்படி கூறப்பட்டுள்ளதா? அப்படி ஒரு கொள்கைய இந்தியாவில் நீங்க உருவாக்க நினைத்தால் குட்டி காஷ்மீரை பிடித்தால் பத்தாது உங்கள் மதத்தை முன்வைத்த்து நீங்கள் வெருக்கும் கிரிஸ்தவ, இஸ்லாமிய நாடுகளை முதலில் பிடிக்க வேண்டும் அதை நினைத்தாலே உங்க மதவெறி அடுப்பில் வெந்த கரிஆகிடும்😁 இந்த பதிவு இந்தியருக்கு இல்லை, இந்தியாவில் பிற மதத்தவரை துன்பபடுத்துபவருக்கு.🤝🇮🇳
@@Egiops entha muslim kitaum ethirpaka mudiyathu athutha problem
யூதர்கள் தானே இயேசுநாதரை கொன்றார்கள் தம்பி.
முடியவில்லைடா சாமி 😂😂
இயேசுவை யாரும் கொல்லமுடியாது.என் தந்தையே உமது கைகளில் எனது ஆவியை ஒப்படைக்கிறேன் என்று அவரே ஒப்படைத்தார்.பழி யூதர்கள் மேல் வரும் படி செய்தால் தான் பற இறந்தாரா கிய நம்மை மீட்க முடியும்.ஏன்னா கடவுள் அவர்களுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்
Enna mudiyala@@kisvanth8655
முகமதுதான் 700 யூதர்களை கொண்றார்
யூதர்களின்
தவ்ராத்
ஜபூர் இன்ஜுல் ஆகிய வேதங்களை காப்பியடித்து
அதோடு கூட கொஞ்சம் கதையளந்ததும்தான்
குரான்
I follow Shabbath every week.
Nice Research congratulation Bro
) குழப்பம் விளைவித்தல்.
وَالْبَغْضَآءَ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا وَاللّٰهُ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ
ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். ( அல்குர்ஆன்: 5: 64 )
Best bible verse about isrel🤣🤣🤣
எரேமியா13
7 - அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று.
8 - அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
9 - இப்படியே நான் யூதாவுடைய🤣 பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.
genesis 16 . about muslim பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
English:- The Angel Of The Lord Also Said To Her: "You Are Now With Child And You Will Have A Son. You Shall Name Him Ishmael, For The Lord Has Heard Of Your Misery.

12 - அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
English:- He Will Be A Wild Donkey Of A Man; His Hand Will Be Against Everyone And Everyone's Hand Against Him, And He Will Live In Hostility Toward All His Brothers."
@@user-en2km1uh4s இதில் இருந்து என்ன சொல்ல வரீங்க னு தெளிவா சொன்னாத்தானே புரியும்
@@user-en2km1uh4s யூத வம்சமே துஷ்ட வம்சமாம்🤭
எரேமியா 8
3 - இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
@@TigerWood-db3br muslim they are away aganist isreal and jews...bible mention abahram oda second wife son tha ivaru ishmeal... first wife son isaac avaroda son jacob. jacob name changed as isreal .. they are jews now
@@user-en2km1uh4s யூத வம்சமே துஸ்ட வம்சம்னு பைபுள் சொல்தே🤭
இந்த வீடியோவில் இந்த மக்களுக்கு எதாவது புரியவைக்க முயற்சி செய்து இருக்கிறீர்கள்.பலன் உண்டோ இல்லையோ இந்த செய்திகளை சொல்கிறவர்கள் பேறுபெற்றவர்கள்.நீங்கள் பாக்கியவான்
சும்மா எதையாவது பேசிற்று இருக்க கூடாது 😂
Hopefully we tamilan also rise as jews cz we too faced lot of difficulty in past..we need unite as tamilan..muruga guide us🙏🙏🙏
Thank u for information bro.🙏💐🙏🙏💐🙏🙏💐
وَقَضَيْنَا إِلَىٰ بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا
நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்; "நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்" என்று அறிவித்தோம்.
தமிழ் எழுத்துக்களில் சிவபெருமானின் இடக்கண் (சந்திரகலை) வலக்கண் (சூரியகலை) நெற்றிக்கண் (சுழுமுனை அல்லது ஆஃனேயம்) என்ற தத்துவமான ஆயுத எழுத்தின் தத்துவப் படி நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். ஆஃனேய சக்கரம் நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததுதான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பு ஒலி. தமிழன் என்றாலே நெற்றியில் பொட்டு திருநீறு திருமண் ஏதாவது இட்டுக்கொள்ள வேண்டும். ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் திலகமிட்டுக்கொள்ளாத இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் திராவிட நாத்திகர்களும் தமிழ்த்துரோகிகள்.
@@jebastin5682 bible la ithe verse ah kaatuda paapom
11 உனக்கெதிராய் வெகுண்டெழுவோர் அனைவரும் மானக்கேடுற்று இழிநிலை அடைவர்; உன்னை எதிர்த்து வழக்காடுவோர் இல்லாதொழிவர்.
எசாயா 41:11
12 உன்னை எதிர்த்துப் போராடியோரை நீ தேடுவாய்; ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்; உன்னை எதிர்த்துப் போரிட்டோர் ஒழிந்து போவர்.
எசாயா 41:12
14 "யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு; நான் உனக்குத் துணையாய் இருப்பேன், "என்கிறார் ஆண்டவர். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.
எசாயா 41:14
15 இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்; குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.
எசாயா 41:15
@@orange5736 தோரா வ பாத்து தாண்டா உஸ்மான் குரானை தொகுத்தது 😄
@@jebastin5682அப்போ பைபிள இருக்கிற லோத்து சாராயம் அடிச்சிட்டு இரண்டு மகள்களுக்கும் புள்ள கொடுத்த வசனம் ஏன் அல்குர்ஆன்ல copy அடிக்கல ஏன்
Allah oruwan than ellam padaipukkum karanam♥️🥰 idei nambinal eh podhum neegal oru nalladiyan avirgal
Joker 😂
Mayan Kumar sahodharare Neengal muslimgalidam nalla markam arindhavarhalidam poi kaelungal ungal sandhehangal anaiththirkum vidai kidaikkum insha Allah
🤣🤣
அருமையான அற்புதமான தொகுப்பை உலக மக்களுக்கு இனிதே காணொளி வழியாக தொகுத்து வழங்கிய திரு.கார்த்திக் மாய அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 🎉💐💐💐
Real god is one allah☝️
Proof
@@MRHR7777 allah oru van avanuku ivitha thevaium illai avan yaraum pera villai yaralaum pera padavun illai avanuku manaivi pilai yarum illai avanuku nigaraga yarum illai avan oru☝️
@@MRHR7777 innam veanuma illati podhuma
@@MRHR7777un kuzhanthaigal islamku marum pothu proof 🧾 neya parpai
First like comment❤😂
இவர்களைப் பற்றி இன்னொரு பதிவு போட முடியுமா சார்
தமிழ் ஒருவன் 🌿💯💯💯💯💯💯🎉
இவனுக்கு தமிழ் தமிழ் என்று மண்டை காய்ந்து போச்சு யாருக்கு இங்க மொழிப்பிரச்சினை
அன்னா டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களைப்பற்றி ஓரு காணொளி போடவும்
bro small correction ,,, SATURDAY THAAN BRO SABBATH , sunday ella.....
கிறிஸ்தவ மக்கள் யாவரும் கடவுளை ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள் யாக்கோபின் கடவுள் என்றே வணங்கினார்கள் ஆபிரகாமின் பேரனாகிய யாக்கோபின் பெயரை இஸ்ரேல் என்று மாற்றியவர் கடவுள் இஸ்ரேல் என்பதன் பொருள் கடவளோடும் மனிதனோடும் போராடுபவன் என்று அர்த்தம் .(ஆதாரம்) பைபிள் -ஆதியாகமம் 33 அதிகாரம் 24 முதல் 28 வரை
இந்த கதை எல்லாம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பொருந்தும் நாம் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் எமது இனம் வேறு இந்திய கலாச்சாரத்தில் வந்தவர்கள்😂
அந்த பெயருக்கும் யூதர்களுக்கும் என்ன சம்மந்தம் இஸ்ரேலின் 12 மக்களில் ஒருவன்தான் இந்த யூதன் மற்றய 11 மக்கள் இருக்கிறார்கள் அதில் தீர்க தரிசி யொசபாக இருந்தார் அவர்களின் சரித்திரம் என்னவாகிட்டுது
Ethu ramayanam magabaratham pola manithanala aluthapattathalla ethu unmaiyalume nadantha HOLY BIBLE LA sollapattathu
@@naturentertainment70 உங்களிடம் உள்ள ஒரே முழு சரித்திரம் யூசுப் கதை மட்டுமே.
** பெயர்களை மட்டும் கூறி உரிமை கொண்டாடுவது உங்கள் சிறப்பு.
வேறு ஒரு நபி முழு வரலாறு உங்கள் குரானில் உள்ளதா?
முதல்ல குரானை படி குரான் 25 நபிமார் பற்றி பேசுகிறது@@GOD-YHWH
قُلْ يٰۤاَيُّهَا الَّذِيْنَ هَادُوْۤا اِنْ زَعَمْتُمْ اَنَّكُمْ اَوْلِيَآءُ لِلّٰهِ مِنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.”
(அல்குர்ஆன் : 62:6)
مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
(அல்குர்ஆன் : 62:5)
وَلَا يَتَمَنَّوْنَهٗۤ اَبَدًا بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ وَاللّٰهُ عَلِيْمٌ بِالظّٰلِمِيْنَ
ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் : 62:7)
❤
@@ss-840❤❤❤❤
இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவனின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.”
Wa qulnaa mim ba'dihee li Baneee Israaa'eelas kunul arda faizaa jaaa'a wa'dulaakhirati ji'naa bikum lafeefaa (al-ʾIsrāʾ 17:104)
وَّقُلْنَا مِنْۢ بَعْدِهٖ لِبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اسْكُنُوا الْاَرْضَ فَاِذَا جَاۤءَ وَعْدُ الْاٰخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيْفًاۗ ( الإسراء: ١٠٤ )
Allah ve neer ippadiyum quranil koori irukureer
Bro. ஐந்து புத்தகங்கள் சேர்ந்தது தான் தோரா Tota. ஒரு புத்தகம் மட்டும் தோரா இல்லை
12:30 correct aana point aa kandu pidichitee innum konjam research pannunga ungaluke puriyum vishayam ennanu (good luck may God show you the right path)
குமரிக்கண்டத்தில் இருந்த மக்கள் அறிவியலும் இறை வழிபாட்டிலும் சிறந்தவர்கள் அவர்கள் இயற்கையை வழிபட்டார்கள் உதாரணம் சூரிய கடவுள்
19 . உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
உபாகமம் 4:18
Sooriyan Santhiran mulu ulahamum padaiththu paazuhaappavan iraivan, Qur Aanai padiththaal Nallaa puriyum Nalla vidayangal sollappattullazu
அப்போ சந்திர கடவுள் யாரு
17:2 وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِّبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا
இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, ´என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).
யார் கட்டளையிட்டது?
@@mohandastimothy622 அல்லாஹ் ❤
@@mohandastimothy622
5:99 مَّا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ ۗ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ
(இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை. இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
பைபிள் உள்ள வசனத்தை அப்படியே காப்பி அடிச்சுட்டான் முகம்மது 😄
@@jebastin5682 respect. kudu Nabigal nayagam solu. .. 😡..
Injil ( gospel ) அல்லாஹ் வால் இறக்க பட்ட வேதம் isa அலைஹி salam ( Jesus) அவர்களுக்கு.
வரலாறு terilana, மூடிட்டு இரு
GOOD MORNING!
Brother, what happened to your voice? Please take care of yourself and keep it up 👆
வணக்கத்துக்குரிய 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை வணக்கம் 🙏🙏🙏. ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏🙏. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏வாழ்க நலமுடன் 🙏 வாழ்க நலமுடன் 🙏 வளர்க மேன் மேலும் வாழ்க பல்லாண்டு வளர்க சீரும் சிறப்புடன் சந்தோஷமாக சௌக்கியமாகவும் வாழ்க நலமும் வளமும் பெற்று நிறைந்த வாழ்க்கை நிறைந்த ஆயிலுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுள் இல்லை
எல்லோரும் இயேசு வாழ்ந்த வந்த வழியை பார்த்து நடக்கணும்
அப்படி என்றால் முஸ்லிமாக தான் நடக்கனும்
அப்போ முஸ்லிமாகத்தான் நடக்கனும். ஏன் என்றால் அவர் ஒரு முஸ்லிம் மற்றும் இறை தூதர்.
Good morning bro
Arumayhana.pateivu.supar
Jews are very very honest people..
இஸ்லாமியர்களும் ஒரே கடவுள் இறைவன் ஒருவனே... அவருக்கு குழந்தை குடும்பம் கிடையாது... என்று குர்ஆன் கூறுகிறது.... பன்றியின் இறைச்சி ஹராம் என்று கூறுகின்றது.... குர்ஆனை கட்டாயமாக ஓத வேண்டும்... اَللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ مَا لَكُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِىٍّ وَّلَا شَفِيْعٍ اَفَلَا تَتَذَكَّرُوْنَ
அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறே நாள்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (உங்களைப்) பாதுகாப்பவனோ அல்லது (உங்களுக்குப்) பரிந்து பேசுபவனோ அவனைத் தவிர (வேறொருவரும்) உங்களுக்கு இல்லை. (இதை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா?
(அல்குர்ஆன் : 32:4)
அல்லாஹ் என்ற வார்த்தை **தோராவில் எங்குமே இல்லை.
அது இஸ்லாத்தின் நம்பிக்கை. அதை யூதர்கள் நம்ப வேண்டிய தேவை இல்லை.
யூத, மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையில் இறைவன் **யாவே**
அவர் ஒருவனே இறைவன்.
அவரே உலகனைத்தையும் படைத்தவன்.
ஆபிரகாமின் முதல் மனைவி யார்
@@autonyautony230Qur Aanai padikka thelivu perum,
@@autonyautony230 சாரா
Pls increase yr speaker volume brother
Good morning anna
முதல்ல குர்ஆனை படிங்க அதுல தவ்ராத் வேதம் பைபிள் பற்றியும் எல்லா இறைத்தூதர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது
Neenga than padichittigale en மற்றவரை படிக்க சொல்ல நீங்க யாரு நண்பா
@@tamizhi6771matravarhal pessum pechchukkal Kavalaiyalikkuzu, kaaranam matravarhal Qur Aanai padikkaamal pessuvazu
You can't judge who is good who is bad..... You are not God Also bro
Now you also judge he's not good 😊
Very nice 👍
kaduvul tha bro isreal name kuduthara
6:32 Genesis 1:27: “So God created man in his own image, in the image of God he created him; male and female he created them ", bro ithula God nammala avaroda image la thaan create panninarunu solli iruku
12:30 bro நீங்க சொல்றது சரி எல்லாவற்றையும் படைத்தது ஒருவன்தான்
𝗔𝗹𝗹𝗮𝗵❤
காஸா தரை மட்டமாகும், அது குடியேற்றம் இல்லாமல் போகும் பெலிஸ்தீயர் ( பாலஸ்தீயர் ) ஒழியும் நாள் நெருங்கிக் விட்டது என்று சொல்வது உங்க அல்லாஹ்வா 😂😂😂 ..
கடவுளே! மௌனமாய் இராதேயும்; பேசாமல் இராதேயும்; இறைவனே! அமைதியாய் இராதேயும்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 83:1
ஏனெனில், உம் எதிரிகள் அமளி செய்கின்றார்கள்; உம்மை வெறுப்போர் தலைதூக்குகின்றார்கள்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 83:2
உம் மக்களுக்கு எதிராக வஞ்சகமாய்ச் சதி செய்கின்றார்கள்; உம் பாதுகாப்பில் உள்ளோர்க்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றார்கள்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 83:3
அவர்கள் கூறுகின்றார்கள்; 'ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு ஒழித்திடுவோம்; இஸ்ரயேலின் பெயரை எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 83:4
🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றினத்தாரைக் குறித்து, 'உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்' என்கிறார்."
செக்கரியா 2:8
🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
இதோ! சூழ்ந்திருக்கும் மக்களினங்கள் அனைத்திற்கும் போதையேற்றித் தள்ளாடச் செய்யும் மதுக்கிண்ணமாக நான் எருசலேமை ஆக்கப்போகிறேன்; எருசலேமுக்கு எதிரான முற்றுகையில் யூதாவுக்கும் ( மேற்கு கரை இஸ்லாமியர்கள் வாழும் பகுதி ) அதே நிலைதான் ஏற்படும்.
செக்கரியா 12:2
அந்நாளில் நான் மக்களினங்கள் அனைத்திற்கும் எருசலேமைப் பளுவான கல்லாக்குவேன்; அதைத் தூக்கும் எவரும் காயமடைவது திண்ணம்; உலகிலுள்ள வேற்றினத்தார் அனைவரும் அதற்கு எதிராகப் படைதிரண்டு வருவார்கள்.
செக்கரியா 12:3
கடவுள் அல்லாதான் என்று சொல்வதற்கு முன்னர் யூத இனமும் வேற இனங்களும் தோன்றி விட்டன
@@kisvanth8655 NE உலகை மட்டுமே நம்பி vazhravan. Falstiene ல உள்ளவங்க அல்லாஹ் வையும், மறுமையும் நம்பி vazhravanha...
இறைவன் இப்ராஹிம் alahi Salam அவர்களை நெருப்பு குண்டத்தில் potan,, ஆனால் அந்த நெருப்பு சுடவில்லை, குளிர vaithan . அல்லாஹ் எல்லாரையும் sothipan, அனைத்து நபிமா
ர்கள் யும் சோதிசான்.. ஆனால் கை விட வில்லை.. அவன் கருணை யுள்ளவன்❤️
SAAM desattukku ipudi nadakkumnun aetkanewe engal nabi solli vittarhal bro don't worry
ஒடிசா ரயில் 🚆 விபத்து நடந்து ஒருவருடம் இன்று ஆனால் இதேநாளில் அதே போல் விபத்து ஆனால் சரக்கு ரயில் விபத்து 😢 அதை பற்றி விபரம் பதிவு பண்ணுங்க 😢
God bless ISREAL
Amen 🙏🙏🙏
Holy Bible Words Alive 🙏🙏🙏
ISREAL with God 🙏🙏🙏🙏🙏
Amen 🙏🙏🙏
Amen
Who killed Jesus (sw)?
@@nawazshoukath2625God is dead for all sinful humans for Salvation
His love only is pure❤ we all killed Jesus by our sins and disobedient its the prophesy given in bible
Good and bad depends on the side from where we stand. All are same irrespective of religion. Persons only change according to their needs
யூதர்கள் வழி படும் கடவுள் யார் தெரியுமா அவர்தான் இயேசு கிறிஸ்து இது அவர்களுக்கு இயேசு இரண்டாம் வருகையில் தான் உணருவார்கள் உன்மையில் யூதர்கள் நல்லவர்கள் 🇮🇱✝️🇮🇱✝️
Hey you fool WHY then the Zionist Jews KILLED that holy man son of Mary????
Jesus a kondrathu yaar
@@Ghost-md8hp: இதே பிழைப்பா 😂😂😂 ..
அவர் தேவ திட்டத்தின் படி இறந்தார்..
Yes god blesse you
யூதர்கள் இயேசு கிறிஸ்துவை வழிபடுவதில்லை.. அவரையும் கிறிஸ்தவர்களையும் மதிப்பதும் இல்லை.
யூதர்களைப் புரிய இதை விட வேறு வசனம் வேண்டியதில்லை
பொய்களையே முழுமையாக செவிமடுப்பார்கள், ஹராமான வழியில் உண்ணுவார்கள்.(அல்மாயிதா-42)
😂😂துலுக்கனுக வாய்லவந்தத ஔறுணதுலாம் ஆதாரமாடா
ஏசு(அலை):நானும் அடிச்சி தொரத்தி தன்டிச்சாலும் இஸ்ரேலுக்கு புத்தி வரமாட்டேங்தேனு பைபுல்ல சொல்கிறார்🤣
எரேமியா 8
3 - இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
4 - நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப்போனவர்கள் திரும்புகிறதில்லையோ?
5 - ஆனாலும் எருசலேமியராகிய இந்த ஜனம் என்றைக்கும் வழிதப்பிப்போகிறதென்ன? கபடத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறார்கள்; திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
இஸ்ரேல் ஒரு வேசி 🤣பைபுல் படிங்க பாஸ்
எரேமியா3
6 - யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்.
இஸ்ரேலின் ஆடை முழுக்க அப்பாவி ஏழைகளின் இரத்த கறையாம்🥹
எரேமியா2
34 - உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.
💯💯💯💯💯💯💯💯
Bro city of London pathi oru video podunga pls .
Bro இஸ்லாமியர்கள் பற்றியும் வீடியோ தாங்க.
எல்லாம் சரிதான் மது விபச்சாரத்தை அங்கீகரிக்கிறது அவை தவறல்லவா?😢
No bro God said you can drink but should not get drunk and in the 10 commandments, 7th commandment is "thou shalt not commit adultery"
@@neilmaxwell958 நீங்களே எதான ஒன்னு சொல்லுங்க ,அத god solran ku kelapi விட்ரது
நீங்கள் விபசாரம் செய்வது தவறு.
@@rehanashahnawaz5454 no bro unmaiylaye bible la mention panni irukku
@@rehanashahnawaz5454 search exodus 20:14
நண்பரே வள்ளலாரை பற்றி பதிவிடுங்கள்
Correct bro
நானும் யூத மதத்தை ஏற்றுக் கொண்டவன் தான். அதனால் யார் வேண்டுமானாலும் யூத மதத்திற்கு மதம் மாறலாம்.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 112:0)
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன் : 112:1)
اَللّٰهُ الصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
(அல்குர்ஆன் : 112:2)
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன் : 112:3)
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112:4)
நல்லது....
இது அனைத்தும் முகமது நபி அவர்களுக்கு அவர் வணங்கிய இறைவன் **அல்லாஹ்** வால் அருளபட்டது.//
யூதர்கள் வழிபடும் இறைவன் **யாவே** கூறியது அல்ல.
எனவே அதை யூதர்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு *தோரா* வேதம் உள்ளது... அதையே அவர்கள் நம்புவார்கள்.
ஐயா மன்னிக்கவும் அவர்களுக்கு ஓய்வுநாள் ஞாயிறு கிடையாது.அவர்கள் பயன்படுத்துவது லூனி சோலார் காலண்டர் அதோடு திஷ்ரி வருடம் என்று சொல்லும் காலண்டர் இதையெல்லாம் பயன்படுத்துவார்கள்
You are correct bro....think panna therium intha jaathi matham elaame manithargal thaan create pannath...elarume onnuthaan and one god also
Israel is a best one in the world
பொதுவாகவே அறிவில் சிறந்த சமூகம் எப்பொழுதுமே இயலாமையில் இருப்பவர்களால் வசைபாட பட்டுக் கொண்டே வந்துள்ளது என்பது வரலாறு.
Anna Abraham na yenna avaru yaaru avara pathi oru thani video poduringala anna please
இலங்கையில் இருந்து ❤❤❤
இலங்கையிலும் பலரை மதம் மாற்றி விட்டார்கள்
Allha says in Quran about ABRAHAM) இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
Abraham வணங்கியது யாவே தேவனை.
அவர் எப்படி அல்லாஹ்வை வணங்கினார்.
புரியவில்லையே!!!
அப்போ நீ எந்த கடவுள் யாவேயா இல்லை சிவனா கர்னா ராமனா முருகனா
@@naturentertainment70நாம் அந்த ஓரே கடவுளாகிய **யாவே** இறைவனை வணங்குகிறோம்.
அவரே இப்ராஹிம், யூசுப், மூசா போன்ற இஸ்ரவேலரின் இறைவன்.//
**திட்டமாக....அல்லாட், அல்மநாட், அல் உஸ்சா போன்ற 360 கடவுள்களில் எதையுமே கருத்தில் கொண்டதில்லை.
வேறு எதையும் மரியாதையின் நிமித்தம் முத்தம் செய்வதும் இல்லை.
@@naturentertainment70 பதில்கள் delete செய்ய படுகின்றன.
@@naturentertainment70 அப்போ நான் வணங்குவது.... ஒரே இறைவன் யாவே.
அவரே இப்ராஹிம், யூசுப்,தாவுத், சுலைமான்,மூசா..போன்ற . அனைவரும் வணங்கிய இறைவன்.//
அல்மநாட், அல்லாட், அல்உஸ்சா போன்ற 360 இறைவன்களில் ஒன்றையும் வணங்குவதும் இல்லை.
மரியாதையின் நிமித்தம் முத்தம் செய்வதும் இல்லை.
உலகின் பழமையான இனங்களில் இன்னும் பழமை அதிகமா மாறாம ஒற்றுமையா இருக்க ஒரு இனம் யூதர்கள்,,
Stand with 🇮🇱
Nice 👍 country ❤️🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
No waste country 😂
Matthew 22
Whose Son Is the Messiah?
41 While the Pharisees were gathered together, Jesus asked them, 42 “What do you think about the Messiah? Whose son is he?”
“The son of David,” they replied.
43 He said to them, “How is it then that David, speaking by the Spirit, calls him ‘Lord’? For he says,
44 “‘The Lord said to my Lord:
“Sit at my right hand
until I put your enemies
under your feet.”’[e]
45 If then David calls him ‘Lord,’ how can he be his son?” 46 No one could say a word in reply, and from that day on no one dared to ask him any more questions.
Nangu vedangal arulappattiruku
Saboor. Dawood alai (david)
Tavrad moosa alai. (Moses)
Injeel vedam. Eesa alai. (Jeases)
Furkhan. Muhammmed alai
❤யூதர்கள் உலகமக்களால் பாதுகாத்து, கெளரவிக்கப்படவேண்டிய அபூர்வமான இனம்.❤🎉
தமிழ் எழுத்துக்களில் சிவபெருமானின் இடக்கண் (சந்திரகலை) வலக்கண் (சூரியகலை) நெற்றிக்கண் (சுழுமுனை அல்லது ஆஃனேயம்) என்ற தத்துவமான ஆயுத எழுத்தின் தத்துவப் படி நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். ஆஃனேய சக்கரம் நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததுதான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பு ஒலி. தமிழன் என்றாலே நெற்றியில் பொட்டு திருநீறு திருமண் ஏதாவது இட்டுக்கொள்ள வேண்டும். ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் திலகமிட்டுக்கொள்ளாத இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் திராவிட நாத்திகர்களும் தமிழ்த்துரோகிகள்.
I think the world must keep your brain in museum
Yes 💯 Hitler maathiri
கேவலமான இனம்
That's why the USA is supporting them unconditionally. Their people love them.
யூதர்கள் வாக்குறுதிகளை மீறுபவர்கள் இது வரலாற்றுப் பதிவு
Arabian slave found
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
எந்த வாக்குறுதியை மீறினார்கள்.
எந்த வரலாற்று பதிவு... இஸ்லாமிய வரலாற்று பதிவா?
யூதர்கள் எந்த வாக்குறுதியை மீறினார்கள்??
@@GOD-YHWHpor udan padikkaihalai paarkkum pozu idaiyil meerivitta nilai undu
Super pro welden
They are good and God's chosen people.
ஜீவ்ஸ் மக்கள் நல்லவர்கள் தான் .
Zionist pathi சொல்லுங்க ப்ரோ !
கெட்டவர்கள் இசுவை கொன்றவர்கள்
அல்லாஹ் - யெகோவா - எலோஹிம் - நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட மற்றும் கற்பனைக்கு எட்டாத மாபெரும் சக்தி அறிவினனால் வடிவம் கொடுக்க முடியாத எல்லாம் ஆனா அந்த ஒருவன் அவனே அனைத்தும் அவனே முதல் அவனே கடைசி யாரையும் பெறவும் இல்லை யாராலும் பிறக்கவும் முடியாது யாதொரு தேவையும் இல்லாத ஒருவன் தனித்தவன் அவனுக்கு நிகர் யாரும் இல்லை
ஆதம் - ஆடம் - ஆதி
நூஹ் - நோவா - மச்சாவதாரம் இப்ராஹிம் - ஆப்ரஹாம் -பிரம்ம
சாரா - சாரா - சரஸ்வதி
மூஸா - மோசஸ் - கிருஷ்ணர்
பிரௌன் - பாரோஹ் - கம்சன்
இன்னும் உள்ளது இவர்கைள பற்றிக்க்கொஞ்சம் வாசித்து பாருங்கள் எல்லாம் ஒரே போல தான் இருக்கும் மக்கள் தான் அடித்து கொண்டும் பிரிந்தும் உள்ளோம் கண்டதே காட்சி கொண்டதே கோலம் தனக்கு எது பெரியாதோ அது தன்னுடைய, கடவுள் ஆக்கி அதற்க்கு தனக்கு பிடித்தமமாதிரி சாங்கியம் எழுதி வைத்துக்கொண்டான் இறைவன் ஒருவனே, அவன் ஒருவன் மட்டுமே. அவனை சரியான முறையில் அறிந்து வழிபடுவது தான் மனிதனின் நோக்கமே.
இப்போ ஊழ ஓலைப்பி சங்கீ வந்து படிக்காம உளறுவன் அவன நான் ஒன்னும் பொருட்படுத்த மாட்டேன், அவனுக்கு பதிலும் இல்ல, ஏன்னா அவனுக்கு வாட்ஸ்சப் தான் எல்லாமே அறிவுள்ள நண்பர்கள் குரான், பைபிள், பகவத் கீதா, தோரா கிடைச்ச படித்து பாருங்க எல்லாம் விளங்கும்
Lord Jesus Christ is died for our sin. If you believe, your are saved. Our sin is clean by our lord Jesus Christ bleed.
04:15 : கருமம் டா.
இப்ராஹீம் யூதராகவோ,கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை எனினும் அவர் சத்திய மார்க்கத்தை சார்ந்த முஸ்லிமாக இருந்தார்.
மேலும் அவர் இணைவைப் போரில் இருக்கவில்லை.
ஆலு இம்ரான் 03
அத்தியாயம் : 67
எப்படி???
யூத தோரவில் இப்ராஹிம் பற்றி 2500 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது.
கிறிஸ்தவ வேதத்தில் அவர் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது.
குரான் இப்ராஹிம் பற்றி கூறுவது.....
தோரா எழுதப்பட்ட பின் 1200 ஆண்டு கழித்து.
பைபிளில் இப்ராஹிம் பற்றி எழுதபட்ட பின் 700 ஆண்டு கழித்து.
எப்படி முஸ்லீம் ஆனார்???
எப்படி?
@@GOD-YHWH எப்படின்னா என்ன கேக்குறிங்க
@@user-hd8hz6qm4m இப்ராஹிம் பற்றி இஸ்லாத்துக்கு முன்..1000 ஆண்டு முன்பே தோராவில் உள்ளது.
இஸ்லாத்துக்கு 700 ஆண்டு முந்தய இஞ்சிலில் உள்ளது.
**எப்படி??**
இதை எல்லாம் overlook செய்து முஸ்லீம் ஆக இருந்தார்?
@@user-hd8hz6qm4m ஆபிரகாம் வணங்கிய இறைவன் **யாவே** தேவன்.
புரியவில்லையே!!!"
Om siva jai hind super siva super god
Sunday vaaraathin mudhal nal 7vadhu nal kedaiyadhu
உலகின் மூத்த குடி தமிழ் குடி ❤❤🎉🎉
Tamil vechu scam pannum kootam
@@lmanalman5025தமிழ் எழுத்துக்களில் சிவபெருமானின் இடக்கண் (சந்திரகலை) வலக்கண் (சூரியகலை) நெற்றிக்கண் (சுழுமுனை அல்லது ஆஃனேயம்) என்ற தத்துவமான ஆயுத எழுத்தின் தத்துவப் படி நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். ஆஃனேய சக்கரம் நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததுதான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பு ஒலி. தமிழன் என்றாலே நெற்றியில் பொட்டு திருநீறு திருமண் ஏதாவது இட்டுக்கொள்ள வேண்டும். ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் திலகமிட்டுக்கொள்ளாத இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் திராவிட நாத்திகர்களும் தமிழ்த்துரோகிகள். அவன் தமிழை வைத்து பிரிவினைவாதம் பேசலாம் நாங்கள் அப்படியில்லை எங்கள் தாய்மொழியாகிய தமிழைக் காப்பது எப்படி எங்கள் கடமையோ தாய்நாடான பாரத மண்ணின் கலாச்சாரத்தை காப்பதும் பாரத மண்ணின் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் அந்நிய கலாச்சார கைக்கூலிகளின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி அடக்கி ஒடுக்குவதும் எங்கள் கடமை.
அதட்கு எந்த சான்றும் இல்லை. நீங்களே அப்படி நினைத்து கொள்கிறீர்கள். எல்லோரும் ஆதாமில் இருந்து தான் வருகிறோம். எல்லோரும் மூத்த குடிகள் தான்.
@@GreenlifeLife-dd7vk ஆதாமில் இருந்துதான் எல்லோரும் வந்தார்கள் என்பதற்கு எந்த சான்று இருக்கிறது. தமிழ்ப் பஞ்சாங்கத்தை வாங்கிப் பார் கலியுகம் 5125வது வருடம் என்று இருக்கும் தமிழ்ப் பஞ்சாங்கம் உட்பட இந்தியர்களின் நாட்காட்டிகள் ஒரே காலக்கணித தத்துவத்தின் அடிப்படையில்தான் எழுதப்பட்டது. இந்தியாவைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலாவது 5000 வருடங்களுக்கு முன்பிருந்து பயன்படுத்திய பயன்படுத்திக்கொண்டிருக்கிற பழைமையான நாட்காட்டியை (Calender) காட்ட முடியுமா? ஆங்கிலேயனே காலம் என்ற சொல்லை வைத்துதான் Calender என்ற சொல்லை உருவாக்கிக்கொண்டான். வெள்ளைக்காரன் வெளிநாட்டிலிருந்து கொடுக்கும் காசுக்காக பொய் பித்தலாட்டம் பேசிக் கொண்டு அலைகிறீர்களே உங்களுக்கெல்லாம் வெட்கமில்லையா?
இவருக்கு தமிழ் மொழியில் மன நோய் போல ஆதாம் முதல் மனிதன் அவர் என்ன மொழி பேசினார் என்று யாருக்குமே தெரியாது இவருக்கு மட்டம் தெரிந்திருக்கு இவருதான் ஆதமோ
ஈவு இரக்க மற்ற ஜென்மங்கள்
Una vida kammi dha avanga😂😂
Nee avana adicha avan unna thiruppi adippan😅.. simple logic🤷
8 என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றினத்தாரைக் குறித்து, 'உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்' என்கிறார்."
செக்கரியா 2:8
3:27 Bro bro 3rd innum onnu iruku avanga peru Messianic Jews ivanga Jesus ah Messiah va ethukondavanga
Hi anna❤
சந்தேகம் இல்லை கெட்டவர்கள் தான்
Very.danger..Free.palestine
Nice wig, where you buy it...
If somebody made as a religion then it is for less spiritual known people means regulation. Once adopt in religion theory then it won't consider guru tradition and they won't accept enlighten Master's.
In our Great Bharat the first person Sivaperuman(Shiva) came to initiate spiritual in our living planet and cultivatedas a culture not an idiot religion concept means should be follow only one God.
Sivan is a first person came to our planet before all the Avatar, sages, Guru 's and Enlighten Masters for people well-being.
Always founder can make any rules for their tradition, in our Bharat Great Shiva himself is not liking his Idol worship means he has conveyed his liking of Shiva lingam worship as a truth( existing) to Murugaperuman, Agathiyar and his Guru tradition Siddhar, Rishis, Enlighten being's.
That is true and through out the world it is proven that sivalinga's have found from all the countries means all the ancient world people worshipped same time as per our Bharat culture we are giving more respect to all the cultural sages and Guru 's, enlighten Masters even in Sufi saints, Buddha gaya, Jains Sages place of Shikarji, guru Nanak Ji and go-to their Jeeva Samadhi / Dhargha without any partiality, that is our culture. For our culture if any one attained Divinity means a real enlightenment and bacome great soul even any caste or religion he is also our SHIVA .
No religion can compete our great culture.